Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் ஏமாறாமல் தப்பித்துக் கொள்ள
2 posters
Page 1 of 1
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் ஏமாறாமல் தப்பித்துக் கொள்ள
வேளச்சேரி வீனஸ் காலனியைச் சேர்ந்தவர் சுனில்குமார் புருஸ்டி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.
இரண்டு வங்கிகளின் "டெபிட் கார்டை'யும், மொபைல் போன்களுக்கு பணம் கட்டுவதற்கும், கடையில் பொருட்கள் வாங்குவதற்கும் உபயோகப்படுத்தியுள்ளார். கடந்த 15ம் தேதி இரவு மற்றும் 16ம் தேதி காலை மேற்படி இரண்டு வங்கியின் சேமிப்பு கணக்கில் இருந்து, ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது குறித்து சுனில்குமாருக்கு, வங்கிகளின் மூலம் தகவல் வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்தார் சுனில்குமார். காரணம், பணத்தை அவர் எடுக்கவில்லை என்பது தான். இது குறித்து வங்கியில் புகார் கூறினார். அவர்களோ, "உங்களுடைய டெபிட் கார்டு மூலம் இணையதளத்தில் பணம் பெறப்பட்டுள்ளது' என, விளக்கமளித்தனர். மோசடி நடந்திருப்பதை உணர்ந்த சுனில்குமார், நேற்று முன்தினம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறினார். அவருடைய புகார், சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சைபர் கிரைம் தொடர்பாக, 15 புகார்கள் வந்துள்ளன. இதில், "டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு' மோசடி புகார்கள் மட்டுமே எட்டுக்கும் மேற்பட்டவை. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் கீழ்கண்ட நடைமுறையை பின்பற்றினால் ஏமாறாமல் தப்பித்துக் கொள்ளலாம். *கார்டுகளை ஷாப்பிங் மற்றும் பெட்ரோல் பங்க்கில் பயன்படுத்தும் போது, நமது கார்டு கண்ணை விட்டு அகலாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியாமல் கார்டை "ஸ்கிம்மர்' போன்ற வேறு மிஷின்களில் தேய்த்து விடுவர். இதன் மூலம் நமது தகவல்கள் திருடப்பட்டு, போலி கார்டுகள் தயாரித்து பணத்தை சுரண்டி விடுவர். * ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணத்தை எடுக்கும் பழக்கம் உள்ளவர்கள். அவ்வப்போது, "பின் நம்பர்' எனப்படும் நான்கு இலக்க ரகசிய எண்ணை மாற்றுவது நல்லது. * கூடுமான வரையில் இணையதளத்தில், "டெபிட் கார்டு'களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில், நமக்கு தெரியாமலேயே ஹாக்கர்கள் நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் நுழைந்து தகவல்களை திருடி விடுவர். இவர்களை தடுக்க, நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் தரமான ஆன்டி வைரஸ் இருக்கிறதா என பார்த்துக் கொள்ள வேண்டும். ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணத்தை எடுக்கும் போது கார்டை சொருகும் பகுதியில் ஏதேனும் அன்னிய பொருட்கள் தென்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும். குறிப்பாக, அப்பகுதியில் மெல்லிய தகடு மூலம் சிம் பொருத்தி நமது கார்டு குறித்த தகவல்கள் திருடப்படுகின்றன.
இரண்டு வங்கிகளின் "டெபிட் கார்டை'யும், மொபைல் போன்களுக்கு பணம் கட்டுவதற்கும், கடையில் பொருட்கள் வாங்குவதற்கும் உபயோகப்படுத்தியுள்ளார். கடந்த 15ம் தேதி இரவு மற்றும் 16ம் தேதி காலை மேற்படி இரண்டு வங்கியின் சேமிப்பு கணக்கில் இருந்து, ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது குறித்து சுனில்குமாருக்கு, வங்கிகளின் மூலம் தகவல் வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்தார் சுனில்குமார். காரணம், பணத்தை அவர் எடுக்கவில்லை என்பது தான். இது குறித்து வங்கியில் புகார் கூறினார். அவர்களோ, "உங்களுடைய டெபிட் கார்டு மூலம் இணையதளத்தில் பணம் பெறப்பட்டுள்ளது' என, விளக்கமளித்தனர். மோசடி நடந்திருப்பதை உணர்ந்த சுனில்குமார், நேற்று முன்தினம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறினார். அவருடைய புகார், சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சைபர் கிரைம் தொடர்பாக, 15 புகார்கள் வந்துள்ளன. இதில், "டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு' மோசடி புகார்கள் மட்டுமே எட்டுக்கும் மேற்பட்டவை. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் கீழ்கண்ட நடைமுறையை பின்பற்றினால் ஏமாறாமல் தப்பித்துக் கொள்ளலாம். *கார்டுகளை ஷாப்பிங் மற்றும் பெட்ரோல் பங்க்கில் பயன்படுத்தும் போது, நமது கார்டு கண்ணை விட்டு அகலாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியாமல் கார்டை "ஸ்கிம்மர்' போன்ற வேறு மிஷின்களில் தேய்த்து விடுவர். இதன் மூலம் நமது தகவல்கள் திருடப்பட்டு, போலி கார்டுகள் தயாரித்து பணத்தை சுரண்டி விடுவர். * ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணத்தை எடுக்கும் பழக்கம் உள்ளவர்கள். அவ்வப்போது, "பின் நம்பர்' எனப்படும் நான்கு இலக்க ரகசிய எண்ணை மாற்றுவது நல்லது. * கூடுமான வரையில் இணையதளத்தில், "டெபிட் கார்டு'களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனெனில், நமக்கு தெரியாமலேயே ஹாக்கர்கள் நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் நுழைந்து தகவல்களை திருடி விடுவர். இவர்களை தடுக்க, நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் தரமான ஆன்டி வைரஸ் இருக்கிறதா என பார்த்துக் கொள்ள வேண்டும். ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணத்தை எடுக்கும் போது கார்டை சொருகும் பகுதியில் ஏதேனும் அன்னிய பொருட்கள் தென்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும். குறிப்பாக, அப்பகுதியில் மெல்லிய தகடு மூலம் சிம் பொருத்தி நமது கார்டு குறித்த தகவல்கள் திருடப்படுகின்றன.
Re: டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் ஏமாறாமல் தப்பித்துக் கொள்ள
இதுலயும் வந்துடுச்சா திருட்டு, பளைய படி பணம் கொடுத்து ஷாப்பிங் பன்றதே சிறந்தது.
farah- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40
Re: டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் ஏமாறாமல் தப்பித்துக் கொள்ள
காலத்துக்கேற்ற மாற்றத்துடன் நுட்பமான திருட்டுகளும் அறிமுகம் என்ன பண்ண அவஸ்தை எமக்குத்தான்
Similar topics
» திருட்டு போன ரகசிய எண்களின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஐசிஐசிஐ வங்கி திரும்ப பெற்றது
» கிரெடிட் கார்டு மோசடியில் இது புதுசு ?
» இன்டர்நெட்! ஏமாறாமல் இருக்க பாதுகாப்பான வழிகள்!
» கீ-செயின் டெபிட் கார்டு: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம்
» `கிரெடிட் கார்டின்’ தோற்றம்!
» கிரெடிட் கார்டு மோசடியில் இது புதுசு ?
» இன்டர்நெட்! ஏமாறாமல் இருக்க பாதுகாப்பான வழிகள்!
» கீ-செயின் டெபிட் கார்டு: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம்
» `கிரெடிட் கார்டின்’ தோற்றம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|