Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முதலை : ஆய்வில் தகவல்!
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முதலை : ஆய்வில் தகவல்!
ஆப்ரிக்காவின் வடமேற்கு நாடான மொராக்கோவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு முதலை போன்ற விலங்கின் மண்டை ஓடு மற்றும் படிமங்கள் கிடைத்தன. இவை தற்போது கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள ராயல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி ஆய்வு நடத்திய விலங்கியல் ஆராய்ச்சியாளர் நிக் கார்டனர் கூறியதாவது:
9.9 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை ‘டைனோசர் காலம்’ என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக குறிப்பிடுவார்கள். அந்த காலகட்டத்தில் டைனோசர்கள் போல, முதலை வகையை சேர்ந்த ‘ஷீல்டு குரோக்’ விலங்கினங்களும் அதிகம் இருந்துள்ளன. இவற்றின்மண்டை ஓடு தட்டையாக இருந்திருக்கிறது. அது கவசம் போல பாதுகாப்பாக இருந்ததால் ‘ஷீல்டு குரோக்கோடைல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இவை தற்போதைய முதலையின விலங்குகளின் மூதாதை விலங்குகள் ஆகும். ஷீல்டு குரோக் படிமங்கள் கண்டெடுக்கப்பட்ட மொராக்கோ அருகே, மத்திய தரைக்கடல் பகுதியில்தான் முதலை இனம் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படுகிறது. காதல் மற்றும் தங்கள் இனத்துக்குள் சண்டை வரும் நேரத்திலும் முதலை தனது தலையை உயர்த்துவது வழக்கம். ஷீல்டு குரோக் விலங்குகளும் இதே பழக்கத்தை கொண்டிருந்ததாக தெரிகிறது.
Re: 10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முதலை : ஆய்வில் தகவல்!
ஜிப்ரியா wrote:
ஆப்ரிக்காவின் வடமேற்கு நாடான மொராக்கோவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு முதலை போன்ற விலங்கின் மண்டை ஓடு மற்றும் படிமங்கள் கிடைத்தன. இவை தற்போது கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள ராயல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி ஆய்வு நடத்திய விலங்கியல் ஆராய்ச்சியாளர் நிக் கார்டனர் கூறியதாவது:
9.9 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை ‘டைனோசர் காலம்’ என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக குறிப்பிடுவார்கள். அந்த காலகட்டத்தில் டைனோசர்கள் போல, முதலை வகையை சேர்ந்த ‘ஷீல்டு குரோக்’ விலங்கினங்களும் அதிகம் இருந்துள்ளன. இவற்றின்மண்டை ஓடு தட்டையாக இருந்திருக்கிறது. அது கவசம் போல பாதுகாப்பாக இருந்ததால் ‘ஷீல்டு குரோக்கோடைல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இவை தற்போதைய முதலையின விலங்குகளின் மூதாதை விலங்குகள் ஆகும். ஷீல்டு குரோக் படிமங்கள் கண்டெடுக்கப்பட்ட மொராக்கோ அருகே, மத்திய தரைக்கடல் பகுதியில்தான் முதலை இனம் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படுகிறது. காதல் மற்றும் தங்கள் இனத்துக்குள் சண்டை வரும் நேரத்திலும் முதலை தனது தலையை உயர்த்துவது வழக்கம். ஷீல்டு குரோக் விலங்குகளும் இதே பழக்கத்தை கொண்டிருந்ததாக தெரிகிறது.
கண்டுபிடிப்புகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன் சென்று தன் கடமையை செய்திருப்பதை பார்க்கையில் பிறப்பிப்பாகவுள்ளது நல்ல தகவல்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முதலை : ஆய்வில் தகவல்!
:+:-: :+:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் தண்ணீர் : ஆய்வில் தகவல்
» 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பலாங்கொடை மனிதனின் வியப்பு+ட்டும் தகவல்கள்
» 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது??
» 9 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த டைனோசரின் படிமங்கள் மதகாஸ்கரில் கண்டுபிடிப்பு
» 3500 ஆண்டுகளுக்கு முன்பே இதயநோய் தோன்றியது: ஆய்வில் தகவல்
» 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பலாங்கொடை மனிதனின் வியப்பு+ட்டும் தகவல்கள்
» 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது??
» 9 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த டைனோசரின் படிமங்கள் மதகாஸ்கரில் கண்டுபிடிப்பு
» 3500 ஆண்டுகளுக்கு முன்பே இதயநோய் தோன்றியது: ஆய்வில் தகவல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|