Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
கடாபி கடைசி நிமிடம் வரை தனது மக்களை நம்பினார்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கடாபி கடைசி நிமிடம் வரை தனது மக்களை நம்பினார்
கடாபி கடைசி நிமிடம் வரை தனது மக்களை நம்பினார்
மெய்ப்பாதுகாவலர்
லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி, லிபியர்கள் தன்னை
அதிகம் விரும்பியதாக கடைசி நிமிடம் வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர்
தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடைசி கட்ட யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது கடாபியின் மகன் முதஸ்ஸிம்
என்று அந்த பாதுகாவலர் குறிப்பிட்டுள்ளார்.
சிர்த் நகரில் இடம்பெற்ற கடைசிக் கட்ட யுத்தத்தின் போது முஅம் மர் கடாபியுடன்
இருந்த அவரது காவலர் மன்சூர் தாவ் என்பவரே இந்த தகவலை தெரிவித்துள்ளார். இவர் கடைசி
கட்ட மோதலின் போது கிளர்ச்சியாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிர்த் நகரில்
இடம்பெற்ற கடைசி கட்ட மோதல் குறித்து அரபு தொலைக்காட்சி ஒன்றுக்கு
பேட்டியளித்துள்ளார். அதில் திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்
பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக் கப்பட்ட பின்னரும் லிபியர்கள் தன்னை அதிகம்
விரும்புகிறார்கள் என்றே நம்பினார் கடாபி என்றார் அவர்.
லிபியாவை விட்டு கடாபி தப்பிச் செல்வதற்கு எத்தனையோ வாய்ப்புகளும் வழிகளும் இருந்தன.
இருந்தபோதும் தன் முன்னோர்கள் மரித்த அதே மண்ணில் தானும் மரிக்கவே கடாபி
விரும்பினார் என்று கூறிய தாவ், அவர் இப்படி நினைத் ததற்காக நான் மிகவும்
வருத்தப்படுகிறேன். அவர் இங்குள்ள சூழ்நிலையை தவறாகவே கணித்துவிட்டார். அவர் மட்டும்
நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தால் சுகமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும்
என்றார் தாவ் வருத்தத்துடன்.
அத்துடன் கிளர்ச்சியாளர்களுக்கு எதி ரான மோதலில் முதஸ்ஸிம் கடாபியே முன்னின்று
நடத்தினார். அவர்தான் படைகளுக்கு கட்டளை வழங்கியதோடு, படை நகர்வுகள் குறித்தும்
அவர்தான் தீர்மானித்தார். கடாபி இதில் ஈடுபடவில்லை என்றார்.
முஅம்மர் கடாபியின் நான்காவது மகனான 36 வயது முதஸ்ஸிம் கடாபி இறுதிக்கட்ட மோதலின்
போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கடைசி கட்ட மோதலின் போது முஅம்மர் கடாபி சிர்த்தை விட்டு வாகன தொடரணி மூலம்
தப்பியோட முயன்றதாகவும் அதற்கு தாக்குதல் நடத் தப்பட்டதாகவும் நேட்டோ கூட்டுப்படை
கூறிய தகவலை மன்சூர் தாவ் மறுத்துள்ளார்.
குறித்த வாகனத்தொடரணியில் தாமும் இருந்ததாக கூறியுள்ள அவர் அந்த தொடரணி மீது நேட்டோ
எந்த தாக் குதலையும் தொடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்களின் கடுமை
யான தாக்குதலாலேயே பயணம் தடைப் பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடாபி கடைசி நேரத்தில் சிர்த் நகரை விட்டு தப்ப முயலவில்லை என்றும் அவர்
தனது பிறந்த இடமான ஐரில் வலி பகுதியை நோக்கி செல்ல முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த அவர் மேலும் கூறும்போது;
“நாம் இறுதிக்கட்ட மோதல் நடந்த பகுதியை விட்டு தப்பிச் செல்ல முயன் றோம். எனினும்
கிளர்ச்சியாளர்கள் எம்மை சுற்றிவளைத்து கடுமையான தாக்குதலை தொடுத்தனர். இதனால்
அவர்களுடன் கடுமையாக மோத வேண்டி ஏற்பட்டது.
கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியாது. நான் கடுமையாக தாக்கப்பட்டு சுய
நினைவு இழந்து கிடந்தேன் என்றார்.
மெய்ப்பாதுகாவலர்
லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி, லிபியர்கள் தன்னை
அதிகம் விரும்பியதாக கடைசி நிமிடம் வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர்
தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடைசி கட்ட யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது கடாபியின் மகன் முதஸ்ஸிம்
என்று அந்த பாதுகாவலர் குறிப்பிட்டுள்ளார்.
