Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
கொழும்பு மாநகர வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இலக்கு
Page 1 of 1
கொழும்பு மாநகர வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இலக்கு
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசித்துவரும் சிறுபான்மை மக்களின் தரத்தை உயர்த்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாநகர சபைக்குப் போட்டியிடும் யமுனா கணேசலிங்கம் உறுதி மொழி வழங்கியுள்ளார்.
நாரஹேன்பிட்டியவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த உறுதிமொழியை முன்வைத்தார். கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசித்துவரும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாகவே சேரிப்புற வீடுகளுக்குப் பதிலாக புதிய தொடர்மாடி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த யமுனா கணேசலிங்கம், கொழும்பு மாநகர எல்லைக்குள் வசித்து வரும் சிறுபான்மை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் சுயதொழில்களைச் செய்யக் கூடியவாறு வாழ்வாதார பயிற்சி கள் வழங்கப்படவுள்ளன.
அதேநேரம், கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கொழும்பு மாநகர சபைக்கான ஐ.ம.சு.மு. மேயர் வேட்பாளர் மிலிந்த மொறகொட எனக்கு உறுதி மொழி வழங்கியுள்ளார்.
இதனைவிட கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 40 சுகாதார நிலையங்கள் மற்றும் 15 மகப் பேற்று மருத்துவ நிலை யங்கள் உண்டு. அவற்றை தரமுயர்த்தி சிறந்த சேவையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
சேரிப்புற வீடுகள் உடைக்கப்படுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் பொய் யானவை. மாற்று வீடுகள் அந்தந்தப் பகுதிகளிலேயே கட்டிக் கொடுக்கப்படும். மத்திய மற்றும் மாகாண அரசாங்கத்தின் உதவியுடன் அதற்கான நடவடிக்கை எடுக் கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.ம. சு. மு. வின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர் மிலிந்த மொறகொடவும் கலந்து கொண்டார்.
நாரஹேன்பிட்டியவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த உறுதிமொழியை முன்வைத்தார். கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசித்துவரும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாகவே சேரிப்புற வீடுகளுக்குப் பதிலாக புதிய தொடர்மாடி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த யமுனா கணேசலிங்கம், கொழும்பு மாநகர எல்லைக்குள் வசித்து வரும் சிறுபான்மை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் சுயதொழில்களைச் செய்யக் கூடியவாறு வாழ்வாதார பயிற்சி கள் வழங்கப்படவுள்ளன.
அதேநேரம், கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கொழும்பு மாநகர சபைக்கான ஐ.ம.சு.மு. மேயர் வேட்பாளர் மிலிந்த மொறகொட எனக்கு உறுதி மொழி வழங்கியுள்ளார்.
இதனைவிட கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 40 சுகாதார நிலையங்கள் மற்றும் 15 மகப் பேற்று மருத்துவ நிலை யங்கள் உண்டு. அவற்றை தரமுயர்த்தி சிறந்த சேவையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
சேரிப்புற வீடுகள் உடைக்கப்படுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் பொய் யானவை. மாற்று வீடுகள் அந்தந்தப் பகுதிகளிலேயே கட்டிக் கொடுக்கப்படும். மத்திய மற்றும் மாகாண அரசாங்கத்தின் உதவியுடன் அதற்கான நடவடிக்கை எடுக் கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ.ம. சு. மு. வின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர் மிலிந்த மொறகொடவும் கலந்து கொண்டார்.
Similar topics
» கொழும்பு மாநகர சபையையும் வென்று ஆச்சரியம் ஏற்படுத்துவோம்
» 'கல்முனை, கொழும்பு உட்பட 5 மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி'
» மாநகர வாழ்க்கை தந்த மிதமான தொப்பை, ...
» மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு
» இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்!
» 'கல்முனை, கொழும்பு உட்பட 5 மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி'
» மாநகர வாழ்க்கை தந்த மிதமான தொப்பை, ...
» மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு
» இந்த 9 விதிகள் உங்கள் வாழ்க்கை தரத்தை நிச்சயம் உயர்த்தும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|