Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
சேனையின் நுழைவாயில்
+25
veel
விஜய்
Muthumohamed
ansar hayath
ஜனநாயகன்
கைப்புள்ள
rammalar
பர்வின்
ADNAN
பானுஷபானா
Inudeen
ஹம்னா
சிறாஜ்
இன்பத் அஹ்மத்
மீனு
kalainilaa
இப்ஹாம்
Atchaya
எந்திரன்
நிலா
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
பாயிஸ்
29 posters
Page 39 of 40
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Re: சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
நலமாக உள்ளேன் தோழரே்்்்்்்நண்பன் wrote:நலமாக உள்ளோம் கவிஞரே வாருங்கள் நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?பாயிஸ் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே? என்ற விசாரிப்புகளோடு நானும் உங்களோடு.......
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
இவ்ளோ நேரமா யாரையும் காணோம் பார்த்து பார்த்து கண்ணூ பூத்துப் போச்சு .#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
அப்படி தெரியவில்லையே அக்கா :,;:பானுகமால் wrote:இவ்ளோ நேரமா யாரையும் காணோம் பார்த்து பார்த்து கண்ணூ பூத்துப் போச்சு .#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
என்ன தெரியல பார்த்த எனக்குல தெரியும் #.*சம்ஸ் wrote:அப்படி தெரியவில்லையே அக்கா :,;:பானுகமால் wrote:இவ்ளோ நேரமா யாரையும் காணோம் பார்த்து பார்த்து கண்ணூ பூத்துப் போச்சு .#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
அதற்கு ஏன் தலைய முட்டுறீங்க அக்காபானுகமால் wrote:என்ன தெரியல பார்த்த எனக்குல தெரியும் #.*சம்ஸ் wrote:அப்படி தெரியவில்லையே அக்கா :,;:பானுகமால் wrote:இவ்ளோ நேரமா யாரையும் காணோம் பார்த்து பார்த்து கண்ணூ பூத்துப் போச்சு .#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனையின் நுழைவாயில்
kiwi boy wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
எந்த ஊருக்கு அனுப்புநிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
அழக்கூடாது தோழரே :++ :’ :’kiwi boy wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
அவங்க ஊருக்குதான் வேறு எங்க என்ன கேள்வி :%பானுகமால் wrote:kiwi boy wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
எந்த ஊருக்கு அனுப்புநிங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
பானுகமால் wrote:kiwi boy wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
எந்த ஊருக்கு அனுப்புநிங்க
துபாயிலிருந்து எங்க ஊருக்கு....
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனையின் நுழைவாயில்
*சம்ஸ் wrote:அவங்க ஊருக்குதான் வேறு எங்க என்ன கேள்வி :%பானுகமால் wrote:kiwi boy wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
எந்த ஊருக்கு அனுப்புநிங்க
தெரியாம தான கேக்குறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
kiwi boy wrote:பானுகமால் wrote:kiwi boy wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
எந்த ஊருக்கு அனுப்புநிங்க
துபாயிலிருந்து எங்க ஊருக்கு....
ஏன் அங்கேயே வச்சிருக்க முடியாதா ? உங்க ஊர் எது?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
அதை சொல்ல முடியாது :.பானுகமால் wrote:kiwi boy wrote:பானுகமால் wrote:kiwi boy wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
எந்த ஊருக்கு அனுப்புநிங்க
துபாயிலிருந்து எங்க ஊருக்கு....
ஏன் அங்கேயே வச்சிருக்க முடியாதா ? உங்க ஊர் எது?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
பானுகமால் wrote:kiwi boy wrote:பானுகமால் wrote:kiwi boy wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
எந்த ஊருக்கு அனுப்புநிங்க
துபாயிலிருந்து எங்க ஊருக்கு....
ஏன் அங்கேயே வச்சிருக்க முடியாதா ? உங்க ஊர் எது?
இவ்வளவு நாள் இங்க தான் இருந்தாங்க..,என்ன செய்ய..அனுப்ப வேண்டிய கட்டாயம்..இதனால் தான் எதையோ தொலைத்தது போன்ற எண்ணம்...துரத்துகிறது..து ஆ செய்ங்க..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனையின் நுழைவாயில்
*சம்ஸ் wrote:அதை சொல்ல முடியாது :.பானுகமால் wrote:kiwi boy wrote:பானுகமால் wrote:kiwi boy wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
எந்த ஊருக்கு அனுப்புநிங்க
துபாயிலிருந்து எங்க ஊருக்கு....
ஏன் அங்கேயே வச்சிருக்க முடியாதா ? உங்க ஊர் எது?
என்ன தம்பி இன்னைக்கு அக்காவை எதிர்த்து பேசிட்டிருக்கிங்க .... பானுஅக்காவுக்கு கோவம் வந்தா என்ன ஆகும்னு தெரியும்ல .# .# .# .#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
kiwi boy wrote:பானுகமால் wrote:kiwi boy wrote:பானுகமால் wrote:kiwi boy wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
எந்த ஊருக்கு அனுப்புநிங்க
துபாயிலிருந்து எங்க ஊருக்கு....
ஏன் அங்கேயே வச்சிருக்க முடியாதா ? உங்க ஊர் எது?
இவ்வளவு நாள் இங்க தான் இருந்தாங்க..,என்ன செய்ய..அனுப்ப வேண்டிய கட்டாயம்..இதனால் தான் எதையோ தொலைத்தது போன்ற எண்ணம்...துரத்துகிறது..து ஆ செய்ங்க..
கண்டிப்பா துஆ செய்றேன்....
கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும் அப்புறம் பழகிடும்.....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
பானுகமால் wrote:kiwi boy wrote:பானுகமால் wrote:kiwi boy wrote:பானுகமால் wrote:kiwi boy wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
எந்த ஊருக்கு அனுப்புநிங்க
துபாயிலிருந்து எங்க ஊருக்கு....
ஏன் அங்கேயே வச்சிருக்க முடியாதா ? உங்க ஊர் எது?
இவ்வளவு நாள் இங்க தான் இருந்தாங்க..,என்ன செய்ய..அனுப்ப வேண்டிய கட்டாயம்..இதனால் தான் எதையோ தொலைத்தது போன்ற எண்ணம்...துரத்துகிறது..து ஆ செய்ங்க..
கண்டிப்பா துஆ செய்றேன்....
கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும் அப்புறம் பழகிடும்.....
பழகிடும்...என்பது ஒரு மன அமைதிக்காக சொல்லப்படும் செய்தி என்பதை அயல் வாசிகள் அனைவரும் அறிவார்கள்..ஆனால்,ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு பாரம் நெஞ்சில் இருந்து கொண்டே இருக்கும்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனையின் நுழைவாயில்
அஸ்ஸலாமு அலைக்கும் உறவே
கிவி பாய் உங்களின் நிலை அறிந்தேன் சில மாதங்களுக்கு முன் இன்றய உங்கள் நிலை எனக்கும் ஏற்பட்டது அன்று நான் இருந்த நிலையில் இன்று நீங்கள் உள்ளீர்கள் உங்கள் கவலை எனக்கு நன்றாகப்புரிகிறது
எங்களால் முடிந்தது உங்களுக்கு ஆறுதல் சொல்லவும் துஆ செய்யவும் மட்டுமே (இறைவன் துணை) அனைத்தையும் பொறுப்போம் மறுமையில் வெற்றி பெறுவோம்
இது நிரந்தரப்பிரிவல்ல கூடிய சீக்கிரம் நாடு சென்று சொந்தங்களுடன் மீண்டும் சேருங்கள் முடிந்த வரை நாட்டில் இருந்து தொழில் செய்து குடும்பங்களுடன் வாழுங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
heart
கிவி பாய் உங்களின் நிலை அறிந்தேன் சில மாதங்களுக்கு முன் இன்றய உங்கள் நிலை எனக்கும் ஏற்பட்டது அன்று நான் இருந்த நிலையில் இன்று நீங்கள் உள்ளீர்கள் உங்கள் கவலை எனக்கு நன்றாகப்புரிகிறது
எங்களால் முடிந்தது உங்களுக்கு ஆறுதல் சொல்லவும் துஆ செய்யவும் மட்டுமே (இறைவன் துணை) அனைத்தையும் பொறுப்போம் மறுமையில் வெற்றி பெறுவோம்
இது நிரந்தரப்பிரிவல்ல கூடிய சீக்கிரம் நாடு சென்று சொந்தங்களுடன் மீண்டும் சேருங்கள் முடிந்த வரை நாட்டில் இருந்து தொழில் செய்து குடும்பங்களுடன் வாழுங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
kiwi boy wrote:பானுகமால் wrote:kiwi boy wrote:பானுகமால் wrote:kiwi boy wrote:பானுகமால் wrote:kiwi boy wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?kiwi boy wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
இரண்டு நாட்களாக ரொம்ப பிஸி..
அல்ஹம்துலில்லாஹ்...குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு ஒரே :!#: :!#: :!#:
எந்த ஊருக்கு அனுப்புநிங்க
துபாயிலிருந்து எங்க ஊருக்கு....
ஏன் அங்கேயே வச்சிருக்க முடியாதா ? உங்க ஊர் எது?
இவ்வளவு நாள் இங்க தான் இருந்தாங்க..,என்ன செய்ய..அனுப்ப வேண்டிய கட்டாயம்..இதனால் தான் எதையோ தொலைத்தது போன்ற எண்ணம்...துரத்துகிறது..து ஆ செய்ங்க..
கண்டிப்பா துஆ செய்றேன்....
கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும் அப்புறம் பழகிடும்.....
பழகிடும்...என்பது ஒரு மன அமைதிக்காக சொல்லப்படும் செய்தி என்பதை அயல் வாசிகள் அனைவரும் அறிவார்கள்..ஆனால்,ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு பாரம் நெஞ்சில் இருந்து கொண்டே இருக்கும்..
