Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
4 posters
Page 1 of 1
கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை;
தமிழ்த் தலைவர்களின் ஒத்துழைப்பை கோரி ஒன்றுபட அமீர் அலி கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சி னையை தீர்த்து வைப்பதற்கு கிழக்கு
மாகாணத்திலுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும்
தற்போதைய தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம். எஸ். எஸ்.
அமீர்அலி தெரிவித்தார்.
முஸ்லிம் மக்களுக்கு காணிப் பிரச்சினை உண்டு என்பதை நியாய
பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க
மாவட்டத்திலுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும். மட்டக் களப்பு
மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சி னையை தமிழ் முஸ்லிம் மக்கள் சேர்ந்து தீர்த்து
கொள்ளாவிட்டால் பெரும்பான்மை சமூகத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தை துண்டாடும் அபாயம்
இருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதற்கு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஆளாகிவிடக் கூடாது.
காணிப்பிரச்சினையை வைத்து தமிழ், முஸ்லிம் சமூகங்களை கூறுபோட்டு சமூகங்களை பிரித்து
சமூகங்களுக்கிடையில் விரிசலையும் குரோத மனப்பாங்கையும் வளர்க்க கூடாது. இந்த
விடயத்தில் அரசியல் தலைமைகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
தமிழ்த் தலைவர்களின் ஒத்துழைப்பை கோரி ஒன்றுபட அமீர் அலி கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சி னையை தீர்த்து வைப்பதற்கு கிழக்கு
மாகாணத்திலுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும்
தற்போதைய தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம். எஸ். எஸ்.
அமீர்அலி தெரிவித்தார்.
முஸ்லிம் மக்களுக்கு காணிப் பிரச்சினை உண்டு என்பதை நியாய
பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க
மாவட்டத்திலுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும். மட்டக் களப்பு
மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சி னையை தமிழ் முஸ்லிம் மக்கள் சேர்ந்து தீர்த்து
கொள்ளாவிட்டால் பெரும்பான்மை சமூகத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தை துண்டாடும் அபாயம்
இருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதற்கு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஆளாகிவிடக் கூடாது.
காணிப்பிரச்சினையை வைத்து தமிழ், முஸ்லிம் சமூகங்களை கூறுபோட்டு சமூகங்களை பிரித்து
சமூகங்களுக்கிடையில் விரிசலையும் குரோத மனப்பாங்கையும் வளர்க்க கூடாது. இந்த
விடயத்தில் அரசியல் தலைமைகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகி வருவது கடந்தகால செய்திகளில் அறிய முடிகிறது அரசும் இது சம்பந்தமாக அசமந்த நிலையினை கொண்டுள்ளது இதற்கு சரியான தீர்வு எட்டப்பட வில்லைன்னா பிரச்சினை பெரியளவில் உருவாக வாய்ப்பிருக்கிறது என்பது மட்டும் உண்மை
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
நேசமுடன் ஹாசிம் wrote:இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகி வருவது கடந்தகால செய்திகளில் அறிய முடிகிறது அரசும் இது சம்பந்தமாக அசமந்த நிலையினை கொண்டுள்ளது இதற்கு சரியான தீர்வு எட்டப்பட வில்லைன்னா பிரச்சினை பெரியளவில் உருவாக வாய்ப்பிருக்கிறது என்பது மட்டும் உண்மை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
அஷ்ரப் நகரிலும் இந்தப் பிரச்சினை உள்ளது செய்திகளுடன் வருகிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
அஷ்ரப் நகரிலும் காணிப் பிரச்சினை சம்மந்தமாக நேரில் சென்று பார்வை இட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் சுலைமான் முனாஸ் மற்றும் தவிசாளர் நசீர் இன்னும் முக்கிய பிரமுகர்வளும் கலந்து கொண்டனர் (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி நேரில் கண்டதுபோல் காண முடிந்தது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
@. @. :!+: :!+: :!+: :”@: :!@!:நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி நேரில் கண்டதுபோல் காண முடிந்தது
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான் எல்லாம் அவன் கையில்முனாஸ் சுலைமான் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் சவுதி மன்னருக்கு அறிக்கை...
» கிழக்கில் மீண்டும் பேய் மழை!
» கிழக்கில் தொடர்கிறது அடைமழை, வெள்ளம்:
» வடக்கு, கிழக்கில் மூடுபனி; கடுங்குளிர்
» கிழக்கில் தேர்தலை நடத்துவதா, இல்லையா?: இன்று முடிவு
» கிழக்கில் மீண்டும் பேய் மழை!
» கிழக்கில் தொடர்கிறது அடைமழை, வெள்ளம்:
» வடக்கு, கிழக்கில் மூடுபனி; கடுங்குளிர்
» கிழக்கில் தேர்தலை நடத்துவதா, இல்லையா?: இன்று முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|