Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
இரங்கல் கவிதை... அமரர். ரபீக் அவர்களுக்கு அஞ்சலியாக ...!
+2
kalainilaa
யாதுமானவள்
6 posters
Page 1 of 1
இரங்கல் கவிதை... அமரர். ரபீக் அவர்களுக்கு அஞ்சலியாக ...!
பிறப்பென்று இருந்திட்டால் இறப்பென்பது உண்டென்பது
அறிந்தவர்தான் எல்லோரும் அவனியிலே உள்ளோரும்
இருந்தாலும் இதைஎற்கும் மனமின்றித் தவிக்கின்றோம்
இறந்தவரை இருதயத்தில் சுமந்தேதான் வாழுகிறோம்
மருந்தொன்று இல்லாத மனநோயில் வாடுகின்ற
இரபீக்கின் மனையாளுக்கெம் இரங்கலை யனுப்புகிறோம்
துயரத்தைச் சுமந்து நிற்கும் அனைவரின் கண்ணீரில்
கரைகின்ற நினைவுகளை அஞ்சலியாய் செலுத்துகிறோம் !
சேனைத் தமிழ் உலா...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இரங்கல் கவிதை... அமரர். ரபீக் அவர்களுக்கு அஞ்சலியாக ...!
இறந்தவரை இருதயத்தில் சுமந்தேதான் வாழுகிறோம்
உண்மைதான்...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இரங்கல் கவிதை... அமரர். ரபீக் அவர்களுக்கு அஞ்சலியாக ...!
@.kalainilaa wrote:
இறந்தவரை இருதயத்தில் சுமந்தேதான் வாழுகிறோம்
உண்மைதான்...
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: இரங்கல் கவிதை... அமரர். ரபீக் அவர்களுக்கு அஞ்சலியாக ...!
இளம் வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார்
ஈடு செய்ய முடியாத பிரிவு :!#:
ஈடு செய்ய முடியாத பிரிவு :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரங்கல் கவிதை... அமரர். ரபீக் அவர்களுக்கு அஞ்சலியாக ...!
@. @. :pale: :pale: :pale: :pale:யாதுமானவள் wrote:
பிறப்பென்று இருந்திட்டால் இறப்பென்பது உண்டென்பது
அறிந்தவர்தான் எல்லோரும் அவனியிலே உள்ளோரும்
இருந்தாலும் இதைஎற்கும் மனமின்றித் தவிக்கின்றோம்
இறந்தவரை இருதயத்தில் சுமந்தேதான் வாழுகிறோம்
மருந்தொன்று இல்லாத மனநோயில் வாடுகின்ற
இரபீக்கின் மனையாளுக்கெம் இரங்கலை யனுப்புகிறோம்
துயரத்தைச் சுமந்து நிற்கும் அனைவரின் கண்ணீரில்
கரைகின்ற நினைவுகளை அஞ்சலியாய் செலுத்துகிறோம் !
சேனைத் தமிழ் உலா...!
Re: இரங்கல் கவிதை... அமரர். ரபீக் அவர்களுக்கு அஞ்சலியாக ...!
வாழும் போது சாதித்ததெது என்பதன் அர்த்தம் இதுவாகிறது
உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மனங்களைக் கொண்டு
தனக்கென இறைவனிடம் கையேந்தச் செய்கின்ற நல்லவராய்
வாழ்ந்து மரணித்தாலே உலகை வென்றவராகிறோம்
அன்னாரின் மரணத்துடன் எத்தனை உள்ளங்கள் அழுதிருக்கிறது
அவருக்கு இறைவன் உயர் சுவனத்தை அளித்திடுவான்
அவரது உறவினர்களின் எதிர்காலத்தினை செழிப்பாக்கியருள்வான்
இன்ஷா அல்லாஹ் ஈருலக வெற்றியாளர்களில் அனைவரையும் சேர்த்திடுவான்
:!#: )((
உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மனங்களைக் கொண்டு
தனக்கென இறைவனிடம் கையேந்தச் செய்கின்ற நல்லவராய்
வாழ்ந்து மரணித்தாலே உலகை வென்றவராகிறோம்
அன்னாரின் மரணத்துடன் எத்தனை உள்ளங்கள் அழுதிருக்கிறது
அவருக்கு இறைவன் உயர் சுவனத்தை அளித்திடுவான்
அவரது உறவினர்களின் எதிர்காலத்தினை செழிப்பாக்கியருள்வான்
இன்ஷா அல்லாஹ் ஈருலக வெற்றியாளர்களில் அனைவரையும் சேர்த்திடுவான்
:!#: )((
Similar topics
» இரங்கல் கவிதை !யாதுமானவள் தந்தைக்காக!
» கவிஞர் வாலி!கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை!
» அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...
» இரங்கல் அறிவுப்பு
» மூத்த அரசியல்வாதி ஆர்.எம் வீரப்பன் காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!!
» கவிஞர் வாலி!கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை!
» அன்பு சகோதரன் ரபீக் மரண அறிவிப்பு...
» இரங்கல் அறிவுப்பு
» மூத்த அரசியல்வாதி ஆர்.எம் வீரப்பன் காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|