Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
77 ஆண்டுகளுக்கு முன்னர்
4 posters
Page 1 of 1
77 ஆண்டுகளுக்கு முன்னர்
77 ஆண்டுகளுக்கு முன்னர்
காந்தியினால் நடப்பட்ட நாவல் மரத்திற்கு சுதந்திர தினத்தன்று மலர் தூவி மரியதை
கோவையில், 77 ஆண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி நட்ட நாவல் மரத்துக்கு, சுதந்திர தினத்தை முன்னிட்டு, மரியாதை செய்யப்பட்டது. சுதந்திர போராட்டத்தின் போது 1934ல் காந்தி, மதுரை வழியாக கோவை வந்தார். காந்தியை சுதந்திர போராட்ட வீரர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், அப்போதைய ஜமீன் தார்கள் வரவேற்றனர்.
இவர்களில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜமீன்தார், காந்தியை தன் அரண் மனைக்கு அழைத்து வந்தார். அப்போது தனது ஞாபகார்த்தமாக, ஜமீன் பகுதியில் நாவல் மரக்கன்று நட்டார். பாதுகாப்பாக பராமரிக்கப்பட்ட அம்மரம், தற்போது வளர்ந்து, கூட்டுறவு விற்பனைக் குழு வளாகத்தில் மிகப் பழமையான, வயதான மரம் என்ற அந்தஸ்தை பெற்று ள்ளது.
சுதந்திரம் பெற்ற பின் ஒவ்வொரு ஆண் டும் காந்தியின் நினை வாக சுதந்திரத்தைப் போற்றும் வகையில், மரத்தின் இரு பகுதியி லும் தேசிய கொடி நட்டு, மலர் தூவி மரி யாதை செய்யப்படு கிறது. நேற்றுமுன்தினம் நாட்டின் 65வது சுதந்திர தின விழா கொண்டா ட்டத்தின்போது, காந்தி நட்ட நாவல் மரத்துக் கும் அதிகாரிகள், ஊழி யர்கள் மரியாதை செய்து வணங்கினர்.
காந்தியும், அன்றைய ஜமீன்தாரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்கள் விற்பனைக்குழு அதிகாரியின் அறை யின் சுவரை அலங்கரித்துக் கொண்டுள்ளது. தேச சுதந் திரத்துக்காக பாடுபட்ட காந்தி, நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் நட்டு வைத்த நாவல் மரம் கடந்த 77 ஆண்டுகள் உயிராக நம்முடன் இருக்கிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 77 ஆண்டுகளுக்கு முன்னர்
மரமாய் போன மனிதன் ,
மறந்தான் மனிதத்தை !
மரித்துப்போன காந்தியை
நினைப்பது ஆகஸ்ட் 15 ,
அக்டோபர் 2 தேதிகளில் தான் !
மறந்தான் மனிதத்தை !
மரித்துப்போன காந்தியை
நினைப்பது ஆகஸ்ட் 15 ,
அக்டோபர் 2 தேதிகளில் தான் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 77 ஆண்டுகளுக்கு முன்னர்
@. @.kalainilaa wrote:மரமாய் போன மனிதன் ,
மறந்தான் மனிதத்தை !
மரித்துப்போன காந்தியை
நினைப்பது ஆகஸ்ட் 15 ,
அக்டோபர் 2 தேதிகளில் தான் !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 77 ஆண்டுகளுக்கு முன்னர்
காந்தியும் போய் விட்டார் காந்தியமும் போய்விட்டது எஞ்சியது மரமும் அதன் எச்சமும் தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: 77 ஆண்டுகளுக்கு முன்னர்
jasmin wrote:காந்தியும் போய் விட்டார் காந்தியமும் போய்விட்டது எஞ்சியது மரமும் அதன் எச்சமும் தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முதலை : ஆய்வில் தகவல்!
» 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது??
» 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பலாங்கொடை மனிதனின் வியப்பு+ட்டும் தகவல்கள்
» இல்லற வாழ்வில் இணையும் முன்னர்...
» கொழும்பில் 25 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன யாழ்வாசி சிறை மீண்டார்
» 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து தங்கம் கொட்டியது??
» 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பலாங்கொடை மனிதனின் வியப்பு+ட்டும் தகவல்கள்
» இல்லற வாழ்வில் இணையும் முன்னர்...
» கொழும்பில் 25 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன யாழ்வாசி சிறை மீண்டார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|