சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

மனிதாபிமான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன்  Khan11

மனிதாபிமான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன்

Go down

மனிதாபிமான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன்  Empty மனிதாபிமான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 14 Oct 2011 - 6:51

அமெரிக்காவில் இன்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக இருக்கும் ராஜதந்திரிக்கு எதிராக சர்வதேச சட்டத்தின் கீழ் வழக்குகளை தொடர்வதற்கு ஒருசாரார் புலிகளின் பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கை தாக்கல் செய்தவர் ரமேஷ் என்ற எல்.ரி.ரி.ஈ. தலைவரின் மனைவியாகும். இந்தப் பெண்மணி எல்.ரி.ரி.ஈ. சீருடை அணிந்து போராளியாக யுத்தத்தில் ஈடுபட்ட போது எடுத்த படங்கள் எங்கள் கைவசம் இருக்கின்றன.

இந்தப் பெண் தான் எங்கள் தூதுவருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டையும் யுத்தக் குற்றச் செயல்களை புரிந்ததாகவும் குற்றம் சாட்டி அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை இராணுவமும் அரசாங்கமும் யுத்தம் முடிவடைந்த கடைசி நாட்களில் இடம்பெயர்ந்து அகதிகளான மூன்றரை இலட்சம் மக்களுக்கு எவ்வித துரோகமும் இழைக்கவில்லை. அவர்களுக்கு புனர்வாழ்வளித்து இப்போது அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்திக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, யுத்தம் முடிவடைந்த இறுதி நாட்களில் அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான பணிகள் அனைத்திற்கும் நானே பொறுப்பாளி, நாம் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை.

விரும்பினால் எனக்கு எதிராகவும் வழக்கு தொடரட்டும் என்று சொன்னார். எதையும் எதிர்நோக்கும் பலமும் நேர்மையும் எனக்கு இருக்கிறது. விரும்பினால் அவர்கள் எனக்கெதிராகவும் வழக்கு தொடரட்டும். ஜனாதிபதியாக நான் இருக்கும் வரை அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களை அரசியலில் அறிமுகப்படுத்தும் மாபெரும் குற்றத்தை எங்கள் நாட்டின் அரசியல் கட்சிகள் செய்கின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கசிப்புக்காரர்கள் மற்றும் வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் பிள்ளைகள் அரசியல் கட்சிகளால் தேர்தல்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.

ஒரு கட்சி செப்பே ஐயாவின் மகனை வேட்பாளராக போடும் போது மற்றக்கட்சி பால ஐயாவின் மகனை வேட்பாளராக நியமிக்கிறது. அப்போது அரசியலில் வன்முறைகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்பிய ஜனாதிபதி, இத்தகைய முயற்சிகளுக்கு குறிப்பிட்ட சிலரும் ஊடகங்களும் கூட துணை செல்கின்றன என்று சுட்டிக் காட்டினார்.

1988-89 ஜே.வி.பி. கலவரங்களின் போது அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தினால் அந்தளவிற்கு பாதுகாப்பு அளிக்க முடியாத காரணத்தினால் அரசியல்வாதிகள் தங்கள் தனிப்பட்ட நண்பர்களை பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக வைத்திருந்தார்கள் என்றும், அதன் மூலம் அரசியல் வன்முறை கலாசாரம் தோன்றியிருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறினார்.


மனிதாபிமான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» நானே சிற்பி! நானே சிற்பம்!
» மனிதாபிமான நடவடிக்கை குறித்து உலகுக்குத் தெளிவுபடுத்துவோம்
» இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா
» தனியான நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்
» புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ள ஒன்ராறியோ அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum