Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய
2 posters
Page 1 of 1
சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய
தமிழின அழிப்பை மூடிமறைப்பதற்காக சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட பரப்புரை முயற்சிக்கு எதிராக, பிரித்தானிய தமிழர் பேரவை பரப்புரையை முன்னெடுத்துள்ளது.
தமிழின அழிப்பை மூடிமறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா அரச அதிபரால் நியமிக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின்’ செயற்பாடுகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரித்தானியாவின் முன்னணி சட்டவாளர்களுடனான சந்திப்பு ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் செவ்வாய்க்கிழமை (11-10-2011) மாலை மேற்கொண்டிருந்தது.
லண்டனில் The Grange Hotel, 50-60 Southapton Row, London, WC1B 4AR என்ற முகவரியில் அமைந்துள்ள விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பார்வையாளர்கள் தரப்பில் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் சிறீலங்கா அராசங்க தரப்பினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் கூட்டம் ஆரம்பிக்க முன்னர் அதில் கலந்துகொண்டவர்கள், மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் தமிழின அழிப்பை எடுத்து விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வழங்கல் செய்திருந்தனர்.
இதேவேளை, சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவு இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஏக காலத்தில், ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவுக்கு எதிராக தாம் தயாரித்த காணொளியை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று திரையிட்டது.
இதிலும் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தமிழின அழிப்புப் பற்றியும், தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் சிறீலங்கா அரசாங்கம் பற்றியும், அரசாங்க பிரதிநிதிகளிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.
பீற்றர் பிரபு, சிறீலங்கா அரச அதிபரது அலோசகர் ரஜீவ விஜயசிங்க, பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதுவர் கிறிஸ் நோனிஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த பரப்புரை நிகழ்வில் தமிழ் மக்கள் மீதான படுகொலை பற்றிப் பேசாது, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் என்பன பற்றியே அதிகம் பேசப்பட்டது.
இருப்பினும் தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐந்து அல்லது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சிறீலங்கா அரசாங்கத்தின் இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா உட்பட ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலர், சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றியும், வெளிநாட்டு ஊடகவியலாளர்களிற்கு சிறீலங்கா அரசாங்கம் விதித்துவரும் தடைகள் பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மொத்தத்தில் சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட இரண்டு பரப்புரைக் கூட்டங்களும் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழின அழிப்பை மூடிமறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா அரச அதிபரால் நியமிக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின்’ செயற்பாடுகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரித்தானியாவின் முன்னணி சட்டவாளர்களுடனான சந்திப்பு ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் செவ்வாய்க்கிழமை (11-10-2011) மாலை மேற்கொண்டிருந்தது.
லண்டனில் The Grange Hotel, 50-60 Southapton Row, London, WC1B 4AR என்ற முகவரியில் அமைந்துள்ள விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பார்வையாளர்கள் தரப்பில் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் சிறீலங்கா அராசங்க தரப்பினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் கூட்டம் ஆரம்பிக்க முன்னர் அதில் கலந்துகொண்டவர்கள், மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் தமிழின அழிப்பை எடுத்து விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வழங்கல் செய்திருந்தனர்.
இதேவேளை, சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவு இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஏக காலத்தில், ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவுக்கு எதிராக தாம் தயாரித்த காணொளியை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று திரையிட்டது.
இதிலும் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தமிழின அழிப்புப் பற்றியும், தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் சிறீலங்கா அரசாங்கம் பற்றியும், அரசாங்க பிரதிநிதிகளிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.
பீற்றர் பிரபு, சிறீலங்கா அரச அதிபரது அலோசகர் ரஜீவ விஜயசிங்க, பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதுவர் கிறிஸ் நோனிஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த பரப்புரை நிகழ்வில் தமிழ் மக்கள் மீதான படுகொலை பற்றிப் பேசாது, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் என்பன பற்றியே அதிகம் பேசப்பட்டது.
இருப்பினும் தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐந்து அல்லது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சிறீலங்கா அரசாங்கத்தின் இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா உட்பட ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலர், சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றியும், வெளிநாட்டு ஊடகவியலாளர்களிற்கு சிறீலங்கா அரசாங்கம் விதித்துவரும் தடைகள் பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மொத்தத்தில் சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட இரண்டு பரப்புரைக் கூட்டங்களும் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Re: சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய
தகவலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள்
» மஹிந்தரை வரவேற்க பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட விமான நிலையத்தில் இல்லை!!
» சாதனை முறியடிக்கும் படங்கள் சில!
» அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
» சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?!
» மஹிந்தரை வரவேற்க பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட விமான நிலையத்தில் இல்லை!!
» சாதனை முறியடிக்கும் படங்கள் சில!
» அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
» சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|