சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு Khan11

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு

Go down

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு Empty மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு

Post by *சம்ஸ் Mon 9 Jan 2012 - 6:35

நாட்டின் தலைவனாகத் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிறந்த வழிகாட்டி யாகவிருந்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது தமது பொறு ப்பும் கடமையும் ஆகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரி வித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பு அளப்பரியது என தெரிவித்த ஜனாதிபதி; அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதும் தமது பொறுப்பாகுமெனவும் குறிப்பிட்டார்.

அம்பாறை தெஹியத்த கண்டியில் நேற்று மகாவலி விவசாயிகளுக்குக் காணி உறுதி பத்திரங்களை வழங்கி உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, நிமல் சிறிபால டி சில்வா, பீ. தயாரத்ன, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுனர், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேலும் உரைநிகழ்த்திய ஜனாதிபதி :- கடந்த 30 வருட காலம் கொடூரமான பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்த மக்களை மீட்டெடுத்து அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய யுகமொன்றை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.

இந்த சுதந்திரத்தின் முழுமையான பலனை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இன்றைய சமாதான சுழலில் விவசாயத்தில் முன்னேற்றமடையவும் பிள்ளைகளின் கல்வியில் அவதானம் செலுத்தவும் அதேவேளை, வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகிறது.

நாம் எந்தளவு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தாலும் பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்தாலும் மது பாவனையிலிருந்து மீட்டெடுக்க முடியாதுள்ளது என்பது கவலையுடன் தெரிவிக்க வேண்டிய விடயமாகும். தமது தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் போன்றவற்றை மதுவுக்கு செலவிடாமல் அல்லது முறையற்ற செலவுகளில் விரயமாக்காமல் வருமனத்தை முகாமைத்துவப்படுத்துவது மிக முக்கியமாகும். இது விடயத்தில் எமக்கு விசேட பொறுப்பு உள்ளது.

இந்த நாட்டின் 100 ற்கு 23 வீத விவசாயிகள் மகாவலி வலயங்களிலேயே உள்ளனர். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்கின்றனர்.

நாம் உரமானியம் உட்பட சகல சலுகைகளையும் ஊக்குவிப்புக்களையும் விவசாயிகளுக்கு வழங்கிவருகிறோம். அதனால்தான் உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்பட்டபோதும், எரிபொருள் விலையதிகரித்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும் அந்த பாதிப்புகளுக்கு நாம் அகப்படவில்லை.

அதில் மகாவலி விவசாயிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் மீது கூடிய அவதானத்தைச் செலுத்துவது எமது கடமையாகும். கிராமத்தில் பிறந்தவன் என்ற வகையில் உங்களால் நான் தெரிவு செய்யப்பட்டவன். இதனால் உங்கள் மீது எனக்குப் பொறுப்பும் கடமையும் உள்ளது. இன்று வழங்கப்படும் காணி உறுதிப் பத்திரம் மிகவும் பெறுமதியானவை. இதனை எவருக்காவது விற்றுவிட முனைய வேண்டாம். நாம் எமது காணியை யாருக்காவது அடகு வைத்து தூரப் பிரதேச நகரில் வாழ்வதல்ல வாழ்க்கை. இதனால் நீங்கள் தேசிய பொருளாதாரத்திற்கு வழங்கும் பங்களிப்பு தடைப்பட்டு விடும் என்பதைச் சிந்தியுங்கள்.

நீண்ட வருடங்களுக்குப் பின் கையில் கிடைத்துள்ள இந்த சொத்தை உங்கள் குடும்ப நலனுக்காக நாட்டின் நலனுக்காக உபயோகியுங்கள்.

காணி உறுதி இதுவரை கிடைக்காத சகலருக்கும் அதனைப் பெற்றுக்கொடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு
» கொழும்பு மாநகர வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இலக்கு
» இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்!
» நாட்டின் பல பகுதிகளில் அடைமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» புத்தளம் நகரில் இன்று கடையடைப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum