Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
புதிதாய் ஒரு விதி செய்
5 posters
Page 1 of 1
புதிதாய் ஒரு விதி செய்
அகராதி காணாத தமிழ் கொண்டுவந்து
அலங்காரப் பந்தலிடு
புழக்கத்தில் இல்லாத புது மலர்கொண்டு
புதிதாய் ஒரு மாலையிடு
தெண்றல் நுகராத தென்னங்கீற்றும்
காயப்படாத காதலும்
காலம் கண்டிருக்க வாய்ப்பிருந்தால்-சொல்
தாகத்துக்குதவாத தண்ணியும்
பாசத்துக்குதவாத பெண்ணையும்
விட்டுவிடுவோம் வாருங்கள்
உப்பை அகற்றினால்
கடல் உண்டு நீர் பருக...!
கூறு கெட்டுப் போனாலும்
கூனிக் குறுகாத மனசு
குடியிருக்கும் காலமெல்லாம்
கொடி பிடிக்கும் மானங்காக்க
ஜெபுறாஸ் காசீம்
அலங்காரப் பந்தலிடு
புழக்கத்தில் இல்லாத புது மலர்கொண்டு
புதிதாய் ஒரு மாலையிடு
தெண்றல் நுகராத தென்னங்கீற்றும்
காயப்படாத காதலும்
காலம் கண்டிருக்க வாய்ப்பிருந்தால்-சொல்
தாகத்துக்குதவாத தண்ணியும்
பாசத்துக்குதவாத பெண்ணையும்
விட்டுவிடுவோம் வாருங்கள்
உப்பை அகற்றினால்
கடல் உண்டு நீர் பருக...!
கூறு கெட்டுப் போனாலும்
கூனிக் குறுகாத மனசு
குடியிருக்கும் காலமெல்லாம்
கொடி பிடிக்கும் மானங்காக்க
ஜெபுறாஸ் காசீம்
Re: புதிதாய் ஒரு விதி செய்
வார்தைகள் உங்களுக்கு வசப்படுகிறது வரிகள் மிக எளிதாக வளைந்து கொடுக்கிறது. கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துகள் ஜெபுறாஸ்))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதிதாய் ஒரு விதி செய்
என் மொறட்டு வரிகளில்
தேன் சுரப்பதாய் நான் அறியேன்
உங்கள் மணக்கும் வார்த்தையில்
பால் சுரப்பதை நான் அறிவேன் சம்ஸ்
தேன் சுரப்பதாய் நான் அறியேன்
உங்கள் மணக்கும் வார்த்தையில்
பால் சுரப்பதை நான் அறிவேன் சம்ஸ்
Re: புதிதாய் ஒரு விதி செய்
ரொம்ப அருமையான வரிகள் ஜெபுறாஸ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புதிதாய் ஒரு விதி செய்
உங்களின் வரிகளில் சுரக்கும் தேனை பரிகிட வந்த வண்டாய் நான்.jafuras kaseem wrote:என் மொறட்டு வரிகளில்
தேன் சுரப்பதாய் நான் அறியேன்
உங்கள் மணக்கும் வார்த்தையில்
பால் சுரப்பதை நான் அறிவேன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதிதாய் ஒரு விதி செய்
jafuras kaseem wrote:பானுகமால் உங்களுக்கு பெரிய மனசு
எதனால இப்படிச் சொல்றிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புதிதாய் ஒரு விதி செய்
நல்லா கேளுங்க அக்காபானுகமால் wrote:jafuras kaseem wrote:பானுகமால் உங்களுக்கு பெரிய மனசு
எதனால இப்படிச் சொல்றிங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதிதாய் ஒரு விதி செய்
பதில் வரலயே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புதிதாய் ஒரு விதி செய்
:/:/:flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: புதிதாய் ஒரு விதி செய்
கவிதை மிக அருமை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
» செய்....நன்றே செய்....!
» புதிதாய் பூத்திடு
» புதிதாய் எழுந்த இரவி
» ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால்
» செய்....நன்றே செய்....!
» புதிதாய் பூத்திடு
» புதிதாய் எழுந்த இரவி
» ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கின்றேன் உன் தயவினால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|