அனைத்தும் இறைவனின் நாட்டப்படி தான் நடக்கும் என்று நினைத்துக்கொள்ளவேண்டியது தான் நம்மால் வேறு என்ன செய்ய முடியும்
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவே
கிவி பாய் உங்களின் நிலை அறிந்தேன் சில மாதங்களுக்கு முன் இன்றய உங்கள் நிலை எனக்கும் ஏற்பட்டது அன்று நான் இருந்த நிலையில் இன்று நீங்கள் உள்ளீர்கள் உங்கள் கவலை எனக்கு நன்றாகப்புரிகிறது
எங்களால் முடிந்தது உங்களுக்கு ஆறுதல் சொல்லவும் துஆ செய்யவும் மட்டுமே (இறைவன் துணை) அனைத்தையும் பொறுப்போம் மறுமையில் வெற்றி பெறுவோம்
இது நிரந்தரப்பிரிவல்ல கூடிய சீக்கிரம் நாடு சென்று சொந்தங்களுடன் மீண்டும் சேருங்கள் முடிந்த வரை நாட்டில் இருந்து தொழில் செய்து குடும்பங்களுடன் வாழுங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
heart
உங்களின் இந்த ஆறுதல் பதிவு heart heart heart :”@: :”@: :”@:
Re: சேனையின் நுழைவாயில்
அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
பழகிடும்...என்பது ஒரு மன அமைதிக்காக சொல்லப்படும் செய்தி என்பதை அயல் வாசிகள் அனைவரும் அறிவார்கள்..ஆனால்,ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு பாரம் நெஞ்சில் இருந்து கொண்டே இருக்கும்..
அப்படி சொல்லாதிங்க ...ஆனா அது தான் நிஜம் இன்னும் கொஞ்ச நாளில் பாருங்க உங்களிடம் முன்னேற்றம் தெரியும்....
எதுவுமே விட்டுப் பிரிந்தால் உயிர்போகும் வலி தான் ...
ஆனால் நாளாக நாளாக பழகிடும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்
பானுகமால் wrote:பழகிடும்...என்பது ஒரு மன அமைதிக்காக சொல்லப்படும் செய்தி என்பதை அயல் வாசிகள் அனைவரும் அறிவார்கள்..ஆனால்,ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு பாரம் நெஞ்சில் இருந்து கொண்டே இருக்கும்..
அப்படி சொல்லாதிங்க ...ஆனா அது தான் நிஜம் இன்னும் கொஞ்ச நாளில் பாருங்க உங்களிடம் முன்னேற்றம் தெரியும்....
எதுவுமே விட்டுப் பிரிந்தால் உயிர்போகும் வலி தான் ...
ஆனால் நாளாக நாளாக பழகிடும்
உங்களுக்கு இந்த அனுபவங்கள் இருக்கான்னு எனக்கு தெரியல..
அப்படி அல்ல சகோதரி.. முன்னேற்றம் தெரியும்..மாற்றங்கள் வரும் எல்லாம் உண்மையே..
ஆனால் ஒரு பாரம் எப்போது ம் இருக்கும்.
வாழ்க்கை மேல் ஒரு விரக்தி இருந்து கொண்டே இருக்கும்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனையின் நுழைவாயில்
kiwi boy wrote:பானுகமால் wrote:பழகிடும்...என்பது ஒரு மன அமைதிக்காக சொல்லப்படும் செய்தி என்பதை அயல் வாசிகள் அனைவரும் அறிவார்கள்..ஆனால்,ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு பாரம் நெஞ்சில் இருந்து கொண்டே இருக்கும்..
அப்படி சொல்லாதிங்க ...ஆனா அது தான் நிஜம் இன்னும் கொஞ்ச நாளில் பாருங்க உங்களிடம் முன்னேற்றம் தெரியும்....
எதுவுமே விட்டுப் பிரிந்தால் உயிர்போகும் வலி தான் ...
ஆனால் நாளாக நாளாக பழகிடும்
உங்களுக்கு இந்த அனுபவங்கள் இருக்கான்னு எனக்கு தெரியல..
அப்படி அல்ல சகோதரி.. முன்னேற்றம் தெரியும்..மாற்றங்கள் வரும் எல்லாம் உண்மையே..
ஆனால் ஒரு பாரம் எப்போது ம் இருக்கும்.
வாழ்க்கை மேல் ஒரு விரக்தி இருந்து கொண்டே இருக்கும்
உங்க நிலைமை புரியுது...
விரக்திக்கு நான் சொல்லல
பிரிவு துயர் உங்களை வாட்டுது அதற்கு தான் சொன்னேன் முதலில் கஷ்டமா இருக்கும் ...அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலை வராவிட்டாலும் சிறிதேனும் பழகிடும்...
ரொம்ப நேசிக்கிரவங்களை பிரிந்தால் அது எப்படி இருக்கும் என்று எனக்கும் தெரியும்...
எந்த உறவாக இருந்தாலூம் வலி ஒன்று தானே
வேறு எதாவது ஒன்றில் மனதை செலுத்துங்கள் ...கொஞ்சம் கவலை மறையும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 39 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|