Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
மூஃமின்களின் உயிர்கள், காஃபிர்களின் உயிர்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மூஃமின்களின் உயிர்கள், காஃபிர்களின் உயிர்கள்
மூஃமினான மனிதரின் உயிர் (உடலிருந்து) வெளிப்பட்டுவிட்டால் இருமலக்குகள் அதை பெற்று
(வானத்திக் பால்) உயர்த்தி (கொண்டு செல்)கின்றனர். (வானத்தின்பால் அம்மலக்குகள்
அந்த உயிரை உயர்த்திக்கொண்டு செல்லும்பொழுது) அவ்வுயிர் நறுமணம் உடையதாக ஆகிறது.
(அந்நறுமணம்) கஸ்தூரியின் மணத்தைப்போன்று இருப்பதாக ஹம்மாது ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் கூறுகிறார்கள்.
(அவ்விரு மலக்குகளும் அவ்வுயிரை வானங்களுக்கு எடுத்துச் செல்லும் பொழுது)
வானத்திலிருப்பவர்கள் நல்ல உயிர், பூமிப்பகுதியிலிருந்து வந்தது, (ஆகவே உயிரே) உன்
மீதும், நீ எந்த உடலிருந்து வாழ்ந்து வந்தாயோ? அதன்மீதும் அல்லாஹ் அருள் செய்வானாக!
எனக்கூறுகிறார்கள். (அதன்பிறகு) அதை அவர்கள் அதனின் இரட்சகனின் பால் கொண்டு
செல்கின்றனர். (அங்கே) அதை அதற்குரிய கடைசித் தவணையின்பால் கொண்டு செல்லுங்கள் என
அவன் (அல்லாஹ்) கூறுவான்.
நிச்சயமாக காஃபிருடைய (உடலிருந்து) உயிர் வெளிப்பட்டு விட்டால், அதன்
துர்நாற்றத்தைப் பற்றியும், அதற்கு ஏற்படும் சாபத்தைப் பற்றியும் ஹம்மாது
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
“பூமிப்பகுதியிலிருந்து வந்த இது கெட்ட உயிராகும் என வானத்தையுடையவர்கள் (அமரர்கள்)
கூறுவர். (அப்போது) அதன் கடைசி தவணை வரை கொண்டு செல்லுங்கள் எனக் கூறப்படும் என
(அறிவிப்பாளர்) கூறுகிறார். (அச்சமயத்தில்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி
வஸல்லம் அவர்கள் தங்களின் மேலிருந்த மிருதுவான துணியை தங்களின் மூக்கின்மேல்1
இவ்வாறு எடுத்துப் போட்டனர்” என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
குறிப்பு : 1. மூக்கின் மேல் (ரஸுல் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள்
வைத்தற்குரிய காரணம்:- காஃபிரானவரின் உயிரை எடுத்துச் செல்லும் போது ஏற்படும் கடும்
துர்நாற்றத்தின் நிலையை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு காட்டப்பட்டது
அதை அவர்கள் நுகர்ந்தனர். அதன் காரணமாகவே துணியை மூக்கின் மேல் வைத்தனர்.
(வானத்திக் பால்) உயர்த்தி (கொண்டு செல்)கின்றனர். (வானத்தின்பால் அம்மலக்குகள்
அந்த உயிரை உயர்த்திக்கொண்டு செல்லும்பொழுது) அவ்வுயிர் நறுமணம் உடையதாக ஆகிறது.
(அந்நறுமணம்) கஸ்தூரியின் மணத்தைப்போன்று இருப்பதாக ஹம்மாது ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் கூறுகிறார்கள்.
(அவ்விரு மலக்குகளும் அவ்வுயிரை வானங்களுக்கு எடுத்துச் செல்லும் பொழுது)
வானத்திலிருப்பவர்கள் நல்ல உயிர், பூமிப்பகுதியிலிருந்து வந்தது, (ஆகவே உயிரே) உன்
மீதும், நீ எந்த உடலிருந்து வாழ்ந்து வந்தாயோ? அதன்மீதும் அல்லாஹ் அருள் செய்வானாக!
எனக்கூறுகிறார்கள். (அதன்பிறகு) அதை அவர்கள் அதனின் இரட்சகனின் பால் கொண்டு
செல்கின்றனர். (அங்கே) அதை அதற்குரிய கடைசித் தவணையின்பால் கொண்டு செல்லுங்கள் என
அவன் (அல்லாஹ்) கூறுவான்.
நிச்சயமாக காஃபிருடைய (உடலிருந்து) உயிர் வெளிப்பட்டு விட்டால், அதன்
துர்நாற்றத்தைப் பற்றியும், அதற்கு ஏற்படும் சாபத்தைப் பற்றியும் ஹம்மாது
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
“பூமிப்பகுதியிலிருந்து வந்த இது கெட்ட உயிராகும் என வானத்தையுடையவர்கள் (அமரர்கள்)
கூறுவர். (அப்போது) அதன் கடைசி தவணை வரை கொண்டு செல்லுங்கள் எனக் கூறப்படும் என
(அறிவிப்பாளர்) கூறுகிறார். (அச்சமயத்தில்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி
வஸல்லம் அவர்கள் தங்களின் மேலிருந்த மிருதுவான துணியை தங்களின் மூக்கின்மேல்1
இவ்வாறு எடுத்துப் போட்டனர்” என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
குறிப்பு : 1. மூக்கின் மேல் (ரஸுல் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள்
வைத்தற்குரிய காரணம்:- காஃபிரானவரின் உயிரை எடுத்துச் செல்லும் போது ஏற்படும் கடும்
துர்நாற்றத்தின் நிலையை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு காட்டப்பட்டது
அதை அவர்கள் நுகர்ந்தனர். அதன் காரணமாகவே துணியை மூக்கின் மேல் வைத்தனர்.
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
Similar topics
» மதிப்பற்ற உயிர்கள்......‘!!
» வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்
» ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
» மாதக்கணக்கில் உறங்கும் உயிர்கள்
» உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி
» வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்
» ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
» மாதக்கணக்கில் உறங்கும் உயிர்கள்
» உயிர்கள் அனைத்தும் கடவுளின் மனைவி
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|