Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
என்னோடு கழிந்த, கழிகின்ற நாட்கள்
+2
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
6 posters
Page 1 of 1
என்னோடு கழிந்த, கழிகின்ற நாட்கள்
என்னோடு வந்த நாட்கள்
என்னைக்கடந்து விட்டது
காணவே முடியாத தூரத்தில்
அந்த வழிப்பாதையில் - நான்
பெற்றுக்கொண்ட அனுபவம்
இன்று வரை மனதோடு வாழ்கிறது
காலம் தந்த அருமையான நினைவுகள்
நெஞசை விட்டும் மாறுமுன்னே
அழகான அந்த நாட்கள் - என்
மனதை மீண்டும் மீண்டும் உரசுதே....
நான் கடந்து வந்த பாதையில்
அகலாத சில நாட்கள்
இன்னும் மனதோடு நிற்கிறது
கனவுகளோடும் ஆசைகளோடும்
உல்லாசமாய்ப் பறந்த நாட்கள்
பலனுகள் ஏதுமின்றியே கழிந்தன
வறுமையின் பிடியில் சிக்கி
வாழ வழியின்றி
வதைந்து போன சில நாட்கள்
கையில் உரமின்றி
ஊதியம் தேடியலைந்த நாட்கள்
உள்ளத்தில் உறைந்து கிடக்கிறது
காலம் தந்த உத்வேகத்தில்
கடல் கடந்து வாழ்கிறேன்
இன்றைய பொழுதிலும் கூட
உறவுகளுக்காய் உழைத்து
சுமத்தப்பட்ட சுமைகள்
சுகமாக இறக்கப்பட்டு சுகன்கண்ட நாட்கள்
இங்கும் காலம் மாறவில்லை
சுழற்சி வாழ்கை
சுழன்று கொண்டேயிருக்கிறது
அலாரத்தின் சத்தம்கேட்டு
எரிச்சலோடு கழிந்து கொண்டிருக்கிறது
எண்ணிக்கையில்லாத இந்த நாட்கள்
ஒரு விடியலை நோக்கிய
ஒளிமயமான காலத்தை - என்
கால்கள் தேடி நடக்கின்றன
காலம் வழி திறந்தால் - என்
கால்கள் நுழைந்து கொள்ளும் ஒரு பொழுதில்
இடையே சில நாட்களுக்கான விடுமுறையில்
கடலலைபோன்ற என்னங்களோடு
பறந்து சென்றேன் - என்
பாச நண்பர்களையும் உறவுககையும் காண
அங்கே எல்லாமே என்னைவிட்டும்
ஒரு தூரத்து முற்றுப்புள்ளியானதை
என் மனம் தாங்க மறுத்த காலம்
இன்னும் உள்ளத்தடியில் வேரூண்டிருக்கிறது
என்னைக்கடந்து சென்ற காலம்
என்னை மீட்கவருமா என்ற
ஏக்கங்களோடு நாட்களை நான்
எண்ணிக்கொண்டே இருப்பேன்...
அன்புடன் பாயிஸ்
என்னைக்கடந்து விட்டது
காணவே முடியாத தூரத்தில்
அந்த வழிப்பாதையில் - நான்
பெற்றுக்கொண்ட அனுபவம்
இன்று வரை மனதோடு வாழ்கிறது
காலம் தந்த அருமையான நினைவுகள்
நெஞசை விட்டும் மாறுமுன்னே
அழகான அந்த நாட்கள் - என்
மனதை மீண்டும் மீண்டும் உரசுதே....
நான் கடந்து வந்த பாதையில்
அகலாத சில நாட்கள்
இன்னும் மனதோடு நிற்கிறது
கனவுகளோடும் ஆசைகளோடும்
உல்லாசமாய்ப் பறந்த நாட்கள்
பலனுகள் ஏதுமின்றியே கழிந்தன
வறுமையின் பிடியில் சிக்கி
வாழ வழியின்றி
வதைந்து போன சில நாட்கள்
கையில் உரமின்றி
ஊதியம் தேடியலைந்த நாட்கள்
உள்ளத்தில் உறைந்து கிடக்கிறது
காலம் தந்த உத்வேகத்தில்
கடல் கடந்து வாழ்கிறேன்
இன்றைய பொழுதிலும் கூட
உறவுகளுக்காய் உழைத்து
சுமத்தப்பட்ட சுமைகள்
சுகமாக இறக்கப்பட்டு சுகன்கண்ட நாட்கள்
இங்கும் காலம் மாறவில்லை
சுழற்சி வாழ்கை
சுழன்று கொண்டேயிருக்கிறது
அலாரத்தின் சத்தம்கேட்டு
எரிச்சலோடு கழிந்து கொண்டிருக்கிறது
எண்ணிக்கையில்லாத இந்த நாட்கள்
ஒரு விடியலை நோக்கிய
ஒளிமயமான காலத்தை - என்
கால்கள் தேடி நடக்கின்றன
காலம் வழி திறந்தால் - என்
கால்கள் நுழைந்து கொள்ளும் ஒரு பொழுதில்
இடையே சில நாட்களுக்கான விடுமுறையில்
கடலலைபோன்ற என்னங்களோடு
பறந்து சென்றேன் - என்
பாச நண்பர்களையும் உறவுககையும் காண
அங்கே எல்லாமே என்னைவிட்டும்
ஒரு தூரத்து முற்றுப்புள்ளியானதை
என் மனம் தாங்க மறுத்த காலம்
இன்னும் உள்ளத்தடியில் வேரூண்டிருக்கிறது
என்னைக்கடந்து சென்ற காலம்
என்னை மீட்கவருமா என்ற
ஏக்கங்களோடு நாட்களை நான்
எண்ணிக்கொண்டே இருப்பேன்...
அன்புடன் பாயிஸ்
Last edited by பாயிஸ் on Fri 30 Sep 2011 - 16:51; edited 2 times in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என்னோடு கழிந்த, கழிகின்ற நாட்கள்
காலம் தந்த உத்வேகத்தில்
கடல் கடந்து வாழ்கிறேன்
இன்றைய பொழுதிலும் கூட
கவிஞனின் சகோதரர் அல்லவா அப்படித்தான் கவிதை வரும் சூப்பரா இருக்கு பாயிஸ் வாழ்த்துக்கள் :flower: :flower:
Re: என்னோடு கழிந்த, கழிகின்ற நாட்கள்
சோகங்களைச் சுமந்து வந்த உங்கள் கவிதை வரிகள் மிகவும் அருமையாக உள்ளது நேற்றை நான் அதிகமாக திரும்பிப் பார்க்கிறேன் என்னுடய பாதையும் இப்படித்தான் இருந்தது
இறைவனுக்கு நன்றி இன்றய பொழுது கொஞ்சம் நின்மதியாக கழிகிறது.
என்றாலும் பிரிவுத்துயர் இன்னும் மனதை வாட்டுகிறது காலம் நமக்கு சாதகமாக வரும்போது எல்லாம் சரி வரும் அன்று நாம் மூன்று காலுடன் நடக்க நேரிடுமோ என்னமோ :!#:
இறைவனுக்கு நன்றி இன்றய பொழுது கொஞ்சம் நின்மதியாக கழிகிறது.
என்றாலும் பிரிவுத்துயர் இன்னும் மனதை வாட்டுகிறது காலம் நமக்கு சாதகமாக வரும்போது எல்லாம் சரி வரும் அன்று நாம் மூன்று காலுடன் நடக்க நேரிடுமோ என்னமோ :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னோடு கழிந்த, கழிகின்ற நாட்கள்
உங்களின் அன்பான மருமொழிகாணக்கிடைத்தநேரம் இதுதான் உங்களின் நேற்றைய நிலைமாரி இன்று சந்தோசமாக இருப்பதையிட்டு மகிழ்சி மாற்றம் வேண்டுந்தானே இல்லையா நண்பா நானும் இறையோன் கிருபையால் நிறையவே மாற்றங்கள் கண்டுள்ளேன். உங்கள் மருமொழியில் மகிழ்ந்தேன் நன்றிநண்பன் wrote:சோகங்களைச் சுமந்து வந்த உங்கள் கவிதை வரிகள் மிகவும் அருமையாக உள்ளது நேற்றை நான் அதிகமாக திரும்பிப் பார்க்கிறேன் என்னுடய பாதையும் இப்படித்தான் இருந்தது
இறைவனுக்கு நன்றி இன்றய பொழுது கொஞ்சம் நின்மதியாக கழிகிறது.
என்றாலும் பிரிவுத்துயர் இன்னும் மனதை வாட்டுகிறது காலம் நமக்கு சாதகமாக வரும்போது எல்லாம் சரி வரும் அன்று நாம் மூன்று காலுடன் நடக்க நேரிடுமோ என்னமோ
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என்னோடு கழிந்த, கழிகின்ற நாட்கள்
முனாஸ் சுலைமான் wrote:காலம் தந்த உத்வேகத்தில்
கடல் கடந்து வாழ்கிறேன்
இன்றைய பொழுதிலும் கூட
கவிஞனின் சகோதரர் அல்லவா அப்படித்தான் கவிதை வரும் சூப்பரா இருக்கு பாயிஸ் வாழ்த்துக்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என்னோடு கழிந்த, கழிகின்ற நாட்கள்
உங்கள் ஏக்கம் புரிகின்றது நண்பா ஒன்று சொல்லுறேன்
கேளுங்கள்
(இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது
இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது)
:*: :*: :*: :*: :*: :*: :*:
கேளுங்கள்
(இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது
இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது)
:*: :*: :*: :*: :*: :*: :*:
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: என்னோடு கழிந்த, கழிகின்ற நாட்கள்
அருமையான சோக வரிகள் நன்றி பகிர்வுக்கு
இன்றைய அனேகமான மக்களின் வாழ்வில்
இப்படியே நடக்கிறது நன்றி தோழா
இன்றைய அனேகமான மக்களின் வாழ்வில்
இப்படியே நடக்கிறது நன்றி தோழா
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: என்னோடு கழிந்த, கழிகின்ற நாட்கள்
அப்துல் றிமாஸ் wrote:அருமையான சோக வரிகள் நன்றி பகிர்வுக்கு
இன்றைய அனேகமான மக்களின் வாழ்வில்
இப்படியே நடக்கிறது நன்றி தோழா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: என்னோடு கழிந்த, கழிகின்ற நாட்கள்
அன்று நாம் பேசிக்கொண்ட தடங்கள் உன் வரிகளில்
எமது வாழ்வின் நிலையுணர்த்திய இக்கவிதை உன் கவிதையின் ஆழுமையை புலப்படுத்தி நிற்கிறது மிக்க மகிழ்ச்சி தோழா
எமது வாழ்வின் நிலையுணர்த்திய இக்கவிதை உன் கவிதையின் ஆழுமையை புலப்படுத்தி நிற்கிறது மிக்க மகிழ்ச்சி தோழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|