Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Yesterday at 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை
2 posters
Page 1 of 1
லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை
கேட்ட லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் சாலை போக்குவரத்து அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உ.பி.யில் உள்ள செய்யத்ராசா பகுதிக்கு உட்பட்ட நௌபத்புர் என்ற பகுதியில் சாலை போக்குவரத்து அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு டிரக்கை அவர்கள் எடை போட்டபோது அது கூடுதல் எடை இல்லாமல் சரியாக இருந்தது. இருந்தாலும் வாகன ஓட்டுனரான ஆனந்தலால் குப்தா ( 50) என்பவரிடம் அங்கிருந்த காவலர் ரூ1000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
முதலில் கொடுக்க மறுத்த குப்தா பின்பு ரூ 500 தருவதாக சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்களும் எடைமேடையில் வேலை செய்து கொண்டிருந்த சிவகுமார் என்பவரும் அவரைக் கடுமையாக தாக்கி உள்ளார்கள். இத்தாக்குதலினால் அவர் அந்த இடத்திலேயே பலியானார். அவரது மகன் அஸ்வினி (23) சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் கொதிப்படைந்த அந்தப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு காவல்துறையினர் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு காவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தடியடி நடத்தி போராட்டம் செய்த மக்களை காவல்துறையினர் கலைத்தனர்.
ஆனந்தலால் குப்தா கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பதாக காவல்துறை உயர் அதிகாரி ஷலாப் மாதுர் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் உள்ள செய்யத்ராசா பகுதிக்கு உட்பட்ட நௌபத்புர் என்ற பகுதியில் சாலை போக்குவரத்து அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு டிரக்கை அவர்கள் எடை போட்டபோது அது கூடுதல் எடை இல்லாமல் சரியாக இருந்தது. இருந்தாலும் வாகன ஓட்டுனரான ஆனந்தலால் குப்தா ( 50) என்பவரிடம் அங்கிருந்த காவலர் ரூ1000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
முதலில் கொடுக்க மறுத்த குப்தா பின்பு ரூ 500 தருவதாக சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்களும் எடைமேடையில் வேலை செய்து கொண்டிருந்த சிவகுமார் என்பவரும் அவரைக் கடுமையாக தாக்கி உள்ளார்கள். இத்தாக்குதலினால் அவர் அந்த இடத்திலேயே பலியானார். அவரது மகன் அஸ்வினி (23) சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் கொதிப்படைந்த அந்தப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு காவல்துறையினர் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு காவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தடியடி நடத்தி போராட்டம் செய்த மக்களை காவல்துறையினர் கலைத்தனர்.
ஆனந்தலால் குப்தா கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பதாக காவல்துறை உயர் அதிகாரி ஷலாப் மாதுர் தெரிவித்துள்ளார்.
Re: லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை
கொடுமையடா ....
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்!
» காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» வீதி ஒழுங்கு முறையை மீறிச்சென்ற ஓட்டுனர் :: விறுவிறுப்பான காணொளி இணைப்பு
» அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு
» காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» வீதி ஒழுங்கு முறையை மீறிச்சென்ற ஓட்டுனர் :: விறுவிறுப்பான காணொளி இணைப்பு
» அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|