Latest topics
» வாரம் ஒரு தேவாரம்by rammalar Today at 9:51
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by rammalar Today at 9:50
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by rammalar Today at 9:49
» திருநல்லூர் – பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில்
by rammalar Today at 9:48
» மன்னர் கடுங்கோபத்தில் இருக்கிறார்!
by rammalar Today at 5:57
» பல்சுவை களஞ்சியம் - ஜூலை 27
by rammalar Today at 5:02
» உன் தகுதியை வளர்த்துக்கொள்!
by rammalar Thu 25 Jul 2024 - 17:32
» இவன் யாரோ
by rammalar Thu 25 Jul 2024 - 17:17
» நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கடினம்..! மனம் திறந்த அஞ்சலி!
by rammalar Thu 25 Jul 2024 - 12:39
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 25 Jul 2024 - 12:07
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:05
» தெரியுமா? - பொது அறிவு தகவல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:03
» நெகிழி தவிர் - சிறுவர் பாடல்
by rammalar Thu 25 Jul 2024 - 12:00
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Thu 25 Jul 2024 - 11:56
» ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
by rammalar Thu 25 Jul 2024 - 10:15
» ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் 4 தமிழ்ப்படங்கள்
by rammalar Thu 25 Jul 2024 - 10:09
» லோக்சபாவில் 'தீ'யாய் அலறவிட்ட 'திதி' மமதா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி.. என்னா ஆவேசமப்பா!
by rammalar Thu 25 Jul 2024 - 4:54
» சினி துளிகள்
by rammalar Wed 24 Jul 2024 - 19:38
» இணையத்தில் ரசித்தவை - பல்சுவை
by rammalar Wed 24 Jul 2024 - 17:53
» 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' : சூர்யாவின் 'கங்குவா' பாடல்!
by rammalar Wed 24 Jul 2024 - 4:19
» இருவகை அன்புகள் & புன்னகை (கவிதை)
by rammalar Tue 23 Jul 2024 - 18:50
» புன்னகை என்ன விலை? - கவிதை
by rammalar Tue 23 Jul 2024 - 18:48
» சொல்லிட்டாங்க...
by rammalar Mon 22 Jul 2024 - 18:07
» மூத்தோர் சொல் அமிர்தம்
by rammalar Mon 22 Jul 2024 - 17:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 22 Jul 2024 - 17:32
» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by rammalar Mon 22 Jul 2024 - 12:39
» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:30
» இரக்க குணம் உள்ள திருடன்..!
by rammalar Mon 22 Jul 2024 - 12:26
» மருத்துவ டிப்ஸ்
by rammalar Mon 22 Jul 2024 - 12:21
» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by rammalar Mon 22 Jul 2024 - 12:17
» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by rammalar Mon 22 Jul 2024 - 10:20
» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by rammalar Mon 22 Jul 2024 - 10:17
» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by rammalar Mon 22 Jul 2024 - 5:18
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Sun 21 Jul 2024 - 20:07
» இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
by rammalar Sun 21 Jul 2024 - 10:40
மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்
2 posters
Page 1 of 1
மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்
மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் அதிரடி சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.
மேலும், தகுதி இல்லாத ஆசிரியர்களை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுப்பதற்கான புதிய விதிமுறையும் இந்த மசோதாவில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர்களிடம் நன்கொடை (கேபிடேஷன் பீஸ்) வசூலிக்கப்படுகிறது.
மேலும், பல்வேறு முறைகேடுகளும் நடக்கின்றன. இதை தடுப்பதற்காக, ‘தொழில்நுட்ப கல்வி நிலையங்கள், மருத்துவ கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் சட்டம் & 2010’ என்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் அரசு தாக்கல் செய்தது. இது, மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதை ஆராய்ந்த நிலைக்குழு, மசோதாவில் 48 திருத்தங்களை செய்ய பரிந்துரை செய்தது. இதில், 41 பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுள்ளது. 7 பரிந்துரைகளை நிரா கரித்துள்ளது.
மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கும் உயர் கல்வி நிலையங்களுக்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கும்படி பழைய மசோதாவில் கூறப்பட்டு இருந்தது. இதை ரூ. 1 கோடியாக உயர்த்தும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் பிரச்னையை தீர்ப்பதற்காக தனி அமைப்பை உருவாக்கவும், கல்லூரி கையேடுகளில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் பரிந்துரைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதிய தகுதிகள் இல்லாத ஆசிரியர்களை நியமிக்க தடை விதிப்பதற்கான புதிய பிரிவும் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் பெயரை ‘உயர் கல்வி நிலையங்கள் சட்டம் & 2011’ என்று பெயர் மாற்றம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாய கல்வி நிலையங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அது இந்த சட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
1. நிலைக்குழு பரிந்துரை செய்த திருத்தங்கள் 48.
2. மத்திய அமைச்சரவை ஏற்ற திருத்தங்கள் 41.
3. விவசாய கல்வி இந்த மசோதா வரம்பில் வராது.
4. மசோதா பெயர் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், தகுதி இல்லாத ஆசிரியர்களை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுப்பதற்கான புதிய விதிமுறையும் இந்த மசோதாவில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர்களிடம் நன்கொடை (கேபிடேஷன் பீஸ்) வசூலிக்கப்படுகிறது.
மேலும், பல்வேறு முறைகேடுகளும் நடக்கின்றன. இதை தடுப்பதற்காக, ‘தொழில்நுட்ப கல்வி நிலையங்கள், மருத்துவ கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் சட்டம் & 2010’ என்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் அரசு தாக்கல் செய்தது. இது, மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதை ஆராய்ந்த நிலைக்குழு, மசோதாவில் 48 திருத்தங்களை செய்ய பரிந்துரை செய்தது. இதில், 41 பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுள்ளது. 7 பரிந்துரைகளை நிரா கரித்துள்ளது.
மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கும் உயர் கல்வி நிலையங்களுக்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கும்படி பழைய மசோதாவில் கூறப்பட்டு இருந்தது. இதை ரூ. 1 கோடியாக உயர்த்தும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் பிரச்னையை தீர்ப்பதற்காக தனி அமைப்பை உருவாக்கவும், கல்லூரி கையேடுகளில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும் பரிந்துரைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதிய தகுதிகள் இல்லாத ஆசிரியர்களை நியமிக்க தடை விதிப்பதற்கான புதிய பிரிவும் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் பெயரை ‘உயர் கல்வி நிலையங்கள் சட்டம் & 2011’ என்று பெயர் மாற்றம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாய கல்வி நிலையங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அது இந்த சட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
1. நிலைக்குழு பரிந்துரை செய்த திருத்தங்கள் 48.
2. மத்திய அமைச்சரவை ஏற்ற திருத்தங்கள் 41.
3. விவசாய கல்வி இந்த மசோதா வரம்பில் வராது.
4. மசோதா பெயர் மாற்றப்பட்டுள்ளது.
Re: மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்
நல்ல விசயம் நடைமுறையில் வரட்டும் தகவலுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?
» 19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!
» பல்கலை தவிர்ந்த உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை
» இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபராதம் செலுத்த ஒப்புதல்
» பிலிப்பைன்சின் புகழ்பெற்ற பவளப்பாறைகளை சேதப்படுத்திய சீன மீனவர்களுக்கு 12 கோடி அபராதம்
» 19 லட்சம் போலி சிம்கார்டுகள்: தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம்!
» பல்கலை தவிர்ந்த உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை
» இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபராதம் செலுத்த ஒப்புதல்
» பிலிப்பைன்சின் புகழ்பெற்ற பவளப்பாறைகளை சேதப்படுத்திய சீன மீனவர்களுக்கு 12 கோடி அபராதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|