Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
மரதன் ஓடி சாதனை படைத்த 100வயது தாத்தா(படங்கள் இணைப்பு)
3 posters
Page 1 of 1
மரதன் ஓடி சாதனை படைத்த 100வயது தாத்தா(படங்கள் இணைப்பு)
நூறு வயதில் மாரத்தான் ஓடி உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் இந்தியாவில் பிறந்து பின்னர் பிரிட்டிஷ் குடியுரிமைப் பெற்றவரான ஃபூஜா சிங். கனடாவில் நடந்த டொரொண்டோ வாட்டர்ஃபிரண்ட் மாரத்தான் போட்டியில் 42 கிலோமீட்டர் தூரத்தை இவர் 8 மணி நேரங்கள் 25 நிமிடங்களில் ஓடிக் கடந்துள்ளார்.மாரத்தான் பந்தய தூரமான 42 கிலோ மீட்டர்களை முழுமையாக ஓடிக் கடந்த மிக அதிக வயதுடைய மனிதர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.தனது 93ஆவது வயதில் டொரொண்டோ மாரத்தனை சிங் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் ஓடியிருந்தார்.
இந்தப் பந்தயத்தில் ஓடியவர்களில் 3850ஆவது இடத்தில்தான் இந்தப் பெரியவர் வரமுடிந்தது என்றாலும், இவர் கடைசி ஆள் அல்ல. இவருக்கு பின்னால் வந்தவர்கள் ஐந்து பேரும் இருந்தனர். தற்போது இரண்டாவது முறையாக இவர் அப்புத்தகத்தில் இடம்பெறுகிறார்.90 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் மாரத்தானை குறைந்த நேரத்தில் ஓடிய சாதனை படைத்ததாக அப்போதே இவருக்கு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் கிடைத்திருந்தது.
11 ஆண்டுகளுக்கு முன் தனது 89ஆவது வயதில்தான் பெரியவர் சிங் ஓடவே ஆரம்பித்திருந்தாராம்.
தனது மனைவியும் மகனும் இறந்ததை அடுத்து சோகத்திலிருந்து மீளுவதற்கான ஒரு வழியாக ஓட்டப்பயிற்சியை ஆரம்பித்த இவர், ஒவ்வொரு நாளும் பதினாறு கிலோமீட்டர்கள் ஓடி பயிற்சி பெற்று வந்துள்ளார். 1911ல் பஞ்சாப்பில் பிறந்தவரான சிங் 1960கள் வாக்கில் பிரிட்டனில் குடியேறிருந்தார். மரத்தான் தூரத்தை ஓடிக் கடந்த உணர்வு பற்றி கேட்டபோது “மறுபடியும் கல்யாணம் பண்ணின மாதிரி சந்தோஷமாக இருக்கு” என்றாராம் இந்த துடிப்பானப் பெரியவர்.இஞ்சிக் குழும்பும், டீயும், கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்கும் தனது வாழ்க்கை முறையுமே தள்ளாத வயதிலும் தனது ஆரோக்கியத்துக்கும் சக்திக்கும் காரணம் என்று இவர் கூறுகிறார்.
http://puthiyaulakam.com/?p=2882
இந்தப் பந்தயத்தில் ஓடியவர்களில் 3850ஆவது இடத்தில்தான் இந்தப் பெரியவர் வரமுடிந்தது என்றாலும், இவர் கடைசி ஆள் அல்ல. இவருக்கு பின்னால் வந்தவர்கள் ஐந்து பேரும் இருந்தனர். தற்போது இரண்டாவது முறையாக இவர் அப்புத்தகத்தில் இடம்பெறுகிறார்.90 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் மாரத்தானை குறைந்த நேரத்தில் ஓடிய சாதனை படைத்ததாக அப்போதே இவருக்கு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் கிடைத்திருந்தது.
11 ஆண்டுகளுக்கு முன் தனது 89ஆவது வயதில்தான் பெரியவர் சிங் ஓடவே ஆரம்பித்திருந்தாராம்.
தனது மனைவியும் மகனும் இறந்ததை அடுத்து சோகத்திலிருந்து மீளுவதற்கான ஒரு வழியாக ஓட்டப்பயிற்சியை ஆரம்பித்த இவர், ஒவ்வொரு நாளும் பதினாறு கிலோமீட்டர்கள் ஓடி பயிற்சி பெற்று வந்துள்ளார். 1911ல் பஞ்சாப்பில் பிறந்தவரான சிங் 1960கள் வாக்கில் பிரிட்டனில் குடியேறிருந்தார். மரத்தான் தூரத்தை ஓடிக் கடந்த உணர்வு பற்றி கேட்டபோது “மறுபடியும் கல்யாணம் பண்ணின மாதிரி சந்தோஷமாக இருக்கு” என்றாராம் இந்த துடிப்பானப் பெரியவர்.இஞ்சிக் குழும்பும், டீயும், கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்கும் தனது வாழ்க்கை முறையுமே தள்ளாத வயதிலும் தனது ஆரோக்கியத்துக்கும் சக்திக்கும் காரணம் என்று இவர் கூறுகிறார்.
http://puthiyaulakam.com/?p=2882
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: மரதன் ஓடி சாதனை படைத்த 100வயது தாத்தா(படங்கள் இணைப்பு)
தாத்தா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|