சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

கள்ளக்காதலை கைவிடாத மனைவியை கழுத்தை அறுத்த கணவன்  Khan11

கள்ளக்காதலை கைவிடாத மனைவியை கழுத்தை அறுத்த கணவன்

Go down

கள்ளக்காதலை கைவிடாத மனைவியை கழுத்தை அறுத்த கணவன்  Empty கள்ளக்காதலை கைவிடாத மனைவியை கழுத்தை அறுத்த கணவன்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Dec 2011 - 8:56

கள்ளக்காதலை கைவிடாத மனைவியை கொலை செய்த கணவர், மனைவியின் தலையை துண்டித்து தோளில் போட்டபடி காவல் நிலையத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த சின்னமணலி பன்னியாண்டி தெருவை சேர்ந்தவர் ராஜா (41). இருசக்கர வாகனத்தில் சீப்பு, சோப்பு டப்பா, கண்ணாடி, பொம்மைகள் விற்பனை செய்பவர்.
இவரது மனைவி சரோஜா (38). இவர் நடந்து சென்று சீப்பு, சோப்பு டப்பா, கண்ணாடி விற்று வந்தார். இவர்களுக்கு மகாலட்சுமி, மல்லிகா, மகேஸ்வரி என்ற 3 மகள்களும் கோபால் (20) என்ற மகனும் உள்ளனர்.


சரோஜா ஈரோட்டுக்கு சென்று சரக்கு கொள்முதல் செய்வது வழக்கம். அப்போது கடைக்காரருக்கும், சரோஜாவுக் கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதை அறிந்த ராஜா, மனைவியை கண்டித்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கள்ளக்காதலை கண்டித்த கணவரை, விஷம் வைத்து கொன்று விடுவேன் என்று சரோஜா மிரட்டியுள்ளார். கணவருக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்யவும் ஒரு முறை முயன்றுள்ளார். சந்தேகத்தின் பேரில் சாப்பாட்டை சாப்பிடாததால் ராஜா அப்போது உயிர் தப்பினார்.

இந்நிலையில், நேற்று மதியம் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜா, வீட்டில் இருந்த கத்தியால், சரோஜாவின் கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த சரோஜா வீட்டிலேயே உயிரிழந்தார். இதன் பின்னும் ஆத்திரம் அடங்காத ராஜா, சரோஜாவின் தலையை துண்டித்து எடுத்தார். தலையை தோளில் போட்டபடி அவர் இடைப்பாடி காவல் நிலையத்துக்கு நடந்து வந்தார். இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கள்ளக்காதலை கைவிடாத மனைவியை கழுத்தை அறுத்த கணவன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum