சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பலாங்கொடை மனிதனின் வியப்பு+ட்டும் தகவல்கள் Khan11

34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பலாங்கொடை மனிதனின் வியப்பு+ட்டும் தகவல்கள்

Go down

34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பலாங்கொடை மனிதனின் வியப்பு+ட்டும் தகவல்கள் Empty 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பலாங்கொடை மனிதனின் வியப்பு+ட்டும் தகவல்கள்

Post by நண்பன் Mon 27 May 2013 - 23:45

34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பலாங்கொடை மனிதனின் வியப்பு+ட்டும் தகவல்கள்
பலாங்கொடை மனிதன் எனப்படுவது இக்காலத்து க்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையில் காணப்பட்ட மனித இனத்தினன் ஆவான்.

இற்றைக்கு சுமார் 300,000 முதல் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹோமோ எரெக்டஸ் மனித இனம் இலங்கையில் வாழ்ந் தமைக்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன.

இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் உள்ளன.

இலங்கையிற் காணக் கிடைத்துள்ள அக்கால மனிதனின் எச்சங்கள் இலங் கையில் நிலவிய இரண்டாம் கற் காலத்திற்குரிய, அஃதாவது பொதுக் காலத்துக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் இரும்புக் காலம் தொடங்கு வதற்கு முற்பட்ட பண்பாட்டுக் குரியனவாகும்.

இந்த இடைக் கற்காலப் பண்பாடு ‘பலாங்கொடை நாகரிகம்’ எனப்பட்டது.

நன்கு வளர்ச்சியடைந்த பலாங் கொடை மனிதரில் ஆணின் உயரம் 174 செ.மீ. எனவும் பெண்ணின் உயரம் 166 செ.மீ எனவும் கணிக்கப்பட் டுள்ளது. பலாங்கொடை மனிதனின் எலும்புகள் மிக உறுதியானவையாகவும், மண்டையோடு தடித்ததாகவும், விலா எலும்புகள் நன்கு வளைந்தன வாயும், மூக்கு உட்குழிவானதாயும், விரலெலும்புகள் பருமனானவையாயும், கழுத்து சிறியதாயும் இருந்துள்ளன.

பலாங்கொடை மனிதனின் கற்கரு விகள் மிகச் சிறியனவாகவும் கிட்டத் தட்ட 4 செ.மீ. அளவான கூரிய படிகங் களால் ஆன்வையாகவும் மும்மூலை வடிவங்களாகவும் காணப்பட்டன. இவ்வாறான கற்கருவிகளே ஐரோப்பா வில் முதலில் விவரிக்கப்பட்ட படி, முதற் கற்காலத்திலும் பயன்படுத்தப் பட்டவையாகும்.

ஐரோப்பாவில் காணப்பட்ட முதற் கற்கருவிகள் இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையா யிருக்க, இலங்கையிற் பயன்படுத்தப் பட்ட கற்கருவிகளின் அதற்கும் முற்பட்டதாகும். பட்டதொம்பலென என்னுமிடத்தில் காணப்பட்டவை 31,000 ஆண்டுகளுக்கும், பூந்தலவுக்கு அருகில் அமைந்துள்ள கரையோரப் பகுதிகள் இரண்டிற் காணப்பட்டவை 28,000 ஆண்டுகளுக்கும், பெல்லென குகையில் காணப்பட்டவை 30,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டிருப்பது அதிசயமானதாகும்.

பலாங்கொடை மனிதனே இலங் கையின் நடு மலைநாட்டில் வேட் டையாடுவதை எளிதாக்குவதற்காக மரங்களை எரித்து ஹோட்டன் சமவெளியை உருவாக்கினான் எனக் கருதப்படுகிறது. எனினும், ஹோட்டன் சமவெளியிற் கண்டெடுக்கப்பட்ட 15,000 ஆண்டுகளுக்கு முந்திய புல்லரிசி மற்றும் வாற்கோதுமை என்பன, பலாங்கொடை மனிதன் வேளாண்மையிலும் ஈடுபட்டானென கருதச் செய்கின்றன.

நில்கலகுகை மற்றும் பெல்லன்பந்தி பலசுச என்னுமிடங்களில் காணப்பட்ட பொதுக் காலத்துக்கு 4500 ஆண்டு களுக்கு முந்தியனவான நாய் எலும்புக் கூட்டு எச்சங்கள், பலாங்கொடை மனிதன் வேட்டைக்காக நாய்களைப் பயன்படுத்தினான் என்ற கருத்தை ஏற்படுத்துகின்றன.

இலங்கையின் நாயினங்கள் பொதுவான வரலாற்றுக்கு முந்திய முன்னோரைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் காட்டுக்கோழி, பன்றி, நீரெருமை, மாடு போன்ற வற்றையும் பலாங்கொடை மனிதன் பழக்கி வளர்த்தான் எனக் கருதப் படுகிறது.

இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட குகைளும் இடங்களும்

* பெலிலென - கித்துல்கல

* வவுலா பனே - இரத்தினபுரி

* பட்டதொம்ப குகை - குருவிற்றை

* பாஃகியன் குகை - களுத்துறை

* பெல்லன்பந்தி பலசுச - பன்சந்திரசேனை, பலாங் கொடை

* ஹோட்டன் சமவெளி

* தொரவக்க குகை - கேகாலை

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முதலை : ஆய்வில் தகவல்!
» 77 ஆண்டுகளுக்கு முன்னர்
» 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது??
» 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் பல் 29 லட்சத்திற்கு ஏலம்
» அன்பான பார்வை; அரவணைத்த கை; 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காவியக் காதல்! கண்ணீர் விட்ட ஆய்வாளர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum