Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
இரங்கல் கவிதை !யாதுமானவள் தந்தைக்காக!
+2
*சம்ஸ்
kalainilaa
6 posters
Page 1 of 1
இரங்கல் கவிதை !யாதுமானவள் தந்தைக்காக!
தந்தை!
நமது முகவரி!
நமக்காக உழைத்து,
துன்பத்திலும் சிரிக்கும்,
நமது தேவைகளை பூர்த்தி செய்யும்!
இமயத்தின் வலிமை
தன் தோலில் சுமக்கும்,
சோதனை வந்தாலும்,
தனக்குளே தாங்கும்,
தந்தையின் குணம்!
யாரிடம் கிடைக்கும்!
லதா!உங்கள் தந்தையின் மரணம்,
சொல்லமுடியாத ,இழப்பு!
இந்த இழப்புக்கு,பதில் ஏதுமில்லை,
சொல்வதற்கு வார்த்தைகளில்லை!
மனம் பினோக்கி செல்லும்,
தந்தையோடு வாழ்ந்த ,அந்த
காலத்தை காட்டும்!
கண்கள் குளமாகும்!
அழுதிடுக.அடக்கவேண்டாம்
துக்கத்தை!அழுதிடுக!
மறைந்தது உடல் தான்.
தந்தையின் எண்ணமெல்லாம்,
உங்களுடன் தான் !
நல்ல நண்பரை,
வாசகரை ,மதிப்புமிக்க
தந்தையை,இழந்த உங்கள்
உள்ளம் அமைதி பெறட்டும்!
தந்தையின் ஆன்மா
சாந்தி பெற வேண்டுவோம்!
அவர் வாழ்ந்த வாழ்க்கையை,
நீங்கள் அர்த்தமாக்குங்கள்!
அவரின் கனவுகளை,
பெறப்போகும் வெற்றியின் மூலம்,
உங்கள் வாழ்க்கையின் மூலம்,
நிறைவேற்றுங்கள்!
எங்களது அழ்ந்த அனுதாபங்கள்!
யாதுமானவள் தந்தையின்
ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்!
என்றும் சேனை உறவுகள்,உங்களுடன்!
நமது முகவரி!
நமக்காக உழைத்து,
துன்பத்திலும் சிரிக்கும்,
நமது தேவைகளை பூர்த்தி செய்யும்!
இமயத்தின் வலிமை
தன் தோலில் சுமக்கும்,
சோதனை வந்தாலும்,
தனக்குளே தாங்கும்,
தந்தையின் குணம்!
யாரிடம் கிடைக்கும்!
லதா!உங்கள் தந்தையின் மரணம்,
சொல்லமுடியாத ,இழப்பு!
இந்த இழப்புக்கு,பதில் ஏதுமில்லை,
சொல்வதற்கு வார்த்தைகளில்லை!
மனம் பினோக்கி செல்லும்,
தந்தையோடு வாழ்ந்த ,அந்த
காலத்தை காட்டும்!
கண்கள் குளமாகும்!
அழுதிடுக.அடக்கவேண்டாம்
துக்கத்தை!அழுதிடுக!
மறைந்தது உடல் தான்.
தந்தையின் எண்ணமெல்லாம்,
உங்களுடன் தான் !
நல்ல நண்பரை,
வாசகரை ,மதிப்புமிக்க
தந்தையை,இழந்த உங்கள்
உள்ளம் அமைதி பெறட்டும்!
தந்தையின் ஆன்மா
சாந்தி பெற வேண்டுவோம்!
அவர் வாழ்ந்த வாழ்க்கையை,
நீங்கள் அர்த்தமாக்குங்கள்!
அவரின் கனவுகளை,
பெறப்போகும் வெற்றியின் மூலம்,
உங்கள் வாழ்க்கையின் மூலம்,
நிறைவேற்றுங்கள்!
எங்களது அழ்ந்த அனுதாபங்கள்!
யாதுமானவள் தந்தையின்
ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்!
என்றும் சேனை உறவுகள்,உங்களுடன்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இரங்கல் கவிதை !யாதுமானவள் தந்தைக்காக!
அக்காவின் கவலைகளுடன் நாங்களும் பங்கெடுக்கிறோம்
இந்த நிலையில் அக்காவுக்கு அறுதல் கூறும் வகையில் வடித்த கவி அருமை தோழரே
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்!
இந்த நிலையில் அக்காவுக்கு அறுதல் கூறும் வகையில் வடித்த கவி அருமை தோழரே
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இரங்கல் கவிதை !யாதுமானவள் தந்தைக்காக!
தந்தையின் ஆன்மா
சாந்தி பெற வேண்டுவோம்!
அவர் வாழ்ந்த வாழ்க்கையை,
நீங்கள் அர்த்தமாக்குங்கள்!
அவரின் கனவுகளை,
பெறப்போகும் வெற்றியின் மூலம்,
உங்கள் வாழ்க்கையின் மூலம்,
நிறைவேற்றுங்கள்!
எங்களது அழ்ந்த அனுதாபங்கள்!
யாதுமானவள் தந்தையின்
ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்!
என்றும் சேனை உறவுகள்,உங்களுடன்!
:pale: :pale: :pale: :pale: :pale:
Re: இரங்கல் கவிதை !யாதுமானவள் தந்தைக்காக!
இந்தப் பெரிய பொக்கிசம் இப்பதான் என் கண்ணுக்கு கிட்டது மன்னிக்கவும் மாஸ்டர் அழகான இரங்கள் கவிதையாக உள்ளது
அக்காவுக்கும் அவங்க மன ஆறுதலுக்கும் உங்கள் வரிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி மாஸ்டர் அருமையான இரங்கள் என்றும் நன்றியுடன் பெருமையுடனும்
உங்கள் நண்பன்
அக்காவுக்கும் அவங்க மன ஆறுதலுக்கும் உங்கள் வரிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி மாஸ்டர் அருமையான இரங்கள் என்றும் நன்றியுடன் பெருமையுடனும்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரங்கல் கவிதை !யாதுமானவள் தந்தைக்காக!
அவசியமான தருணத்தில் ஆறுதலான வார்த்தைகளின் கோர்வை ஆறுதல் மாலையாக அக்காவுக்கு சூடிவிட்டீர்கள் தோழரே அருமை அருமை
அக்காவின் மனதுக்கு ஆறுதல் அழிக்க இறைவன் துணைபுரியட்டும்
அக்காவின் மனதுக்கு ஆறுதல் அழிக்க இறைவன் துணைபுரியட்டும்
Re: இரங்கல் கவிதை !யாதுமானவள் தந்தைக்காக!
நன்றி நண்பர்களே .நமது சேனையின் ஆறுதல் யாதுமானவள் அவர்களை .மனதை தேற்றிக்கொள்ள உதவட்டும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இரங்கல் கவிதை !யாதுமானவள் தந்தைக்காக!
மனம் பினோக்கி செல்லும்,
தந்தையோடு வாழ்ந்த ,அந்த
காலத்தை காட்டும்!
கண்கள் குளமாகும்!
அழுதிடுக.அடக்கவேண்டாம்
துக்கத்தை!அழுதிடுக!
மறைந்தது உடல் தான்.
தந்தையின் எண்ணமெல்லாம்,
உங்களுடன் தான் !
நல்ல நண்பரை,
வாசகரை ,மதிப்புமிக்க
தந்தையை,இழந்த உங்கள்
உள்ளம் அமைதி பெறட்டும்!
தந்தையின் ஆன்மா
சாந்தி பெற வேண்டுவோம்!
அவர் வாழ்ந்த வாழ்க்கையை,
நீங்கள் அர்த்தமாக்குங்கள்!
அவரின் கனவுகளை,
பெறப்போகும் வெற்றியின் மூலம்,
உங்கள் வாழ்க்கையின் மூலம்,
நிறைவேற்றுங்கள்!
எங்களது அழ்ந்த அனுதாபங்கள்!
முழுதாகப் படிக்க முடியாமல் கண்கள் குளமாகிறது . துக்கம் மீண்டும் மனதைப் பிசைகிறது ...
என் தந்தையின் ஆத்மசாந்திக்காக சேனை உறவுகள் வேண்டுதல்களைக் கண்டு இன்னும் இன்னும் அழுகிறேன். இந்த அன்பிற்கு இணை ஏதும் உண்டோ?
mikka nanRi kalainilaa
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இரங்கல் கவிதை... அமரர். ரபீக் அவர்களுக்கு அஞ்சலியாக ...!
» தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
» யாதுமானவள்: பாதுஷா ஒரு கவிதை சொல்லு
» பெண்ணே... யாதுமானவள் நீயே! -கவிதை
» கவிஞர் வாலி!கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை!
» தந்தைக்காக!(எனது ஐந்தாயிரம் )
» யாதுமானவள்: பாதுஷா ஒரு கவிதை சொல்லு
» பெண்ணே... யாதுமானவள் நீயே! -கவிதை
» கவிஞர் வாலி!கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|