Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
Page 1 of 1
உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
பொதுவாக நம் இரத்த அழுத்தத்தின் அளவு 120_80 முதல் 140_90 வரை வயதுக்கு ஏற்ப இருக்கலாம். இந்த அளவில் அதிகமாகவதே உயர் இரத்த அழுத்தம் எனப்படுகிறது. இந்த இரத்த அழுத்தம் வெவ்வேறு நோய்களின் வேறுபடும் வாய்ப்புகள் உண்டு. எனவே ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதை முடிவு செய்யுமுன்பு 3 முதல் 5 முறை வெவ்வேறு நேரங்களில் எடுத்துப் பார்த்து அதன் சராசரி அளவு (மேற்புறம் உள்ளது சிஸ்டாலிக் எனப்படும் இதயம் சுருக்கு) 140 ஆகவும் இதயம் விரிவடைவதன் (டையஸ் டாலக்-மேற்புறம் உள்ள) அளவு 90- என்ற அளவிலும் இருந்தது உயர் இரத்த அழுத்த நோய் இல்லை என முடிவு செய்யலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
இந்த நோய் எந்த அளவில் ஆண்களையும் பெண்களையும் எந்த அளவில் பாதிக்கிறது? இதன் வகைகள் என்ன?
பெண்களில் 51 சதவிகிதத்தினையும் ஆண்களில் 37 சதவிதத்தினையும் இது பாதிக்கின்றது என்கிறது ஒரு ஆய்வின் முடிவு. பொதுவாக ஏன் இது ஏற்படுகிறது என்ற காரணம் பலருக்கும் கண்டு பிடிக்க முடியாத நிலைதான். இந்நிலையின் பாதிப்பு பிரதான இரத்த அழுத்தம் எனப்படுகிறது. இன்னொரு பிரிவான சார்புடைய இரத்த அழுத்தம் உண்டாகக் காரணங்கள் உண்டு. அதைக் கண்டுபிடித்துவிட்டால் அந்த வகை உயர் இரத்த அழுத்தத்தை முழுமையாக குணப்படுத்தி விடலாம்
பெண்களில் 51 சதவிகிதத்தினையும் ஆண்களில் 37 சதவிதத்தினையும் இது பாதிக்கின்றது என்கிறது ஒரு ஆய்வின் முடிவு. பொதுவாக ஏன் இது ஏற்படுகிறது என்ற காரணம் பலருக்கும் கண்டு பிடிக்க முடியாத நிலைதான். இந்நிலையின் பாதிப்பு பிரதான இரத்த அழுத்தம் எனப்படுகிறது. இன்னொரு பிரிவான சார்புடைய இரத்த அழுத்தம் உண்டாகக் காரணங்கள் உண்டு. அதைக் கண்டுபிடித்துவிட்டால் அந்த வகை உயர் இரத்த அழுத்தத்தை முழுமையாக குணப்படுத்தி விடலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
இரத்த அழுத்தம்- ஏற்படக் காரணங்கள் என்ன?
இதற்கு பல காரணங்கள் உண்டு.
1. சிறுநீரகக் கோளாறுகள்
2. நாளமில்லாச் சுரபிகளின் பாதிப்புகள்
3. குழந்தை பிறக்கும் போதே இதய கோளாறுகளுடன் இருத்தல்
4. பிறவியிலேயே மகா தமனியில் ஏற்படும் சுருக்கம் போன்ற காரணங்களினால் சார்புடை இரத்த அழுத்தம் தோன்றும்
இதற்கு பல காரணங்கள் உண்டு.
1. சிறுநீரகக் கோளாறுகள்
2. நாளமில்லாச் சுரபிகளின் பாதிப்புகள்
3. குழந்தை பிறக்கும் போதே இதய கோளாறுகளுடன் இருத்தல்
4. பிறவியிலேயே மகா தமனியில் ஏற்படும் சுருக்கம் போன்ற காரணங்களினால் சார்புடை இரத்த அழுத்தம் தோன்றும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
உயர் இரத்த அழுத்தம் தோன்ற வேறு காரணங்கள் உண்டா? இது பரம்பரையாக வரக்கூடிய நோயா?
பரம்பரையாக வரும் நோய் இது என்ற ஒரு எண்ணம் பொதுவாக எல்லோருக்குமிருந்தாலும்- இதை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் ஏதுவுமில்லை. இந்த நோய் பொதுவாக 40 வயது கடந்த பின்புதான் வரும். உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
இதன் அறிகுறிகள் பலருக்கும் தெரிவதில்லை. சிலருக்கு ஓயாத தலைவலி இருக்கக்கூடும். நடக்கும் காது மேல் மூச்சு வாங்கக் கூடும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஒரு குறிப்பிட்ட
பரம்பரையாக வரும் நோய் இது என்ற ஒரு எண்ணம் பொதுவாக எல்லோருக்குமிருந்தாலும்- இதை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் ஏதுவுமில்லை. இந்த நோய் பொதுவாக 40 வயது கடந்த பின்புதான் வரும். உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
இதன் அறிகுறிகள் பலருக்கும் தெரிவதில்லை. சிலருக்கு ஓயாத தலைவலி இருக்கக்கூடும். நடக்கும் காது மேல் மூச்சு வாங்கக் கூடும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஒரு குறிப்பிட்ட
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயர் இரத்த அழுத்தம் என்பது என்ன?
இதனால் வரக் கூடிய பாதிப்புகள்?
இதைக் கவனித்துக் முறையான சிகிச்சை பெற்று இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வராவிட்டால் பாரிச வாயு மாரடைப்பு, கண் பார்வை மங்குதல் சிறுநீரகங்கள் செயலிழத்தல்- போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
மருந்துகளுடன் மனதை ஒரு முகப்படுத்தும் தியானம் இந்த நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும். கோபத்தை விட்டு மனக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்
இதைக் கவனித்துக் முறையான சிகிச்சை பெற்று இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வராவிட்டால் பாரிச வாயு மாரடைப்பு, கண் பார்வை மங்குதல் சிறுநீரகங்கள் செயலிழத்தல்- போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
மருந்துகளுடன் மனதை ஒரு முகப்படுத்தும் தியானம் இந்த நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும். கோபத்தை விட்டு மனக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|