Latest topics
» மனித குணம்..!by rammalar Today at 6:42
» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41
» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28
» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26
» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25
» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21
» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06
» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59
» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54
» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44
» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43
» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32
» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02
» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52
» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37
» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36
» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34
» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32
» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20
» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19
» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18
» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17
» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16
» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13
» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12
» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08
» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29
» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20
புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
Page 1 of 1
புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
ஓட்டப்பிடாரம்: நெல்லை மாவட்டம் புதியம்புத்தூரில் வாக்களிக்க பணம் கொடுத்தவரை கைது செய்யாமல் வாங்கியவரை மட்டும் கைது செய்த போலீசாரை கண்டித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஓட்டப்பிடாரம் யூனியனில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. இந்த யூனியனுக்கு உட்பட்ட புதியம்புத்தூர் வண்டிமலச்சியம்மன் கோவில் தெருவில் வாக்காளர்களுக்கு ஓட்டுபோட அதிமுகவினர் பணம் கொடுப்பதாக பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது.
ஓட்டப்பிடாரம் தேர்தல் பறக்கும் படை.யினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்தப்பன் என்பவரிடம் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மாரியப்பன் என்பவர் மாதிரி ஓட்டு சீட்டுடன் ரூ.400 கொடுத்ததாக பறக்கும்படை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஆனந்தப்பனை கைது செய்தனர்.
தகவல் அறிந்ததும் மா.கம்யூ மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட 10வது வார்டில் போட்டி.யிடும் அக்கட்சியின் வேட்பாளர் பெருமாள், ஓட்டப்பிடாரம் ஓன்றிய செயலாளர் செந்தூர்மணி, புதியம்புத்தூர் நகர செயலாளர் லிங்கராஜ் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பணம் கொடுத்தவரை கைது செய்யாமல் வாங்கியவரை எப்படி கைது செய்யலாம் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். மாரியப்பனையும் கைது செய்வோம் என தெரிவித்தனர். இருப்பினும் அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவிக்கவே போலீசார் வேறு வழியில்லாமல் மாரியப்பனையும் கைது செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஓட்டப்பிடாரம் யூனியனில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. இந்த யூனியனுக்கு உட்பட்ட புதியம்புத்தூர் வண்டிமலச்சியம்மன் கோவில் தெருவில் வாக்காளர்களுக்கு ஓட்டுபோட அதிமுகவினர் பணம் கொடுப்பதாக பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது.
ஓட்டப்பிடாரம் தேர்தல் பறக்கும் படை.யினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்தப்பன் என்பவரிடம் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மாரியப்பன் என்பவர் மாதிரி ஓட்டு சீட்டுடன் ரூ.400 கொடுத்ததாக பறக்கும்படை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஆனந்தப்பனை கைது செய்தனர்.
தகவல் அறிந்ததும் மா.கம்யூ மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட 10வது வார்டில் போட்டி.யிடும் அக்கட்சியின் வேட்பாளர் பெருமாள், ஓட்டப்பிடாரம் ஓன்றிய செயலாளர் செந்தூர்மணி, புதியம்புத்தூர் நகர செயலாளர் லிங்கராஜ் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பணம் கொடுத்தவரை கைது செய்யாமல் வாங்கியவரை எப்படி கைது செய்யலாம் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். மாரியப்பனையும் கைது செய்வோம் என தெரிவித்தனர். இருப்பினும் அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவிக்கவே போலீசார் வேறு வழியில்லாமல் மாரியப்பனையும் கைது செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

» திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினரை கைது செய்வோம்-'அட்டாக்' பாண்டியை சிறையில் அழகிரி பேட்டி!
» சிறையை விட்டு வெளியேறும் முன் சக கைதிகளுக்கு டிவி, இனிப்பு கொடுத்த கனிமொழி
» 5மாத குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்த பெண் கைது
» ATM இயந்திரத்தில் இருந்து பணம் திருடியவன் கைது
» பணம் வைத்து சூதாட்டம் 7 பேர் கைது
» சிறையை விட்டு வெளியேறும் முன் சக கைதிகளுக்கு டிவி, இனிப்பு கொடுத்த கனிமொழி
» 5மாத குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்த பெண் கைது
» ATM இயந்திரத்தில் இருந்து பணம் திருடியவன் கைது
» பணம் வைத்து சூதாட்டம் 7 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|