Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Today at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
வடக்கு கிழக்குக்கு ஒரு சட்டமும் ஏனைய பகுதிகளுக்கு வேறொரு சட்டமும்: அரியநேத்திரன் _
2 posters
Page 1 of 1
வடக்கு கிழக்குக்கு ஒரு சட்டமும் ஏனைய பகுதிகளுக்கு வேறொரு சட்டமும்: அரியநேத்திரன் _
வடக்கு கிழக்கிற்கு ஒரு சட்டமும், நாட்டிலுள்ள ஏனைய பிரதேசங்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறையில் உள்ளதை முல்லேரியாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மிகவும் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. முல்லேரியாவில் இடம்பெற்ற சம்பவம் போன்று வடக்கு கிழக்கில் ஏதாவதொரு சம்பவம் இடம் பெற்றிருந்தால் அரசாங்கம் கண், வாய், மூக்கு வைத்து அதனை வேறு விதமாக திசை திருப்பி விசமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினதும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிற்சங்கங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மனின் குழுக்களுக்கிடையே இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுசம்பவமானது ஆளும் கட்சியிலுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், தொகுதி அமைப்பாளர்கள் யாவரும் ஆயுத குழுக்களை வைத்துக் கொண்டு சுதந்திரமாக நடமாடித் திரிவதை வெளிப்படைத் தன்மையாக பறை சாற்றுகின்றது.
அரசாங்கம் சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை பொலிஸ் நிலையங்களில் அல்லது படை முகாம்களில் ஒப்படைக்குமாறு பல தடவை அறிவித்தல்களை வழங்கி காலக்கெடுக்களை விதித்திருந்தது.
இந் நிலையில் முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குழுக்களுக்கு எங்கிருந்து ஆயுதம் வழங்கப்பட்டது. இது பற்றி அரசாங்கம் பகிரங்கப்படுத்துமா?
இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் செல்லும் போது மக்கள் அவர்களுடன் செல்ல அச்சமுற்றுள்ளமையாகும்.
இந் நாட்டில் ஒரு சம்பவம் இடம்பெற்றவுடன் விசாரணைகள் மேற் கொள்ளப்படும், குற்றவாளிகள் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு குற்றமிழைக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்படும். ஆனால் அவ்வாறு நடப்பது அரிதாகவே உள்ளது.
இச் சம்பவத்தில் இறந்தவரும், சுட்டவரும் அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் நிச்சயமாக குற்றம் செய்தவர் தப்பித்துக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளது.
இத்தகைய சம்பவம் வடக்கு கிழக்கில் இடம் பெற்றிருந்தால் நிலைமை என்னவாகும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். __
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினதும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிற்சங்கங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மனின் குழுக்களுக்கிடையே இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுசம்பவமானது ஆளும் கட்சியிலுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், தொகுதி அமைப்பாளர்கள் யாவரும் ஆயுத குழுக்களை வைத்துக் கொண்டு சுதந்திரமாக நடமாடித் திரிவதை வெளிப்படைத் தன்மையாக பறை சாற்றுகின்றது.
அரசாங்கம் சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை பொலிஸ் நிலையங்களில் அல்லது படை முகாம்களில் ஒப்படைக்குமாறு பல தடவை அறிவித்தல்களை வழங்கி காலக்கெடுக்களை விதித்திருந்தது.
இந் நிலையில் முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குழுக்களுக்கு எங்கிருந்து ஆயுதம் வழங்கப்பட்டது. இது பற்றி அரசாங்கம் பகிரங்கப்படுத்துமா?
இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் செல்லும் போது மக்கள் அவர்களுடன் செல்ல அச்சமுற்றுள்ளமையாகும்.
இந் நாட்டில் ஒரு சம்பவம் இடம்பெற்றவுடன் விசாரணைகள் மேற் கொள்ளப்படும், குற்றவாளிகள் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு குற்றமிழைக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்படும். ஆனால் அவ்வாறு நடப்பது அரிதாகவே உள்ளது.
இச் சம்பவத்தில் இறந்தவரும், சுட்டவரும் அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் நிச்சயமாக குற்றம் செய்தவர் தப்பித்துக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளது.
இத்தகைய சம்பவம் வடக்கு கிழக்கில் இடம் பெற்றிருந்தால் நிலைமை என்னவாகும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். __
Re: வடக்கு கிழக்குக்கு ஒரு சட்டமும் ஏனைய பகுதிகளுக்கு வேறொரு சட்டமும்: அரியநேத்திரன் _
இவைகளால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டது பாகுபாடின்றிய அரசாட்சி தேவை இல்லையேல் மீண்டும் அவலங்கள் உருவாகலாம்
Similar topics
» உன்னோட கணவருக்கு வேறொரு பெண்ணோட தொடர்பு இருக்கு..!
» பயங்கரவாத தடைச் சட்டமும் நீக்கப்பட வேண்டும் - அனுரகுமார திசாநாயக்க.
» எண்ணெய் அகழ்வு சாத்தியப்படின் ஏனைய நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை: பசில் _
» படுவான்ரைப்பிரதேசத்தில் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதம் - அரியநேத்திரன்
» அமெரிக்க அரசின் அழைப்பு த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்: அரியநேத்திரன் எம்.பி
» பயங்கரவாத தடைச் சட்டமும் நீக்கப்பட வேண்டும் - அனுரகுமார திசாநாயக்க.
» எண்ணெய் அகழ்வு சாத்தியப்படின் ஏனைய நாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை: பசில் _
» படுவான்ரைப்பிரதேசத்தில் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதம் - அரியநேத்திரன்
» அமெரிக்க அரசின் அழைப்பு த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்: அரியநேத்திரன் எம்.பி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|