சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

உலக எரிசக்தி மாநாடு -2011: அபுதாபியில் தொடங்கியது Khan11

உலக எரிசக்தி மாநாடு -2011: அபுதாபியில் தொடங்கியது

Go down

உலக எரிசக்தி மாநாடு -2011: அபுதாபியில் தொடங்கியது Empty உலக எரிசக்தி மாநாடு -2011: அபுதாபியில் தொடங்கியது

Post by *சம்ஸ் Tue Jan 18, 2011 10:36 am

அபுதாபி: எதிர்கால எரிசக்தி தேவை குறித்த உலக மாநாடு- -2011 ஐக்கிய அரபு எமிரேட் நாடான அபுதாபியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் இம்மாநாடு நடக்கிறது. உலகில் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் தலைவர்கள் மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூதர்கள் கலந்துகொண்டனர். சுற்றுச்சூழல்பாதிக்காத வ‌கையில் எரிசக்தியினை பயன்படுத்துவது குறித்தும் அவற்றை எப்படி கையாளுவது என்பது குறித்தும் விவாதிப்பதற்காகவும் எதிர்கால எரிசகதி தேவை குறித்த உலக மாநாடு -2011 ஐக்கிய எமிரேட் நாட்டின் அபுதாபியில் தேசிய கண்காட்சி மையத்தில் தொடங்கியது. மஸ்தார் எனும் அபுதாபியைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனம் இந்த மாநாட்டிற்கான ஏற்பாட்டினை செய்திருந்தது. மாநாட்டினை யு. அபுதாயி இளவரசரும், யு.ஏ.இ. ஆயுதப்படை ‌துணை கமாண்டருமான ஷேக் முகமது பின் ஜியாத்- அல்-நெக்யான் ‌தொடங்கி வைத்தார். யு.ஏ.இ. அதிபர் ஷேக் -காலிபா-பின் ஜியாத் அல் நெக்யான் சிறப்புவிருந்தினராக கலந்து கொணடார். வளரும் நாடுகளின் எரிசக்தியின் தேவை, அதற்கான தீர்வுகளும், முதலீடுகள் , கொள்கைகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இம்மாநாட்டில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஐ.நா.பொதுச்செயலாளர் பான்-கீ-மூன், போர்ச்சுகல் பிரதமர்‌ ஜோஸ் ஸ்குரோட்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரும் 20-ம் தேதி மாநாடு நிறைவடைகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum