Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27by rammalar Today at 10:57
» கடற்கரை மணலறியும்
by rammalar Today at 10:12
» சேவைக் கலைஞன்
by rammalar Today at 10:11
» தேரீர்ப்ரியம்
by rammalar Today at 10:10
» தூதூ போ காற்றே
by rammalar Today at 10:10
» வாழ்நாளை நீட்டிக்க மருந்து
by rammalar Today at 10:09
» இசை
by rammalar Today at 10:08
» மழை
by rammalar Today at 10:08
» வேலி
by rammalar Today at 10:07
» வாரம் ஒரு தேவாரம்
by rammalar Today at 9:51
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49
» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57
» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32
» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17
» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03
» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56
» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15
» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09
» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54
» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38
» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53
» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19
» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50
» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48
» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07
» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30
லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை
2 posters
Page 1 of 1
லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை
கேட்ட லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் சாலை போக்குவரத்து அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உ.பி.யில் உள்ள செய்யத்ராசா பகுதிக்கு உட்பட்ட நௌபத்புர் என்ற பகுதியில் சாலை போக்குவரத்து அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு டிரக்கை அவர்கள் எடை போட்டபோது அது கூடுதல் எடை இல்லாமல் சரியாக இருந்தது. இருந்தாலும் வாகன ஓட்டுனரான ஆனந்தலால் குப்தா ( 50) என்பவரிடம் அங்கிருந்த காவலர் ரூ1000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
முதலில் கொடுக்க மறுத்த குப்தா பின்பு ரூ 500 தருவதாக சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்களும் எடைமேடையில் வேலை செய்து கொண்டிருந்த சிவகுமார் என்பவரும் அவரைக் கடுமையாக தாக்கி உள்ளார்கள். இத்தாக்குதலினால் அவர் அந்த இடத்திலேயே பலியானார். அவரது மகன் அஸ்வினி (23) சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் கொதிப்படைந்த அந்தப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு காவல்துறையினர் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு காவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தடியடி நடத்தி போராட்டம் செய்த மக்களை காவல்துறையினர் கலைத்தனர்.
ஆனந்தலால் குப்தா கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பதாக காவல்துறை உயர் அதிகாரி ஷலாப் மாதுர் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் உள்ள செய்யத்ராசா பகுதிக்கு உட்பட்ட நௌபத்புர் என்ற பகுதியில் சாலை போக்குவரத்து அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு டிரக்கை அவர்கள் எடை போட்டபோது அது கூடுதல் எடை இல்லாமல் சரியாக இருந்தது. இருந்தாலும் வாகன ஓட்டுனரான ஆனந்தலால் குப்தா ( 50) என்பவரிடம் அங்கிருந்த காவலர் ரூ1000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
முதலில் கொடுக்க மறுத்த குப்தா பின்பு ரூ 500 தருவதாக சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்களும் எடைமேடையில் வேலை செய்து கொண்டிருந்த சிவகுமார் என்பவரும் அவரைக் கடுமையாக தாக்கி உள்ளார்கள். இத்தாக்குதலினால் அவர் அந்த இடத்திலேயே பலியானார். அவரது மகன் அஸ்வினி (23) சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் கொதிப்படைந்த அந்தப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு காவல்துறையினர் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு காவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தடியடி நடத்தி போராட்டம் செய்த மக்களை காவல்துறையினர் கலைத்தனர்.
ஆனந்தலால் குப்தா கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பதாக காவல்துறை உயர் அதிகாரி ஷலாப் மாதுர் தெரிவித்துள்ளார்.
Re: லஞ்சப் பணத்தை கொடுக்காததால் ஒரு டிரக் ஓட்டுனர் கொலை
கொடுமையடா ....
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கடனை திருப்பிக் கொடுக்காததால் வயிற்றை அறுத்து கொலை: அதிர்ச்சி ரிப்போர்ட்!
» காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» வீதி ஒழுங்கு முறையை மீறிச்சென்ற ஓட்டுனர் :: விறுவிறுப்பான காணொளி இணைப்பு
» அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு
» காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» வீதி ஒழுங்கு முறையை மீறிச்சென்ற ஓட்டுனர் :: விறுவிறுப்பான காணொளி இணைப்பு
» அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|