சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கனிமொழி பிணை மனு இன்று விசாரணை  Khan11

கனிமொழி பிணை மனு இன்று விசாரணை

5 posters

Go down

கனிமொழி பிணை மனு இன்று விசாரணை  Empty கனிமொழி பிணை மனு இன்று விசாரணை

Post by *சம்ஸ் Fri 25 Nov 2011 - 9:26

கனிமொழி பிணை மனு இன்று விசாரணை  I1
கனிமொழி பிணை மனு இன்று விசாரணை
2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட 5 கொபரேட் அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் பிணை வழங்கப்பட்டது. இதையடுத்து தனது பிணை மனுவை விரைந்து விசாரிக்குமாறு திமுக எம்.பி. கனிமொழி சார்பில் டில்லி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடக்கவுள்ளது. முன்னதாக இந்த மனு வரும் டிசம்பர் 1ம் திகதி விசாரிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

2ஜி வழக்கில் கைதான திமுக எம்.பி. கனிமொழி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். அவரது பிணை மனுக்கள் 4 முறை டில்லி பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் பிணை கோரி டில்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரரணை வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி நடக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு நேற்று முன்தினம் பிணை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர்களுக்கு பிணை கிடைத்த சில மணி நேரத்திலேயே தனது பிணை மனுவை விரைந்து விசாரிக்குமாறு கனிமொழி சார்பில் டில்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதே போல 2 ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத் குமார், பொலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகாவ்ன் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரும் தங்களின் பிணை மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இவர்களது கோரிக்கையை டில்லி உயர் நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது. இந்த மனுக்கள் மீது இன்று காலை விசாரணை நடக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே இதே 2 ஜி வழக்கில் கைதாகி திகாரில் உள்ள ஆ. ராசா இதுவரையிலும் பிணை கோரவில்லை. இந்த வழக்கில் இவர் ஒருவர் மட்டுமே சிறைவாசத்தைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து சட்டரீதியான மோதல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கனிமொழி பிணை மனு இன்று விசாரணை  Empty Re: கனிமொழி பிணை மனு இன்று விசாரணை

Post by puthuvaipraba Fri 25 Nov 2011 - 9:32

உள்ளேயா? வெளியேவா? 90%. . .


puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கனிமொழி பிணை மனு இன்று விசாரணை  Empty Re: கனிமொழி பிணை மனு இன்று விசாரணை

Post by jasmin Fri 25 Nov 2011 - 9:46

எப்படியும் வெளியில் வந்தால் கேஷ் நிற்கப்போவது இல்லை அதனால் முடிந்த அளவு தண்டித்து பயமுறுத்திதான் வெளியில் விடுவார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கனிமொழி பிணை மனு இன்று விசாரணை  Empty Re: கனிமொழி பிணை மனு இன்று விசாரணை

Post by நேசமுடன் ஹாசிம் Fri 25 Nov 2011 - 9:48

jasmin wrote:எப்படியும் வெளியில் வந்தால் கேஷ் நிற்கப்போவது இல்லை அதனால் முடிந்த அளவு தண்டித்து பயமுறுத்திதான் வெளியில் விடுவார்கள்

@. @. @.


கனிமொழி பிணை மனு இன்று விசாரணை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கனிமொழி பிணை மனு இன்று விசாரணை  Empty Re: கனிமொழி பிணை மனு இன்று விசாரணை

Post by *சம்ஸ் Fri 25 Nov 2011 - 9:49

jasmin wrote:எப்படியும் வெளியில் வந்தால் கேஷ் நிற்கப்போவது இல்லை அதனால் முடிந்த அளவு தண்டித்து பயமுறுத்திதான் வெளியில் விடுவார்கள்
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கனிமொழி பிணை மனு இன்று விசாரணை  Empty Re: கனிமொழி பிணை மனு இன்று விசாரணை

Post by ஹம்னா Fri 25 Nov 2011 - 12:57

தகவலுக்கு நன்றி


கனிமொழி பிணை மனு இன்று விசாரணை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கனிமொழி பிணை மனு இன்று விசாரணை  Empty Re: கனிமொழி பிணை மனு இன்று விசாரணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum