Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
பூடான் மன்னர் ஜிக்மி கெசார் நம்ஜியால் வாங்சுக் (31), தனது நீண்ட
நாள் காதலி ஜெட்சன் பெமாவை (21) நேற்று முன்தினம் திருமணம் செய்தார்.
இவர்களது திருமணம் பழம் பெருமை வாய்ந்த புனாகா கோட்டையில் புத்த மத
முறைப்படி நடந்தது. திருமணத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா
சார்பில் வெளியுறவு செயலாளர், மேற்கு வங்காள கவர்னர் ஆகியோர் கலந்து
கொண்டனர். நேரு குடும்பத்துக்கும், பூடான் மன்னர் குடும்பத் துக்கும் நீண்ட
நாட்களாக நெருங்கிய உறவு இருந்து வருகிறது. மேலும் பூடான் மன்னர்
வாங்சுக்கும், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகனுமான
ராகுல்காந்தியும் நெருங்கிய நண்பர்கள். எனவே திருமண விழாவில் ராகுல்காந்தி
நேரில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால்
எதிர்பார்த்தபடி அவரால் பங்கேற்க முடியவில்லை. இதற்கிடையே திருமணம்
முடிந்து பூடான் மன்னர் தனது மனைவியுடன் தலைநகர் திம்புவுக்கு நேற்று கார்
மூலம் புறப்பட்டார். அவர்களை ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று
ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்றனர். வரும் வழி யில் சாங்ளிங்மிதாங் என்ற
இடத்தில் உள்ள மைதானத்தில் புதுமண தம்பதிகளான மன்னர் வாங்சுக்- ராணி
ஜெட்சன் பெமாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது.
அப்போது
அங்கு வந்த ராகுல்காந்தி பூடான் மன்னர் வாங்சுக்- பெமா தம்பதிக்கு நேரில்
வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள்
கலந்துகொண்டனர்.
நாள் காதலி ஜெட்சன் பெமாவை (21) நேற்று முன்தினம் திருமணம் செய்தார்.
இவர்களது திருமணம் பழம் பெருமை வாய்ந்த புனாகா கோட்டையில் புத்த மத
முறைப்படி நடந்தது. திருமணத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா
சார்பில் வெளியுறவு செயலாளர், மேற்கு வங்காள கவர்னர் ஆகியோர் கலந்து
கொண்டனர். நேரு குடும்பத்துக்கும், பூடான் மன்னர் குடும்பத் துக்கும் நீண்ட
நாட்களாக நெருங்கிய உறவு இருந்து வருகிறது. மேலும் பூடான் மன்னர்
வாங்சுக்கும், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகனுமான
ராகுல்காந்தியும் நெருங்கிய நண்பர்கள். எனவே திருமண விழாவில் ராகுல்காந்தி
நேரில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால்
எதிர்பார்த்தபடி அவரால் பங்கேற்க முடியவில்லை. இதற்கிடையே திருமணம்
முடிந்து பூடான் மன்னர் தனது மனைவியுடன் தலைநகர் திம்புவுக்கு நேற்று கார்
மூலம் புறப்பட்டார். அவர்களை ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று
ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்றனர். வரும் வழி யில் சாங்ளிங்மிதாங் என்ற
இடத்தில் உள்ள மைதானத்தில் புதுமண தம்பதிகளான மன்னர் வாங்சுக்- ராணி
ஜெட்சன் பெமாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது.
அப்போது
அங்கு வந்த ராகுல்காந்தி பூடான் மன்னர் வாங்சுக்- பெமா தம்பதிக்கு நேரில்
வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள்
கலந்துகொண்டனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
நல்ல செய்தி பகிர்வுக்கு நன்றி திருமணத்திற்கு ராகுல் நேரில் சென்று இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
ராகுல்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா எனக்கும்jasmin wrote:நல்ல செய்தி பகிர்வுக்கு நன்றி திருமணத்திற்கு ராகுல் நேரில் சென்று இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
:% :%நண்பன் wrote:ராகுல்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா எனக்கும்jasmin wrote:நல்ல செய்தி பகிர்வுக்கு நன்றி திருமணத்திற்கு ராகுல் நேரில் சென்று இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பெற்றோரின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்த எம்.பி.ஏ பட்டதாரி
» 13 வயதுச் சிறுமியை திருமணம் செய்த 35 வயது பேராசிரியர்!
» பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை
» இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
» பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
» 13 வயதுச் சிறுமியை திருமணம் செய்த 35 வயது பேராசிரியர்!
» பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை
» இரண்டாம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற சவுதிப் பெண்
» பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|