சிர்த் நகரில் இடம்பெற்ற கடைசிக் கட்ட யுத்தத்தின் போது முஅம் மர் கடாபியுடன்
இருந்த அவரது காவலர் மன்சூர் தாவ் என்பவரே இந்த தகவலை தெரிவித்துள்ளார். இவர் கடைசி
கட்ட மோதலின் போது கிளர்ச்சியாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிர்த் நகரில்
இடம்பெற்ற கடைசி கட்ட மோதல் குறித்து அரபு தொலைக்காட்சி ஒன்றுக்கு
பேட்டியளித்துள்ளார். அதில் திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்
பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக் கப்பட்ட பின்னரும் லிபியர்கள் தன்னை அதிகம்
விரும்புகிறார்கள் என்றே நம்பினார் கடாபி என்றார் அவர்.
லிபியாவை விட்டு கடாபி தப்பிச் செல்வதற்கு எத்தனையோ வாய்ப்புகளும் வழிகளும் இருந்தன.
இருந்தபோதும் தன் முன்னோர்கள் மரித்த அதே மண்ணில் தானும் மரிக்கவே கடாபி
விரும்பினார் என்று கூறிய தாவ், அவர் இப்படி நினைத் ததற்காக நான் மிகவும்
வருத்தப்படுகிறேன். அவர் இங்குள்ள சூழ்நிலையை தவறாகவே கணித்துவிட்டார். அவர் மட்டும்
நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தால் சுகமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும்
என்றார் தாவ் வருத்தத்துடன்.
அத்துடன் கிளர்ச்சியாளர்களுக்கு எதி ரான மோதலில் முதஸ்ஸிம் கடாபியே முன்னின்று
நடத்தினார். அவர்தான் படைகளுக்கு கட்டளை வழங்கியதோடு, படை நகர்வுகள் குறித்தும்
அவர்தான் தீர்மானித்தார். கடாபி இதில் ஈடுபடவில்லை என்றார்.
முஅம்மர் கடாபியின் நான்காவது மகனான 36 வயது முதஸ்ஸிம் கடாபி இறுதிக்கட்ட மோதலின்
போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கடைசி கட்ட மோதலின் போது முஅம்மர் கடாபி சிர்த்தை விட்டு வாகன தொடரணி மூலம்
தப்பியோட முயன்றதாகவும் அதற்கு தாக்குதல் நடத் தப்பட்டதாகவும் நேட்டோ கூட்டுப்படை
கூறிய தகவலை மன்சூர் தாவ் மறுத்துள்ளார்.
குறித்த வாகனத்தொடரணியில் தாமும் இருந்ததாக கூறியுள்ள அவர் அந்த தொடரணி மீது நேட்டோ
எந்த தாக் குதலையும் தொடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்களின் கடுமை
யான தாக்குதலாலேயே பயணம் தடைப் பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடாபி கடைசி நேரத்தில் சிர்த் நகரை விட்டு தப்ப முயலவில்லை என்றும் அவர்
தனது பிறந்த இடமான ஐரில் வலி பகுதியை நோக்கி செல்ல முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த அவர் மேலும் கூறும்போது;
“நாம் இறுதிக்கட்ட மோதல் நடந்த பகுதியை விட்டு தப்பிச் செல்ல முயன் றோம். எனினும்
கிளர்ச்சியாளர்கள் எம்மை சுற்றிவளைத்து கடுமையான தாக்குதலை தொடுத்தனர். இதனால்
அவர்களுடன் கடுமையாக மோத வேண்டி ஏற்பட்டது.
கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்று தெரியாது. நான் கடுமையாக தாக்கப்பட்டு சுய
நினைவு இழந்து கிடந்தேன் என்றார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடாபி கடைசி நிமிடம் வரை தனது மக்களை நம்பினார்
வருத்தபட வேண்டிய விடையம்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடாபி கடைசி நிமிடம் வரை தனது மக்களை நம்பினார்
kalainilaa wrote:வருத்தபட வேண்டிய விடையம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கடைசி நிமிடங்கள் கடாபி...
» நம்பினார் கெடுவதில்லை!
» மக்களை ஏமாளியாக்கும் புதுதிட்டம்:
» அப்பாவி மக்களை மிரட்டும் மர்ம நபர்
» மக்களை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான நோய்
» நம்பினார் கெடுவதில்லை!
» மக்களை ஏமாளியாக்கும் புதுதிட்டம்:
» அப்பாவி மக்களை மிரட்டும் மர்ம நபர்
» மக்களை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான நோய்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|