Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
4 posters
Page 1 of 1
18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
தமிழகத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர். Ôதிருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என என் தந்தை கூறியதால் கழுத்தை நீட்டினேன்Õ என மணப்பெண் கதறினார். ஆந்திராவில் உள்ள சித்தூரை சேர்ந்தவர் வரதய்யா (80), கோடீஸ்வரர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி இறந்தார். இவருக்கு 48 வயதில் மகன், 46, 44 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 19 வயதில் பேத்தி உள்ளார்.
இந்த நிலையில், வரதய்யாவுக்கு 2ம் திருமண ஆசை ஏற்பட்டது. தனது குடும்பத்தினருக்கு தெரியாமல், பெண் பார்க்கும் படலத்தில் ரகசியமாக ஈடுபட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கரிம்பேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா & முனியம்மாள் தம்பதியின் மகளான 18 வயது தனலட்சுமியை பெண் பார்த்து, திருமணம் செய்ய பேசி முடித்தார். தனலட்சுமி 10ம் வகுப்பு படித்துள்ளார்.
பணத்துக்கு ஆசைப்பட்டு 80 வயது முதியவரை தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததை அறிந்து தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பெற்றோரிடம் போராடினார். Ôதிருமணத்துக்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்Õ என தந்தை மிரட்டியதால் பயந்துபோன தனலட்சுமி, வேறு வழியின்றி கட்டாய திருமணத்துக்கு சம்மதித்தார்.
இதையடுத்து, சித்தூர் மாவட்டம் பலமனேர் அடுத்த முகலி கிராமத்தில் உள்ள முகலீஸ்வரர் கோயிலில் நேற்று அதிகாலை ரகசிய திருமணம் நடந்து முடிந்தது. இதற்கு கோயில் அதிகாரிகள் சிலரும் உடந்தை எனக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்ததும், வரதய்யா, தனது புது மனைவியுடன் சித்தூர் கிரீம்ஸ் பேட்டையில் ரகசியமாக எடுத்து வைத்திருந்த வாடகை வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே, 18 வயது இளம்பெண்ணை 80 வயது தாத்தா திருமணம் செய்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் அங்கு விரைந்தனர்.
இது குறித்து தனலட்சுமியிடம் கேட்டபோது, Ôஇந்த திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பமில்லை. என் தந்தை தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதால் ஒப்புக் கொண்டேன்Õ என கண்ணீர் மல்க கூறினார். 80 வயது தாத்தாவின் ரகசிய திருமணம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வரதய்யாவுக்கு 2ம் திருமண ஆசை ஏற்பட்டது. தனது குடும்பத்தினருக்கு தெரியாமல், பெண் பார்க்கும் படலத்தில் ரகசியமாக ஈடுபட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கரிம்பேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா & முனியம்மாள் தம்பதியின் மகளான 18 வயது தனலட்சுமியை பெண் பார்த்து, திருமணம் செய்ய பேசி முடித்தார். தனலட்சுமி 10ம் வகுப்பு படித்துள்ளார்.
பணத்துக்கு ஆசைப்பட்டு 80 வயது முதியவரை தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததை அறிந்து தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பெற்றோரிடம் போராடினார். Ôதிருமணத்துக்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்Õ என தந்தை மிரட்டியதால் பயந்துபோன தனலட்சுமி, வேறு வழியின்றி கட்டாய திருமணத்துக்கு சம்மதித்தார்.
இதையடுத்து, சித்தூர் மாவட்டம் பலமனேர் அடுத்த முகலி கிராமத்தில் உள்ள முகலீஸ்வரர் கோயிலில் நேற்று அதிகாலை ரகசிய திருமணம் நடந்து முடிந்தது. இதற்கு கோயில் அதிகாரிகள் சிலரும் உடந்தை எனக் கூறப்படுகிறது. திருமணம் முடிந்ததும், வரதய்யா, தனது புது மனைவியுடன் சித்தூர் கிரீம்ஸ் பேட்டையில் ரகசியமாக எடுத்து வைத்திருந்த வாடகை வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே, 18 வயது இளம்பெண்ணை 80 வயது தாத்தா திருமணம் செய்த தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் அங்கு விரைந்தனர்.
இது குறித்து தனலட்சுமியிடம் கேட்டபோது, Ôஇந்த திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பமில்லை. என் தந்தை தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதால் ஒப்புக் கொண்டேன்Õ என கண்ணீர் மல்க கூறினார். 80 வயது தாத்தாவின் ரகசிய திருமணம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Re: 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
:!.: :!.: :!.: :kick:
Re: 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
ஒரே அடி போட்டு அந்த கிழத்தை முடிக்கணும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 18 வயது இளம்பெண்ணை மிரட்டி கட்டாய திருமணம் செய்தார் 80 வயது கோடீஸ்வர கிழவர் ?
கிழவனுக்கு ஜாக்பாட் தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தன்னை விட வயது அதிகமானவரை திருமணம் செய்யலாமா?
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்யலாமா?
» பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
» வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்
» வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்யலாமா?
» பாகிஸ்தான்: 10 வயது சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்த 50 வயது 'மணமகன்' மீது வழக்கு
» வயது பிரச்சினையில் ராணுவ தளபதிக்கு கட்டாய விடுமுறை: மத்திய அரசு நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum