Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
மதிப்பற்ற உயிர்கள்......‘!!
5 posters
Page 1 of 1
மதிப்பற்ற உயிர்கள்......‘!!
உறையும் குளிரில்
உள்ளமும் நடுநடுங்குகிறது
உறவுகளின் உணவுகளுக்கு
உயிரும் இங்கு பிரிகிறது
தேசமிது பாலைவனந்தான்
பணத்தின் சோலைவனமானதில்
அதிஉச்ச சூடும் அதிரும் குளிருமாய்
அவதிகளால் அல்லலுமதிகம்
முப்பது வயதானவருக்கு
மூச்சு முட்டியதால் - இவ்
உலகவாழ்வை முடித்துக்கொண்டாராம்
கேட்டதில் மூச்சே இறுகிப்போனது....
அச்சம் எதிர்காலத்திலாக்கி
அதிக சிரத்தை நிகழ்காலத்தோடாகிறது
உணர மறுக்கும் உள்ளங்களால்
உயிர்களுக்கும் மதிப்பற்றதாகிவிட்டது.
Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!
படிக்கும் போது பையனின் நினைவு வருகிறது.
ஒரு ஜான் வயிறுக்கு என்ன்வெல்லாம் கஷ்டம் அனுபவிக்க வேண்டி வருது
கவிதை அருமை ஹாசிம்
ஒரு ஜான் வயிறுக்கு என்ன்வெல்லாம் கஷ்டம் அனுபவிக்க வேண்டி வருது
கவிதை அருமை ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!
உண்மைதான் அக்கா நன்றிகள்பானுஷபானா wrote:படிக்கும் போது பையனின் நினைவு வருகிறது.
ஒரு ஜான் வயிறுக்கு என்ன்வெல்லாம் கஷ்டம் அனுபவிக்க வேண்டி வருது
கவிதை அருமை ஹாசிம்
Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!
///அச்சம் எதிர்காலத்திலாக்கி
அதிக சிரத்தை நிகழ்காலத்தோடாகிறது
உணர மறுக்கும் உள்ளங்களால்
உயிர்களுக்கும் மதிப்பற்றதாகிவிட்டது. ///
உண்மையைச் சொல்லும் வலி நிறைந்த கவிதை நண்பரே...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!
இன்றைய காலக்கட்டத்தில் உயிர்மதிப்பு என்பது துளியும் கிடையாது தான்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!
மூச்சுத்திணறலா?
குளிர் ஒத்துக்கல்லையா? பாவம்பா.. ஆனால் நீங்களும் கவனமாக இருங்க. சவுதியிலும் ஸ்னோ கொட்டி இருக்காம் என கேள்வி பட்டேன். கிளைமேட் மாறுவதால் உடல் உபாதைகளும், மனகுழப்பஙளும் அதிகரிக்கின்றது. கடவுள் தான் துணை.
குளிர் ஒத்துக்கல்லையா? பாவம்பா.. ஆனால் நீங்களும் கவனமாக இருங்க. சவுதியிலும் ஸ்னோ கொட்டி இருக்காம் என கேள்வி பட்டேன். கிளைமேட் மாறுவதால் உடல் உபாதைகளும், மனகுழப்பஙளும் அதிகரிக்கின்றது. கடவுள் தான் துணை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!
Nisha wrote:மூச்சுத்திணறலா?
குளிர் ஒத்துக்கல்லையா? பாவம்பா.. ஆனால் நீங்களும் கவனமாக இருங்க. சவுதியிலும் ஸ்னோ கொட்டி இருக்காம் என கேள்வி பட்டேன். கிளைமேட் மாறுவதால் உடல் உபாதைகளும், மனகுழப்பஙளும் அதிகரிக்கின்றது. கடவுள் தான் துணை.
சவுதியில் பனி கொட்டியதா? புதிய தகவல்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!
உண்மைதான் அக்கா இந்தக்காலம் வந்தாலே அவஸ்தைதான்Nisha wrote:மூச்சுத்திணறலா?
குளிர் ஒத்துக்கல்லையா? பாவம்பா.. ஆனால் நீங்களும் கவனமாக இருங்க. சவுதியிலும் ஸ்னோ கொட்டி இருக்காம் என கேள்வி பட்டேன். கிளைமேட் மாறுவதால் உடல் உபாதைகளும், மனகுழப்பஙளும் அதிகரிக்கின்றது. கடவுள் தான் துணை.
Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!
நன்றி அண்ணாசே.குமார் wrote:///அச்சம் எதிர்காலத்திலாக்கி
அதிக சிரத்தை நிகழ்காலத்தோடாகிறது
உணர மறுக்கும் உள்ளங்களால்
உயிர்களுக்கும் மதிப்பற்றதாகிவிட்டது. ///
உண்மையைச் சொல்லும் வலி நிறைந்த கவிதை நண்பரே...
Re: மதிப்பற்ற உயிர்கள்......‘!!
நிச்சயமாக சுயநலங்களின் மேலீட்டால் மதிப்பற்றதாகிவிட்டதுசுறா wrote:இன்றைய காலக்கட்டத்தில் உயிர்மதிப்பு என்பது துளியும் கிடையாது தான்.
Similar topics
» மூஃமின்களின் உயிர்கள், காஃபிர்களின் உயிர்கள்
» வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்
» ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
» மாதக்கணக்கில் உறங்கும் உயிர்கள்
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியும்
» வண்ணமயமான டாப் 10 – உயிர்கள்
» ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
» மாதக்கணக்கில் உறங்கும் உயிர்கள்
» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|