Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
புதிதாய் பூத்திடு
3 posters
Page 1 of 1
புதிதாய் பூத்திடு
வண்டு வந்து
அமர்ந்ததாலா
உன் இதழ்கள்
உதிர்ந்து போயின..
இந்தப் பூ விழியில் யார்
நீர்க்கோலம் போட்டது..
விழிகளதை தாங்கிடுமோ
வலிகழைந்து துளிகளாக்கிவிடு
விதி யாரை விட்டது
துயர் மறந்து தூங்கு..
தேனி உனை ருசித்ததாலா
நீ சிதைந்து போனாய்..
பூவே உன்
இதழ்கள் உதிர்ந்தாலும்..
இழந்தளிர்களென்னவோ
ஆராதிக்கவே செய்கிறது..
நீ மலர்ந்த
தடம் மறந்து
..
புதிதாய் பூத்திடு
மீண்டும்..
அன்புடன் பாயிஸ்
அமர்ந்ததாலா
உன் இதழ்கள்
உதிர்ந்து போயின..
இந்தப் பூ விழியில் யார்
நீர்க்கோலம் போட்டது..
விழிகளதை தாங்கிடுமோ
வலிகழைந்து துளிகளாக்கிவிடு
விதி யாரை விட்டது
துயர் மறந்து தூங்கு..
தேனி உனை ருசித்ததாலா
நீ சிதைந்து போனாய்..
பூவே உன்
இதழ்கள் உதிர்ந்தாலும்..
இழந்தளிர்களென்னவோ
ஆராதிக்கவே செய்கிறது..
நீ மலர்ந்த
தடம் மறந்து
..
புதிதாய் பூத்திடு
மீண்டும்..
அன்புடன் பாயிஸ்
Last edited by பாயிஸ் on Mon 2 Jan 2012 - 22:16; edited 2 times in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதிதாய் பூத்திடு
புதிதாய் பூத்திடு
மீண்டும் என்று அருமையாக
கவிதை பாடியுள்ளீர்கள்
வாழ்த்துக்கள்.
மீண்டும் என்று அருமையாக
கவிதை பாடியுள்ளீர்கள்
வாழ்த்துக்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: புதிதாய் பூத்திடு
விழிகளதை தாங்கிடுமோ
விழிகழைந்து துளிகளாக்கிவிடு
இதன் பொருள் என்ன...???
விழிகழைந்து துளிகளாக்கிவிடு
இதன் பொருள் என்ன...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: புதிதாய் பூத்திடு
mufftaaa mod wrote:
இதன் பொருள் என்ன...???
கண்களில் தேங்கி நிற்கும் நீரை
விழிகள் தாங்கிடுமா
அதனால் அக்கண்ணீரை வலிகளாக்கி சிந்திவிடு
விழிகளதை தாங்கிடுமோ
கண்களில் தேங்கி நிற்கும் நீரை
வலிகழைந்து துளிகளாக்கிவிடு
அதனால் அக்கண்ணீரை வலிகளாக்கி சிந்திவிடு
Last edited by பாயிஸ் on Mon 2 Jan 2012 - 22:17; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதிதாய் பூத்திடு
mufftaaa mod wrote:விழிகளதை தாங்கிடுமோ
விழிகழைந்து துளிகளாக்கிவிடு
இதன் பொருள் என்ன...???
மன்னித்துக்கொள் நண்பா
விழிகழைந்தல்ல
வலிகழைந்து
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதிதாய் பூத்திடு
நல்ல கவி முயற்சிக்குப் பாராட்டுக்கள்...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: புதிதாய் பூத்திடு
mufftaaa mod wrote:நல்ல கவி முயற்சிக்குப் பாராட்டுக்கள்...
உமது வெளிப்படையான பி்ன்னூட்டம் எல்லோருக்கும் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன் அதிலும் குறிப்பாக எனக்கு தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போதுதான் திருத்தங்கள் ஏற்படும்.
மிக்க நன்றி தோழா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» புதிதாய் எழுந்த இரவி
» புதிதாய் ஒரு விதி செய்
» ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால்
» இன்னமும் என்ன புதிதாய் கொஞ்சல் என்கிறாய்…
» தாலாட்டச் சொல்கிறது புதிதாய் பிறந்த இந்த வரி -
» புதிதாய் ஒரு விதி செய்
» ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால்
» இன்னமும் என்ன புதிதாய் கொஞ்சல் என்கிறாய்…
» தாலாட்டச் சொல்கிறது புதிதாய் பிறந்த இந்த வரி -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|