Latest topics
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
தூங்கியவுடன் வேலை செய்யும் உடல் உறுப்புகள் !
2 posters
Page 1 of 1
தூங்கியவுடன் வேலை செய்யும் உடல் உறுப்புகள் !
தூங்கியவுடன் வேலை செய்யும் உடல் உறுப்புகள் !
தெல்லாம் சரி ஏன் நேரத்திற்கு தூங்க வேண்டும். அது என்ன 6 மணி நேரம் தூக்கம். ஏன் அதிகாலையில் எழுந்திரிக்க வேண்டும். நேரம் தவறாமல் ஏன் சாப்பிட வேண்டும்?
நமது உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் ஒரு சில மணி நேரத்தில்தான் தங்களது பணிகளைச் செய்கின்றன. அந்த நேரத்தில் அதற்கேற்ற வகையில் நமது உடல் ஓய்வாக இருக்க வேண்டியது அவசியம்.
இரவு 9 மணி முதல் 11 மணி வரை :
இந்த நேரம் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் வேலை செய்யும் நேரம். அதாவது நமது உடலில் உள்ள தேவையற்ற. அதிகப்படியான ரசாயனங்களை வெளியேற்றும் பணியைச் செய்யும். எனவே இந்த சமயத்தில் நாம் படுக்கைக்கு படுக்கச் சென்று விட வேண்டும்.
இந்த நேரத்தில் ஓய்வெடுக்காமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடுகிறது.
இரவு 11 மணி முதல் 1 மணி வரை :
ஈரல் தனது வேலையைச் செய்யத் துவக்கும். மேலும். இந்த நேரம்தான் ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் நேரமாகும். இந்த நேரத்தில் விழித்திருக்க நேரிட்டால் ஈரல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரை
இந்த நேரத்தில் கல்லீரல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்கிறது. இந்த நேரமும் மிகவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போம்.
ஆதிகாலைக 3 மணி முதல் 5 மணி வரை:
இந்த நேரத்தில் நுரையீரல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்யும். எனவேதான் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும். இந்த நேரத்தில் அதிகமாக கஷ்டபடுவார்கள். இருந்தாலும் அதிகாலையில் ஆழ்ந்து உறங்கினாலே இருமல் இயற்கையாகவே சரியாகிவிடும் என்கிறது மருத்துவம்.
காலை 5 மணி முதல் 7 மணி வரை:
இந்த நேரத்தில் பெருங்குடல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்கிறது. எனவே இந்த நேரத்தில் நமது வயிறு காலியாக இருப்பது அல்லது தண்ணீர் மட்டும் பருகுவது நல்லது.
காலை 7 மணி முதல் 9 மணி வரை:
தற்போது சிறுகுடல் தனக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ளும். எனவே இந்த நேரத்திற்குள்ளாக காலை உணவை முடித்திருக்க வேண்டியது அவசியம். மேலும் காலை உணவை தவிர்க்கும் பலர் உள்ளனர். அவர்கள் அந்த பழக்கத்தை கைவிட்டு குறைந்தபட்சம் 9 முதல் 10 மணிக்குள் தங்களது காலை உணவை முடிக்க வேண்டும்.
தூமதமாக உறங்கி. காலையில் வெகு தாமதமாக எழுந்திருப்பதால் நமது உடலில் இருந்து தேவையற்ற ரசாயனக் கழிவுகளை வெயியேற்றும் பணி வெகுவாக பாதிக்கிறது.
மேலும் காலை 4 மணி வரைதான் எலும்பு மஜ்ஜையில் ரத்தம் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. எனவே நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டியது நமது உடலின் ரத்த உற்பத்திற்கும் அவசியமாகிறது.
ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான பழக்க வழக்கங்களை இன்றில் இருந்தே கடைபிடிக்க முயலுவோம்
நன்றி நூர் முஹித்தீன்
தெல்லாம் சரி ஏன் நேரத்திற்கு தூங்க வேண்டும். அது என்ன 6 மணி நேரம் தூக்கம். ஏன் அதிகாலையில் எழுந்திரிக்க வேண்டும். நேரம் தவறாமல் ஏன் சாப்பிட வேண்டும்?
நமது உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் ஒரு சில மணி நேரத்தில்தான் தங்களது பணிகளைச் செய்கின்றன. அந்த நேரத்தில் அதற்கேற்ற வகையில் நமது உடல் ஓய்வாக இருக்க வேண்டியது அவசியம்.
இரவு 9 மணி முதல் 11 மணி வரை :
இந்த நேரம் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் வேலை செய்யும் நேரம். அதாவது நமது உடலில் உள்ள தேவையற்ற. அதிகப்படியான ரசாயனங்களை வெளியேற்றும் பணியைச் செய்யும். எனவே இந்த சமயத்தில் நாம் படுக்கைக்கு படுக்கச் சென்று விட வேண்டும்.
இந்த நேரத்தில் ஓய்வெடுக்காமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடுகிறது.
இரவு 11 மணி முதல் 1 மணி வரை :
ஈரல் தனது வேலையைச் செய்யத் துவக்கும். மேலும். இந்த நேரம்தான் ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் நேரமாகும். இந்த நேரத்தில் விழித்திருக்க நேரிட்டால் ஈரல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரை
இந்த நேரத்தில் கல்லீரல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்கிறது. இந்த நேரமும் மிகவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போம்.
ஆதிகாலைக 3 மணி முதல் 5 மணி வரை:
இந்த நேரத்தில் நுரையீரல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்யும். எனவேதான் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும். இந்த நேரத்தில் அதிகமாக கஷ்டபடுவார்கள். இருந்தாலும் அதிகாலையில் ஆழ்ந்து உறங்கினாலே இருமல் இயற்கையாகவே சரியாகிவிடும் என்கிறது மருத்துவம்.
காலை 5 மணி முதல் 7 மணி வரை:
இந்த நேரத்தில் பெருங்குடல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்கிறது. எனவே இந்த நேரத்தில் நமது வயிறு காலியாக இருப்பது அல்லது தண்ணீர் மட்டும் பருகுவது நல்லது.
காலை 7 மணி முதல் 9 மணி வரை:
தற்போது சிறுகுடல் தனக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ளும். எனவே இந்த நேரத்திற்குள்ளாக காலை உணவை முடித்திருக்க வேண்டியது அவசியம். மேலும் காலை உணவை தவிர்க்கும் பலர் உள்ளனர். அவர்கள் அந்த பழக்கத்தை கைவிட்டு குறைந்தபட்சம் 9 முதல் 10 மணிக்குள் தங்களது காலை உணவை முடிக்க வேண்டும்.
தூமதமாக உறங்கி. காலையில் வெகு தாமதமாக எழுந்திருப்பதால் நமது உடலில் இருந்து தேவையற்ற ரசாயனக் கழிவுகளை வெயியேற்றும் பணி வெகுவாக பாதிக்கிறது.
மேலும் காலை 4 மணி வரைதான் எலும்பு மஜ்ஜையில் ரத்தம் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. எனவே நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டியது நமது உடலின் ரத்த உற்பத்திற்கும் அவசியமாகிறது.
ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான பழக்க வழக்கங்களை இன்றில் இருந்தே கடைபிடிக்க முயலுவோம்
நன்றி நூர் முஹித்தீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தூங்கியவுடன் வேலை செய்யும் உடல் உறுப்புகள் !
:”@: :”@:kalainilaa wrote: ##* :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தூங்கியவுடன் வேலை செய்யும் உடல் உறுப்புகள் !
» உடல் உறுப்புகள் இடம் மாறி இருப்பது...
» மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலம் வாலிபருக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது
» கணினியோடு வேலை செய்யும் போது நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை !
» வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்
» உடல் உறுப்புகள் இடம் மாறி இருப்பது...
» மூளைச்சாவு வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலம் வாலிபருக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது
» கணினியோடு வேலை செய்யும் போது நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை !
» வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|