சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

கூட்டணி கட்சிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு  Khan11

கூட்டணி கட்சிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு

Go down

கூட்டணி கட்சிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு  Empty கூட்டணி கட்சிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு

Post by *சம்ஸ் Sat 3 Dec 2011 - 6:27

கூட்டணி கட்சிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளான தி.மு.க. மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தப் பிரச்சினையில் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதம் மற்றும் சிங்கிள் பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க, மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்கு மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. திரிணமுல் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், தொடர்ந்து எட்டாவது நாளாக நேற்றும் பாராளுமன்றம் முடங்கியது.

அதே நேரத்தில் இந்தப் பிரச்சினையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர பா.ஜ. உறுதியாக இருப்பதால் அதைச் சமாளிக்க அரசு கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களுடன், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, திரிணமுல், காங்கிரஸ் தலைவர்கள் இந்த விஷயத்தில் எங்களின் நிலை ஒன்று தான் அன்னிய முதலீடு குறித்து சபையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் சர்ச்சைக்குரிய இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்றனர். இதை பிரதமரைச் சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய திரிணமுல் காங்கிரஸ் தலைவர் சுதிப் பந்தோபாதயாயும் உறுதி செய்தார்.

தி.மு.க. தரப்பில் பங்கேற்ற தலைவர்கள், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு குறித்து பாராளுமன்றத்தில் விரிவாக விவாதம் நடத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானம் விவாதத்திற்கு வந்த பின், அதன் மீது என்ன முடிவு எடுப்பது என்பதை பின்னர் தீர்மானிப்போம் என்றனர். தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன்பின், அவர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அன்னிய முதலீடு விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அதில், அரசு உறுதியாக இருக்கும் எனக் கூறியுள்ளார். அன்னிய முதலீட்டு அனுமதியை வாபஸ் பெறுவது தொடர்பாக எந்த விதமான உறுதி மொழியையும் அவர் அளிக்கவில்லை.

அதேநேரத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக பா.ஜ. கொண்டு வரும் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு எதிராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கூட்டணிக் கட்சியினரிடம் வேண்டி கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய தி.மு.க பாராளுமன்ற கட்சித் தலைவர் டி. ஆர். பாலு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பிரச்சினையில் எங்கள் கட்சி அரசின் முடிவுக்கு எதிராக உள்ளது. அரசின் முடிவை ஆதரிக்காது என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பயணம்: அணு உலை பாதுகாப்பு குறித்து பேச்சு
» பிரதமர் மன்மோகன் சிங் மாலைதீவுக்கு பயணம்
» தெற்காசிய நாடுகளிடையே சுதந்திரமான வர்த்தகம் : பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை
» ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் அமைவது அவசியம்-பிரதமர் மன்மோகன் சிங்
» நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 50,000 கோடி ரூபாய் நிதியுதவி: மன்மோகன் சிங்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum