Latest topics
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபுby rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி
2 posters
Page 1 of 1
முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 1800 பேரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் அவர்களது பெற்றோர்களிடம் கையளித்தார்.
அலரி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட வைபவத்தில் இவர்கள் 1800 பேரும் தமது உறவினர்களுடன் இணைந்து கொண்டதுடன் பெற்றோர்களிடம் பிள்ளைகளை ஒப்படைத்த ஜனாதிபதி அவர்களின் எதிர்கால வளமான வாழ்வுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நேற்றைய இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகும் இளைஞர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் பெருமளவில் கலந்து கொண்டதுடன் அமைச்சர்கள் சந்திரசிறி கஜதீர, நிமல் சிறிபால டி சில்வா, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் உட்பட ராஜதந்திரிகள் வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் போது படையினரிடம் சரணடைந்த மூன்று இலட்சம் மக்களில் 12,000 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு புனர்வாழ்வுடன் எதிர்கால வாழ்க்கைக்கான தொழிற்பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இவர்களில் பெரும்பாலானோர் கட்டம் கட்டமாக சமூகத்துடன் இணைக்கப்பட்டதுடன் நேற்றைய தினம் 1,800 பேர் ஒரே தடவையில் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
புனர்வாழ்வு பெற்ற இளைஞர்கள் தாம் புனர்வாழ்வு பெற்ற காலங்களில் எந்த வித தடையுமின்றி உணவு உட்பட சகலதும் நமக்குக் கிட்டியதாகவும் அதிகாரிகள் தம்மை மிக அன்புடன் நடத்தியதாகவும் தெரிவித்தனர்.
தாம் தம் பெற்றோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் இந்த நாள் வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என தெரிவித்து ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் தமக்கும் புனர்வாழ்வளித்த படை அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
புனர்வாழ்வு பெற்றவர்களின் சார்பில் செல்வராஜா செல்வதீபன் நன்றி கூறி உரையாற்றிய போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமக்கு பொதுமன்னிப்பு வழங்கி புனர்வாழ் வளித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.
தாம் புனர்வாழ்வு பெற்ற காலங்களில் சிறந்த தொழிற் பயிற்சிகளையும் சமூகம் தொடர்பான தெளிவான அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார்.
தாம் முதலாவதாக ரயிலில் பயணம் செய்து தெற்கில் காலி, மாத்தறை, கதிர்காமம் போன்ற பகுதிகளுக்குச் சென்ற போது அங்குள்ள சகோதர இன மக்கள் தம்மை உபசரித்த விதம் பிரமிக்க வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இனங்களை ஐக்கியப்படுத்தும் ஜனாதிபதியின் சமாதானச் செயற்பாடுகளைத் தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். (ஸ)
அலரி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட வைபவத்தில் இவர்கள் 1800 பேரும் தமது உறவினர்களுடன் இணைந்து கொண்டதுடன் பெற்றோர்களிடம் பிள்ளைகளை ஒப்படைத்த ஜனாதிபதி அவர்களின் எதிர்கால வளமான வாழ்வுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நேற்றைய இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகும் இளைஞர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் பெருமளவில் கலந்து கொண்டதுடன் அமைச்சர்கள் சந்திரசிறி கஜதீர, நிமல் சிறிபால டி சில்வா, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் உட்பட ராஜதந்திரிகள் வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் போது படையினரிடம் சரணடைந்த மூன்று இலட்சம் மக்களில் 12,000 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு புனர்வாழ்வுடன் எதிர்கால வாழ்க்கைக்கான தொழிற்பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இவர்களில் பெரும்பாலானோர் கட்டம் கட்டமாக சமூகத்துடன் இணைக்கப்பட்டதுடன் நேற்றைய தினம் 1,800 பேர் ஒரே தடவையில் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
புனர்வாழ்வு பெற்ற இளைஞர்கள் தாம் புனர்வாழ்வு பெற்ற காலங்களில் எந்த வித தடையுமின்றி உணவு உட்பட சகலதும் நமக்குக் கிட்டியதாகவும் அதிகாரிகள் தம்மை மிக அன்புடன் நடத்தியதாகவும் தெரிவித்தனர்.
தாம் தம் பெற்றோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் இந்த நாள் வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என தெரிவித்து ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் தமக்கும் புனர்வாழ்வளித்த படை அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
புனர்வாழ்வு பெற்றவர்களின் சார்பில் செல்வராஜா செல்வதீபன் நன்றி கூறி உரையாற்றிய போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமக்கு பொதுமன்னிப்பு வழங்கி புனர்வாழ் வளித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.
தாம் புனர்வாழ்வு பெற்ற காலங்களில் சிறந்த தொழிற் பயிற்சிகளையும் சமூகம் தொடர்பான தெளிவான அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார்.
தாம் முதலாவதாக ரயிலில் பயணம் செய்து தெற்கில் காலி, மாத்தறை, கதிர்காமம் போன்ற பகுதிகளுக்குச் சென்ற போது அங்குள்ள சகோதர இன மக்கள் தம்மை உபசரித்த விதம் பிரமிக்க வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இனங்களை ஐக்கியப்படுத்தும் ஜனாதிபதியின் சமாதானச் செயற்பாடுகளைத் தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். (ஸ)
Re: முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி
நல்ல செய்தி எல்லாம் மகிந்தவின் அரசியல் தந்திரம் பின்னுக்கு அனைவரும் அறிவீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 152 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு
» முன்னாள் புலி உறுப்பினர்கள் 368 பேர் சமூகத்தில் இணைவு
» க. பொ. த. உயர்தரம்; 50 கைதிகள், 302 முன்னாள் புலி உறுப்பினர்கள் பங்கேற்பு
» க.பொ.த. உயர்தரம்: 302 முன்னாள் புலி உறுப்பினர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்
» தீபாவளி விழாவில் 367 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு
» முன்னாள் புலி உறுப்பினர்கள் 368 பேர் சமூகத்தில் இணைவு
» க. பொ. த. உயர்தரம்; 50 கைதிகள், 302 முன்னாள் புலி உறுப்பினர்கள் பங்கேற்பு
» க.பொ.த. உயர்தரம்: 302 முன்னாள் புலி உறுப்பினர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்
» தீபாவளி விழாவில் 367 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|