Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
பழைய காதலியை கரம் பிடித்த 64 வயது பெரியவர், 29 நாளிலேயே திடீரென மரணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பழைய காதலியை கரம் பிடித்த 64 வயது பெரியவர், 29 நாளிலேயே திடீரென மரணம்
காதலித்த பெண், வேறொருவரை திருமணம் செய்ததால், மனமுடைந்தவர் திருமணமே செய்யாமல், 64வது வயது வரை இருந்து விட்டார். அதன்பின், வாழ்க்கைத் துணை தேவை என கருதி, சமீபத்தில் திருமணம் செய்தார். ஆனால், திருமணம் செய்த 29 நாளிலேயே திடீரென இறந்து விட்டார்.
கேரளா, திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் பஷீர், 64. இவர் தன் இளம் வயதில், அதே பகுதியைச் சேர்ந்த ஷீலா என்பவரை காதலித்தார். ஆனால், பல்வேறு காரணங்களால், அப்பெண் வேறொருவரை திருமணம் செய்ய நேரிட்டது. மனமுடைந்த பஷீர் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். வயதாக, வயதாக, திருமணம் செய்து கொண்டால் என்ன என்று மனம் ஏங்கியது. அப்போது தான், அவருக்கு, தன் பழைய காதலி நினைவு வந்தது. அவரை குறித்து விசாரித்தபோது, அவர் தற்போது விதவையாக இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். தன் வயதான காலத்தில், ஒரு துணை தேவை என்பதை உணர்ந்த அவர், தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்பதை, பழைய காதலியிடம் கேட்டார். அவரது விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்த பழைய காதலியை, பதிவு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், அக்., 23ம் தேதி தான் ஒன்றாக வாழ துவங்கினர். திடீரென உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனைக்கு சென்ற பஷீரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். மேலும், அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெறவேண்டும் என, டாக்டர்கள் வற்புறுத்தியதை அடுத்து, அவர் திருவனந்தபுரம் ஆர்.சி.சி., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். திருமணமே வேண்டாம் என வாழ்ந்தவர், 64ம் வயதில் பழைய காதலியை கரம் பிடித்து, ஒரு மாதம் கூட சேர்ந்து வாழ முடியாமல் இறந்து விட்டது, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கேரளா, திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் பஷீர், 64. இவர் தன் இளம் வயதில், அதே பகுதியைச் சேர்ந்த ஷீலா என்பவரை காதலித்தார். ஆனால், பல்வேறு காரணங்களால், அப்பெண் வேறொருவரை திருமணம் செய்ய நேரிட்டது. மனமுடைந்த பஷீர் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். வயதாக, வயதாக, திருமணம் செய்து கொண்டால் என்ன என்று மனம் ஏங்கியது. அப்போது தான், அவருக்கு, தன் பழைய காதலி நினைவு வந்தது. அவரை குறித்து விசாரித்தபோது, அவர் தற்போது விதவையாக இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். தன் வயதான காலத்தில், ஒரு துணை தேவை என்பதை உணர்ந்த அவர், தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்பதை, பழைய காதலியிடம் கேட்டார். அவரது விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்த பழைய காதலியை, பதிவு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், அக்., 23ம் தேதி தான் ஒன்றாக வாழ துவங்கினர். திடீரென உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனைக்கு சென்ற பஷீரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். மேலும், அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெறவேண்டும் என, டாக்டர்கள் வற்புறுத்தியதை அடுத்து, அவர் திருவனந்தபுரம் ஆர்.சி.சி., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். திருமணமே வேண்டாம் என வாழ்ந்தவர், 64ம் வயதில் பழைய காதலியை கரம் பிடித்து, ஒரு மாதம் கூட சேர்ந்து வாழ முடியாமல் இறந்து விட்டது, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
Similar topics
» கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 154 வயது நபர் மரணம்!
» ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் 45 வயது காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த 30 வயது வாலிபர்
» சுறாவுக்கு பிடித்த பழைய பாடல்கள் - என் ராஜாவின் ரோஜா முகம்
» 95 கிலோ கெளுத்தி மீனை போராடி பிடித்த 14 வயது சிறுவன்
» உலகிலேயே வயது கூடிய மூதாட்டி மரணம்.
» ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் 45 வயது காதலியுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்த 30 வயது வாலிபர்
» சுறாவுக்கு பிடித்த பழைய பாடல்கள் - என் ராஜாவின் ரோஜா முகம்
» 95 கிலோ கெளுத்தி மீனை போராடி பிடித்த 14 வயது சிறுவன்
» உலகிலேயே வயது கூடிய மூதாட்டி மரணம்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|