Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
ராணாவில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார்
4 posters
Page 1 of 1
ராணாவில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார்
ரஜினி நடித்த ‘சுல்தான் தி வாரியர்’ அனிமேஷன் படம் ‘கோச்சடையான்’ என்ற பெயரில் புதிய படமாக உருவாகிறது. ரஜினி நடிக்கும் காட்சிகளில் அனிமேஷன் சர்க்கப்பட்டு ‘3டி’ தொழில்நுட்பத்தில் தயாராகும் இப்படம் வரும் ஆகஸ்ட்டில் ரிலீசாகிறது.
இதற்கு பிறகு ‘ராணா’ ஷூட்டிங் தொடங்குகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘ராணா’ படம் அறிவிக்கப்பட்டது. தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனது. கடந்த ஏப்ரலில் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்ற ரஜினிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று திரும்பினார். குறைந்தபட்சம் 6 மாதமாவது ரஜினிகாந்த் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறி இருந்தனர்.
‘ராணா’ சரித்திர பின்னணியுள்ள படம் என்பதால் குதிரை ஏற்றம், வாள் சண்டை உள்ளிட்ட காட்சிகளில் ரஜினி நடிக்க வேண்டி இருந்தது. சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் அவரை ரிஸ்க்கான பணிகளில் ஈடுபடுத்த இயக்குனர் ரவிகுமார் விரும்பவில்லை. இதற்கிடையில், ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா ஏற்கனவே ‘3டி’ தொழில்நுட்பத்தில் ‘சுல்தான் தி வாரியர்’ என்ற அனிமேஷன் படம் இயக்கி வந்தார். பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தன. இப்படத்தின் ஸ்கிரிப்ட், இயக்கம் பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை இயக்குனர் ரவிகுமாரிடம் ஒப்படைத்திருந்தார் ரஜினி. இதற்கிடையில் ரஜினியின் உடல்நிலை கருதி ‘ராணா’ ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போனதால் ஹீரோயின் தீபிகா படுகோன் அதிருப்தி அடைந்தார். நேற்று அவர் அளித்த பேட்டியில் ‘ராணா ஷூட்டிங் பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. கால்ஷீட்டும் கேட்கவில்லை’ என்று கூறியதுடன் வரிசையாக இந்தி படங்களில் நடிப்பதால் ராணாவில் இருந்து விலகும் முடிவையும் அறிவித்தார். இது ராணா குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை ரஜினியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘கோச்சடையான்’ என்று படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகளை பதிவு செய்து பின்னர் அனிமேஷன் சேர்த்து ’3டி’ படமாக இது உருவாகிறது.
‘சுல்தான் தி வாரியர்’ படத்துக்காக ரஜினிகாந்த் வெளிநாடு சென்று நடித்த காட்சிகளை சவுந்தர்யா படமாக்கி இருந்தார். பின்னர் அனிமேஷன் சேர்த்து ‘3டி’யாக மாற்றப்பட்டது. இதன் திரைக்கதையை ரவிகுமார் மாற்றி அமைத்ததால் ரஜினி நடிக்க வேண்டிய சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன. சவுந்தர்யா இயக்கத்திலேயே உருவாகும் ‘கோச்சடையான்’ படத்தை வரும் ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு ராணாவில் ரஜினி நடிப்பார் என ஈராஸ் நிறுவனமும் சவுந்தர்யாவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பிறகு ‘ராணா’ ஷூட்டிங் தொடங்குகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘ராணா’ படம் அறிவிக்கப்பட்டது. தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனது. கடந்த ஏப்ரலில் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்ற ரஜினிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று திரும்பினார். குறைந்தபட்சம் 6 மாதமாவது ரஜினிகாந்த் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறி இருந்தனர்.
‘ராணா’ சரித்திர பின்னணியுள்ள படம் என்பதால் குதிரை ஏற்றம், வாள் சண்டை உள்ளிட்ட காட்சிகளில் ரஜினி நடிக்க வேண்டி இருந்தது. சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் அவரை ரிஸ்க்கான பணிகளில் ஈடுபடுத்த இயக்குனர் ரவிகுமார் விரும்பவில்லை. இதற்கிடையில், ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா ஏற்கனவே ‘3டி’ தொழில்நுட்பத்தில் ‘சுல்தான் தி வாரியர்’ என்ற அனிமேஷன் படம் இயக்கி வந்தார். பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தன. இப்படத்தின் ஸ்கிரிப்ட், இயக்கம் பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை இயக்குனர் ரவிகுமாரிடம் ஒப்படைத்திருந்தார் ரஜினி. இதற்கிடையில் ரஜினியின் உடல்நிலை கருதி ‘ராணா’ ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போனதால் ஹீரோயின் தீபிகா படுகோன் அதிருப்தி அடைந்தார். நேற்று அவர் அளித்த பேட்டியில் ‘ராணா ஷூட்டிங் பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. கால்ஷீட்டும் கேட்கவில்லை’ என்று கூறியதுடன் வரிசையாக இந்தி படங்களில் நடிப்பதால் ராணாவில் இருந்து விலகும் முடிவையும் அறிவித்தார். இது ராணா குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை ரஜினியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‘கோச்சடையான்’ என்று படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகளை பதிவு செய்து பின்னர் அனிமேஷன் சேர்த்து ’3டி’ படமாக இது உருவாகிறது.
‘சுல்தான் தி வாரியர்’ படத்துக்காக ரஜினிகாந்த் வெளிநாடு சென்று நடித்த காட்சிகளை சவுந்தர்யா படமாக்கி இருந்தார். பின்னர் அனிமேஷன் சேர்த்து ‘3டி’யாக மாற்றப்பட்டது. இதன் திரைக்கதையை ரவிகுமார் மாற்றி அமைத்ததால் ரஜினி நடிக்க வேண்டிய சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன. சவுந்தர்யா இயக்கத்திலேயே உருவாகும் ‘கோச்சடையான்’ படத்தை வரும் ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு ராணாவில் ரஜினி நடிப்பார் என ஈராஸ் நிறுவனமும் சவுந்தர்யாவும் தெரிவித்துள்ளனர்.
Re: ராணாவில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார்
அப்படியா... சரி விடுங்க வேற யாராவது நடிக்கட்டும்...ரஜினி நிம்மதியா ஒய்வு எடுக்கட்டும்...
Re: ராணாவில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார்
ரஜினி இனி முன்பு போல் இயங்க முடியுமா என்பது சந்தேகமே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ராணாவில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார்
அப்துல்லாஹ் wrote:அப்படியா... சரி விடுங்க வேற யாராவது நடிக்கட்டும்...ரஜினி நிம்மதியா ஒய்வு எடுக்கட்டும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ராணாவில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார்
» ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகல் முடிவை காலை அறிவிப்புக்கு காரணம் என்ன?
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
» அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
» ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகல் முடிவை காலை அறிவிப்புக்கு காரணம் என்ன?
» டெல்லி: கற்பழிப்பில் இருந்து தப்பிக்க காரில் இருந்து குதித்த பெண் படுகாயம்
» அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
» அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|