சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்  Khan11

தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்

Go down

தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்  Empty தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்

Post by *சம்ஸ் Tue 29 Nov 2011 - 6:27

தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்
ஜெயலலிதா அறிவிப்பு
தமிழ்நாட்டில் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் 51 சதவீத முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டின் நேரடி முதலீடு (எப். டி. ஐ) 51 சதவீதம் அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு திடீரென முடிவு எடுத்து அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு நாட்டின் தொன்றுதொட்டு சில்லறை வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பாராளுமன்ற கூட்டம் நடக்கிறது. இந்த நேரத்தில் இதுபோன்ற பெரிய கொள்கை முடிவுகளை மத்திய அரசு எடுத்து அறிவித்திருப்பது பல இலட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கக் கூடியது ஆகும்.

அதுவும் மாநில அரசைக் கூட கலந்து ஆலோசிக்காமல், அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் செயல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ‘தான்தோன்றித்தனமான போக்கைக் காட்டுகிறது.

சில்லறை விற்பனை எப். டி. ஐ. கொள்கை என்பது மிகவும் உணர்ச்சி பூர்வமான பிரச்சினையாகும். எப். டி. ஐ. கொள்கையை பல்வேறு வணிக அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்தத் திடீர் அறிவிப்பு என்பது மக்களின் உணர்வுகளை புரம்தள்ளி சீற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்குக் காரணம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்து வதற்கான முடிவு என்று கூறப்படுகிறது. ஆனால், பணவீக்கத்திற்கு மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுதான் காரணம். இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவில் வளங்கள் இல்லையா?

பணவீக்கத்தை கட்டுப்படுத்த நேரடி முதலீடு தீர்வாக அமையாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். சரியான உட்கட்டமைப்பு மூலம்தான் இதை சரிசெய்ய முடியும். பெரும்பான்மையான நாடுகளில் உள்ள அமைப்பு சாராத சில்லறை வியாபாரம் தான் பல இலட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது.

இதில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து பாரம்பரிய சில்லறை வியாபாரிகளை அழித்துவிட்டன. உதாரணமாக, இங்கிலாந்தில் 3 பன்னாட்டு நிறுவனங்கள் மொத்த சந்தையையும் கட்டுப்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தாய்லாந்தில் 30 சதவீதம் உள்ளூர் கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்தியாவில் 90 சதவீதம் அமைப்பு சாராத சில்லறை வியாபாரம்தான் நடக்கிறது.

இந்த சில்லறை வியாபாரத்தை நம்பி 4 கோடி பேர் உள்ளனர். ஆனால் எப். டி. ஐ. யை அனுமதிப்பதன் மூலம் ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய அரசு சொல்கிறது. சில்லறை வியாபாரிகள் எவரும் பெரிய அளவில் படித்தவர்கள் இல்லை. அவர்கள் தொழிலைச் செய்ய முடியாமல் தெருவில்தான் இருப்பார்கள்.

எனவே மத்திய அரசு எடுத்துள்ள முடிவு என்பது ஒருசில பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்குதலால் எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று நான் முழுமையாக உணருகிறேன். மத்திய அரசின் இந்த முடிவு சில்லறை வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள் ளது இந்த முடிவு தங்களைப் பாதிக்கும் என்று அவர்கள் அச்சப்படுவது நியாயமானது. நாடு முழுவதும் தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களைப் பாதிக்கும் என்பதால் இந்த முடிவைக் கடுமையாக எதிர்க்கி றேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum