சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Khan11

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

+3
அப்துல்லாஹ்
ஹாசிம்
kalainilaa
7 posters

Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 14:20

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Father9

தந்தை தானே
முன் மாதிரியானவர்.
அழகான சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்.
சுறுசுருப்பின் சூத்திரம் அறிந்தவர்,
ஆர்பாட்டமில்லாத பேச்சுக்கும் ,
வெள்ளை நிற உடைக்கும்
பிள்ளை மனதுக்கும் முகவரியானவர்!

எனக்கு முன்மாதிரியானவர்
எங்கள் வம்சத்துக்கு
வான் மதியானவர்.
ஆணிவேரானவர்!

ஆறு வருடம் ஆனது ,
எங்கள் அச்சாணி முறிந்து!
இன்னும் மனதுக்குள் நிறைந்து,
வாழ்ந்த வாழ்கையை அறிந்து,
எனது தலைமுறைக்கு தவறமால்
போகும் அவரின் செயல்கள் கடந்து .


ஒய்வு எடுக்கும் வயதில் கூட உட்காரவில்லை,
நெடுந்தூர பயணமும் குறைத்ததில்லை
உண்ணுமளவுக்கு உழைக்காமல் நீர் இருந்ததில்லை,
கடமைகளை நீர் முடிக்காமல் படுத்ததுமில்லை,

சிரித்த முகம் இன்னும் மறக்கவில்லை,
வெள்ளை நிற தாடி மனதை விட்டு அகலவில்லை,
இருக்கும் வரை உன் அருமை தெரியவில்லை,
இறந்த பின்னும் உன் பிம்மம் மறையவில்லை.

தந்தையும் தாயாகலாம்,தாய்க்கும் தாயாகலாம்,
தந்தையே அதற்கு நீயே உதாரணமாகலாம்.
மண்ணறையில் சுகமாக,இறைவன் ஒளியில் நீ துயில,
மறுமைக்குள் மறுபிரவேசம் நடக்கும் வரை நீ உறங்க,

எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக,
தினம் தொழுது ,அழுது கேட்டுவருவேன்,உங்களுக்காக!


எனது தந்தையின் நினைவு நாள் இன்று .அவருக்காக துவா செய்க .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by ஹாசிம் Mon 26 Sep 2011 - 14:35

இறைவன் அன்னாருக்கு உயர்ந்த சுவனத்தினை அளிப்பானாக
எனது பிரார்த்தனை என்றும் அவருக்கா இருக்கிறது தோழரே

மறந்திடாது நினைத்து தந்தைக்காய் அவர் புகளுரைத்து வரிஎழுதிய தோழருக்கு நன்றிகள் என் பிரார்த்தனைகள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by அப்துல்லாஹ் Mon 26 Sep 2011 - 14:36

என்னைக் கொஞ்சம் கலங்கச் செய்து விட்டது.
தன் உயிரையும் உடமைகளையும் பிள்ளைகளுக்காக அர்ப்பணித்து தன் உலகமே தான் பெற்ற பிழைகள் தான் என வாழ்ந்தவர்களில் உங்களின் அன்புத்தந்தையும் ஒருவர் என என்னும் போதே உங்களின் மீதும் மதிப்புக் கூடுகிறது நண்பரே...
அன்பை இழைகளாக்கி வாப்பாவின் மீது நீங்கள் கொண்டிருந்த வாஞ்சையை வண்ணமாக்கி உங்களின் கண்ணீரில் நெய்துள்ள பட்டாடை போன்ற கவிதை...
இந்தக் கவி எழுதும் ஒரு பிள்ளையையும் அதன் உள்மனதின் வாஞ்சையையும் அந்தத் தந்தை பெற்றதும் அல்லாஹ்வின் அருளன்றி வேறென்ன..
எல்லாம் வல்ல நாயன் தங்களின் அன்புத் தந்தையின் மறு உலக வாழ்வில் வெற்றியளிப்பானாக...
தங்களின் அன்பு நண்பர்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by Atchaya Mon 26 Sep 2011 - 14:48

பெற்றிட்ட தாயும்
பெற்றிடா பேறும்
பெற்றிட்ட தந்தையின்
அருளும் அன்பும்
வாழும் முறையினை
வாழ்க்கை பாடமாய்
கற்றிட்ட செல்லமே!

உழைப்பின் பெருமையை
உனக்கு உணர்த்தியதாலோ
அந்நிய மண்ணில் குடும்பம்
உயர சென்றிட்டாயோ
என் செல்லமே!

ஆரா வடுவினை மனதிலே
ஆறாமல் வைத்திட்டே
ஆறு வருடம் கடந்து
ஆறுதலாய் பகிர்ந்திட்டே
என் செல்லமே!
செல்லமே செல்லமே இனி
கவலை வேண்டாம் செல்லமே!
இனிய உறவுகளே என்றும்
உடனிருக்க கவலை வேண்டாம்
செல்லமே என் செல்லமே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by யாதுமானவள் Mon 26 Sep 2011 - 14:52

முதன் முதலில் கலைநிலா அவர்களின் மனமுருகிடச் செய்யும் கவிதை இது.

"அப்பா" -- ஹப்பா... இந்த வார்த்தையின் மகிமை!.... இனி அந்த வார்த்தையை உபயோகப்படுத்த முடியாது என்னும் நிலை வரும்போது... உள்ளம் படும் பாடு சமீபத்தில் உணர்ந்தவள் நான்.

சிரித்த முகம் இன்னும் மறக்கவில்லை,
வெள்ளை நிற தாடி மனதை விட்டு அகலவில்லை

தங்கள் மனக்கண்ணில் நிழலாடும் சித்திரமாக நின்றுவிட்ட தங்கள் தந்தையரின் நினைவுநாளில்.... தங்கள் இறை மார்கத்தில் தாங்கள் வைத்த நம்பிக்கையான மறுவுலகில் பிரவேசிக்க தாங்கள் வேண்டும் வரம் பலித்திடவேண்டுமென்று விழைகிறேன்!

தாங்கள் மன ஆறுதல் கொள்க!


யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 17:11

ஒய்வு எடுக்கும் வயதில் கூட உட்காரவில்லை, தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805
நெடுந்தூர பயணமும் குறைத்ததில்லை தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805
உண்ணுமளவுக்கு உழைக்காமல் நீர் இருந்ததில்லை, தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805
கடமைகளை நீர் முடிக்காமல் படுத்ததுமில்லை, தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805

இந்த வரிகள் என்னை அப்படியே கண் கலங்கச்செய்து விட்டது மாஸ்டர் இன்று முழுக்க என் தந்தை ஞாபகமாகவே இருந்தது சாதாரணமாக தந்தை ஞாபம் எப்பவும் இருக்கும் ஆனால் இன்று சற்று வித்தியாசமாக கண்ணீடன் அதிகமாகி விட்டது

சிரித்த முகம் இன்னும் மறக்கவில்லை,
வெள்ளை நிற தாடி மனதை விட்டு அகலவில்லை,
இருக்கும் வரை உன் அருமை தெரியவில்லை,
இறந்த பின்னும் உன் பிம்மம் மறையவில்லை.


உங்கள் தந்தைக்கு வெள்ள தாடி என் தந்தைக்கு கறுப்பு தாடி இளமையிலயே போய்ச்சேர்ந்து விட்டார் இறைவனடி உங்கள் கவிதை வரிகளைப் படிக்கும் போது அப்படியே என் கண் முன்னே என் தந்தை முகம் அவர் செய்யும் வேலை சும்மாவே இருக்க மாட்டார் அவை அனைத்தும் நிழளாடுகிறது இன்று உங்கள் கவிதை படிக்கும் போது மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்.

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805 தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805 தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by Atchaya Mon 26 Sep 2011 - 17:19

நேற்றைய நினைவுகளை உள்ளத்தில் நிறுத்தி, அவர் வாழ்ந்து காட்டிய பாதையில், பயணித்து வெற்றிநடை போடுவதே அவருக்கு நாம் செய்யும் முதல் மரியாதை. அதை கைக்கொண்டு செயல்படும் என் செல்லங்கள் :!#: :!#: விடுதல் தகாது. உங்களின் பிள்ளைகள், உங்களையும் உங்களின் பெற்றோரையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் விழ வைக்கும்போது தான் நீங்கள் வெற்றி பெற்றவர்களாவீர்கள். இல்லையென்றால் , அவர் :!#: உங்களைப் பார்த்து......
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 17:23

Atchaya wrote:நேற்றைய நினைவுகளை உள்ளத்தில் நிறுத்தி, அவர் வாழ்ந்து காட்டிய பாதையில், பயணித்து வெற்றிநடை போடுவதே அவருக்கு நாம் செய்யும் முதல் மரியாதை. அதை கைக்கொண்டு செயல்படும் என் செல்லங்கள் தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805 தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805 விடுதல் தகாது. உங்களின் பிள்ளைகள், உங்களையும் உங்களின் பெற்றோரையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் விழ வைக்கும்போது தான் நீங்கள் வெற்றி பெற்றவர்களாவீர்கள். இல்லையென்றால் , அவர் தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805 உங்களைப் பார்த்து......
உண்மைதான் அட்சயா நல்லது நடக்கும் நமது நடத்தை சொல்லும் தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 18:07

ஆறு வருடம் ஆனது ,
எங்கள் அச்சாணி முறிந்து!
இன்னும் மனதுக்குள் நிறைந்து,
வாழ்ந்த வாழ்கையை அறிந்து,
எனது தலைமுறைக்கு தவறமால்
போகும் அவரின் செயல்கள் கடந்து .


சூப்பர் மாஸ்டர் இன்னும் இன்னும் நல்ல நல்ல வரிகளை தாருங்கள் எங்களையும் உங்கள் சவாரியில் ஏற்றிச்செல்லுங்கள் வாழ்த்துக்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 9:24

ஹாசிம் wrote:இறைவன் அன்னாருக்கு உயர்ந்த சுவனத்தினை அளிப்பானாக
எனது பிரார்த்தனை என்றும் அவருக்கா இருக்கிறது தோழரே

மறந்திடாது நினைத்து தந்தைக்காய் அவர் புகளுரைத்து வரிஎழுதிய தோழருக்கு நன்றிகள் என் பிரார்த்தனைகள்
ஆமின் .உங்கள் மறுமொழிக்கும் பிராத்தனைக்கும் நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 9:26

அப்துல்லாஹ் wrote:என்னைக் கொஞ்சம் கலங்கச் செய்து விட்டது.
தன் உயிரையும் உடமைகளையும் பிள்ளைகளுக்காக அர்ப்பணித்து தன் உலகமே தான் பெற்ற பிழைகள் தான் என வாழ்ந்தவர்களில் உங்களின் அன்புத்தந்தையும் ஒருவர் என என்னும் போதே உங்களின் மீதும் மதிப்புக் கூடுகிறது நண்பரே...
அன்பை இழைகளாக்கி வாப்பாவின் மீது நீங்கள் கொண்டிருந்த வாஞ்சையை வண்ணமாக்கி உங்களின் கண்ணீரில் நெய்துள்ள பட்டாடை போன்ற கவிதை...
இந்தக் கவி எழுதும் ஒரு பிள்ளையையும் அதன் உள்மனதின் வாஞ்சையையும் அந்தத் தந்தை பெற்றதும் அல்லாஹ்வின் அருளன்றி வேறென்ன..
எல்லாம் வல்ல நாயன் தங்களின் அன்புத் தந்தையின் மறு உலக வாழ்வில் வெற்றியளிப்பானாக...
தங்களின் அன்பு நண்பர்
அப்துல்லாஹ்
எனது எண்ணத்தின் எதிரொலியாய் என்றும் நீங்கள் தான் தோழரே .உங்கள் ,
பிராத்தனையைக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 9:27

Atchaya wrote:பெற்றிட்ட தாயும்
பெற்றிடா பேறும்
பெற்றிட்ட தந்தையின்
அருளும் அன்பும்
வாழும் முறையினை
வாழ்க்கை பாடமாய்
கற்றிட்ட செல்லமே!

உழைப்பின் பெருமையை
உனக்கு உணர்த்தியதாலோ
அந்நிய மண்ணில் குடும்பம்
உயர சென்றிட்டாயோ
என் செல்லமே!

ஆரா வடுவினை மனதிலே
ஆறாமல் வைத்திட்டே
ஆறு வருடம் கடந்து
ஆறுதலாய் பகிர்ந்திட்டே
என் செல்லமே!
செல்லமே செல்லமே இனி
கவலை வேண்டாம் செல்லமே!
இனிய உறவுகளே என்றும்
உடனிருக்க கவலை வேண்டாம்
செல்லமே என் செல்லமே!

உங்கள் அன்புக்கும் ,ஆதரவுக்கும் நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 13:23

யாதுமானவள் wrote:முதன் முதலில் கலைநிலா அவர்களின் மனமுருகிடச் செய்யும் கவிதை இது.

"அப்பா" -- ஹப்பா... இந்த வார்த்தையின் மகிமை!.... இனி அந்த வார்த்தையை உபயோகப்படுத்த முடியாது என்னும் நிலை வரும்போது... உள்ளம் படும் பாடு சமீபத்தில் உணர்ந்தவள் நான்.

சிரித்த முகம் இன்னும் மறக்கவில்லை,
வெள்ளை நிற தாடி மனதை விட்டு அகலவில்லை

தங்கள் மனக்கண்ணில் நிழலாடும் சித்திரமாக நின்றுவிட்ட தங்கள் தந்தையரின் நினைவுநாளில்.... தங்கள் இறை மார்கத்தில் தாங்கள் வைத்த நம்பிக்கையான மறுவுலகில் பிரவேசிக்க தாங்கள் வேண்டும் வரம் பலித்திடவேண்டுமென்று விழைகிறேன்!

தாங்கள் மன ஆறுதல் கொள்க!


உங்கள் ஆறுதலுக்கும் ,வேண்டுதலுக்கும் நன்றி யாது .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 13:25

நண்பன் wrote:
ஒய்வு எடுக்கும் வயதில் கூட உட்காரவில்லை, தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805
நெடுந்தூர பயணமும் குறைத்ததில்லை தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805
உண்ணுமளவுக்கு உழைக்காமல் நீர் இருந்ததில்லை, தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805
கடமைகளை நீர் முடிக்காமல் படுத்ததுமில்லை, தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805

இந்த வரிகள் என்னை அப்படியே கண் கலங்கச்செய்து விட்டது மாஸ்டர் இன்று முழுக்க என் தந்தை ஞாபகமாகவே இருந்தது சாதாரணமாக தந்தை ஞாபம் எப்பவும் இருக்கும் ஆனால் இன்று சற்று வித்தியாசமாக கண்ணீடன் அதிகமாகி விட்டது

சிரித்த முகம் இன்னும் மறக்கவில்லை,
வெள்ளை நிற தாடி மனதை விட்டு அகலவில்லை,
இருக்கும் வரை உன் அருமை தெரியவில்லை,
இறந்த பின்னும் உன் பிம்மம் மறையவில்லை.


உங்கள் தந்தைக்கு வெள்ள தாடி என் தந்தைக்கு கறுப்பு தாடி இளமையிலயே போய்ச்சேர்ந்து விட்டார் இறைவனடி உங்கள் கவிதை வரிகளைப் படிக்கும் போது அப்படியே என் கண் முன்னே என் தந்தை முகம் அவர் செய்யும் வேலை சும்மாவே இருக்க மாட்டார் அவை அனைத்தும் நிழளாடுகிறது இன்று உங்கள் கவிதை படிக்கும் போது மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்.

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805 தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805 தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805

உணர்வுகள் ஒன்றாய் இருப்பதால் தான் நாம் ,இன்றும் ஒன்றாய் இருக்கிறோம் தோழரே .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 13:25

Atchaya wrote:நேற்றைய நினைவுகளை உள்ளத்தில் நிறுத்தி, அவர் வாழ்ந்து காட்டிய பாதையில், பயணித்து வெற்றிநடை போடுவதே அவருக்கு நாம் செய்யும் முதல் மரியாதை. அதை கைக்கொண்டு செயல்படும் என் செல்லங்கள் :!#: :!#: விடுதல் தகாது. உங்களின் பிள்ளைகள், உங்களையும் உங்களின் பெற்றோரையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் விழ வைக்கும்போது தான் நீங்கள் வெற்றி பெற்றவர்களாவீர்கள். இல்லையென்றால் , அவர் :!#: உங்களைப் பார்த்து......

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 13:26

நண்பன் wrote:
Atchaya wrote:நேற்றைய நினைவுகளை உள்ளத்தில் நிறுத்தி, அவர் வாழ்ந்து காட்டிய பாதையில், பயணித்து வெற்றிநடை போடுவதே அவருக்கு நாம் செய்யும் முதல் மரியாதை. அதை கைக்கொண்டு செயல்படும் என் செல்லங்கள் தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805 தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805 விடுதல் தகாது. உங்களின் பிள்ளைகள், உங்களையும் உங்களின் பெற்றோரையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் விழ வைக்கும்போது தான் நீங்கள் வெற்றி பெற்றவர்களாவீர்கள். இல்லையென்றால் , அவர் தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 876805 உங்களைப் பார்த்து......
உண்மைதான் அட்சயா நல்லது நடக்கும் நமது நடத்தை சொல்லும் தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) 111433

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 13:28

முனாஸ் சுலைமான் wrote:ஆறு வருடம் ஆனது ,
எங்கள் அச்சாணி முறிந்து!
இன்னும் மனதுக்குள் நிறைந்து,
வாழ்ந்த வாழ்கையை அறிந்து,
எனது தலைமுறைக்கு தவறமால்
போகும் அவரின் செயல்கள் கடந்து .


சூப்பர் மாஸ்டர் இன்னும் இன்னும் நல்ல நல்ல வரிகளை தாருங்கள் எங்களையும் உங்கள் சவாரியில் ஏற்றிச்செல்லுங்கள் வாழ்த்துக்கள்.

உங்களது ஊக்கமும் வேண்டுதலும் வேண்டி என்றும் உங்கள் தோழன் .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 18:33

kalainilaa wrote:
முனாஸ் சுலைமான் wrote:ஆறு வருடம் ஆனது ,
எங்கள் அச்சாணி முறிந்து!
இன்னும் மனதுக்குள் நிறைந்து,
வாழ்ந்த வாழ்கையை அறிந்து,
எனது தலைமுறைக்கு தவறமால்
போகும் அவரின் செயல்கள் கடந்து .


சூப்பர் மாஸ்டர் இன்னும் இன்னும் நல்ல நல்ல வரிகளை தாருங்கள் எங்களையும் உங்கள் சவாரியில் ஏற்றிச்செல்லுங்கள் வாழ்த்துக்கள்.

உங்களது ஊக்கமும் வேண்டுதலும் வேண்டி என்றும் உங்கள் தோழன் .நன்றி .
:flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் ) Empty Re: தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum