Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
வடக்கு, கிழக்கில் மூடுபனி; கடுங்குளிர்
Page 1 of 1
வடக்கு, கிழக்கில் மூடுபனி; கடுங்குளிர்
வடக்கு, கிழக்கில் மூடுபனி; கடுங்குளிர்
லக்ஷ்மி பரசுராமன், அட்டாளைச்சேனை மத்திய நிருபர்
வடக்கில் தற்போது கடுங் குளிர் காலநிலை நிலவி வருகிறது. இந்தி யாவில் நிலவி வரும் கடும் காற்றுடன் கூடிய குளிர் காலநிலை வடக்கில் நேரடியாக தாக்கம் செலுத்தி வருவதாக வானிலை அவதானத்தின் அதிகாரி யொருவர் தெரிவித்தார்.
கடந்த 16 ஆம் திகதி முதல் வடக்கில் வெப்பநிலை மாறுபட்டளவில் குறைவ டைந்து வருவதாகவும் இதனால் அப்ப குதியெங்கிலும் பனிமூட்டம் ஏற் பட்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை வடக்கின் பிரதிபலிப்பாக கிழக்கு மாகாணத்திலும் வெப்ப நிலை ஓரளவு வீழ்ச்சியடைந்திருப்பதன் விளைவாக குளிர் காலநிலை நிலவி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
கிழக்கில் அதிகரித்த பனி காரணமாக மக்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திடீர் காலநிலை மாற்றத்தையடுத்து காய்ச்சல், இருமல், தடிமல் நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. உதடு மற்றும் குதிகால் வெடிப்பு நோய்களுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர். குறித்த காலநிலையே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இரவிலும், பகலிலும் பனி தொடருவத னால் சிறுவர்களும் முதியவர்களும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். குளிர்கரணமாக பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்பட்டள்ளனர்.
குளிர் காலநிலையையடுத்து, வேளாண்மையும் நோய்த் தொற்றுக்குள்ளாகி வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதிகமான பிரதேச நெற்கானிகள் இலைசுருட்டி நோயின் தாக்கத்திற்குள்ளாகி வருவதாக விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பிரதி வருடமும் அம்பாறை மாவட்டத்தில் தைப் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து இடம்பெறும் பெரும்போக அறுவடை இம்முறை தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு இறுதிப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பெரும் போக விதைப்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் இதற்குக் காரணமாகும்.
இம் முறை பெரும் போக அறுவடைப் பணிகள் பெப்ரவரி மாதம் முதலே ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அறுவடை இயந்திரங்களின் உதவியுடன் இம் முறையும் பணியை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
லக்ஷ்மி பரசுராமன், அட்டாளைச்சேனை மத்திய நிருபர்
வடக்கில் தற்போது கடுங் குளிர் காலநிலை நிலவி வருகிறது. இந்தி யாவில் நிலவி வரும் கடும் காற்றுடன் கூடிய குளிர் காலநிலை வடக்கில் நேரடியாக தாக்கம் செலுத்தி வருவதாக வானிலை அவதானத்தின் அதிகாரி யொருவர் தெரிவித்தார்.
கடந்த 16 ஆம் திகதி முதல் வடக்கில் வெப்பநிலை மாறுபட்டளவில் குறைவ டைந்து வருவதாகவும் இதனால் அப்ப குதியெங்கிலும் பனிமூட்டம் ஏற் பட்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை வடக்கின் பிரதிபலிப்பாக கிழக்கு மாகாணத்திலும் வெப்ப நிலை ஓரளவு வீழ்ச்சியடைந்திருப்பதன் விளைவாக குளிர் காலநிலை நிலவி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
கிழக்கில் அதிகரித்த பனி காரணமாக மக்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திடீர் காலநிலை மாற்றத்தையடுத்து காய்ச்சல், இருமல், தடிமல் நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. உதடு மற்றும் குதிகால் வெடிப்பு நோய்களுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர். குறித்த காலநிலையே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இரவிலும், பகலிலும் பனி தொடருவத னால் சிறுவர்களும் முதியவர்களும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். குளிர்கரணமாக பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்பட்டள்ளனர்.
குளிர் காலநிலையையடுத்து, வேளாண்மையும் நோய்த் தொற்றுக்குள்ளாகி வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதிகமான பிரதேச நெற்கானிகள் இலைசுருட்டி நோயின் தாக்கத்திற்குள்ளாகி வருவதாக விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பிரதி வருடமும் அம்பாறை மாவட்டத்தில் தைப் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து இடம்பெறும் பெரும்போக அறுவடை இம்முறை தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு இறுதிப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பெரும் போக விதைப்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் இதற்குக் காரணமாகும்.
இம் முறை பெரும் போக அறுவடைப் பணிகள் பெப்ரவரி மாதம் முதலே ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அறுவடை இயந்திரங்களின் உதவியுடன் இம் முறையும் பணியை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தமிழ் கூட்டமைப்புடன் இணைந்தே வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி
» வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா
» வடக்கு கிழக்கில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமாம்!
» கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
» வடக்கு, கிழக்கில் நெல் அறுவடையில் ஈடுபட இந்திய பிரஜைகளுக்கு அனுமதி
» வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா
» வடக்கு கிழக்கில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமாம்!
» கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
» வடக்கு, கிழக்கில் நெல் அறுவடையில் ஈடுபட இந்திய பிரஜைகளுக்கு அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|