Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
1267 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு
Page 1 of 1
1267 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதா உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குவதே முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் நோக்கமாகும். குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, குழந்தைகள் கல்வி கற்க ஏதுவான ஒரு மகிழ்ச்சிகரமான சூழ் நிலையைப் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அனைத்து மாணவ, மாணவியரும் இடைநிற்றல் இன்றி கல்வி கற்க ஏதுவாக அவர்களுக்கு புத்தகம், சீருடைகள், கல்வி கற்க உதவித் தொகை, மிதிவண்டிகள், மடிக்கணினி, போன்ற எண்ணற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. எனவே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எல்லா பள்ளிகளிலும் தேவையான அளவு ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி பணி நியமனம் செய்து வருகின்றது. இதன் அடிப்படையில், அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் 2009-10 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடு நிலைப்பள்ளிகளுக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம், 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2010-11 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்த்ப்படட 218 நடு நிலைப்பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு 2 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 436 பட்டத்தாரி ஆசிரியர் பணியிடங்களும், என மொத்தம் 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இந்த கல்வி ஆண்டிலேயே தோற்றுவிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்றவகையிலான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கத்தில், அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குத் தேவையான சாய்வு மேசை, நீள் இருக்கை, மேசை மற்றும் நாற்காலி முதலான இருக்கை வசதிகளை ஏற்படுத்திட 36 கோடியே 17 லட்சம் ரூபாயினை ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.
மாலை மலர்
தமிழகத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குவதே முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் நோக்கமாகும். குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, குழந்தைகள் கல்வி கற்க ஏதுவான ஒரு மகிழ்ச்சிகரமான சூழ் நிலையைப் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அனைத்து மாணவ, மாணவியரும் இடைநிற்றல் இன்றி கல்வி கற்க ஏதுவாக அவர்களுக்கு புத்தகம், சீருடைகள், கல்வி கற்க உதவித் தொகை, மிதிவண்டிகள், மடிக்கணினி, போன்ற எண்ணற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. எனவே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எல்லா பள்ளிகளிலும் தேவையான அளவு ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி பணி நியமனம் செய்து வருகின்றது. இதன் அடிப்படையில், அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் 2009-10 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடு நிலைப்பள்ளிகளுக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம், 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2010-11 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்த்ப்படட 218 நடு நிலைப்பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு 2 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 436 பட்டத்தாரி ஆசிரியர் பணியிடங்களும், என மொத்தம் 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இந்த கல்வி ஆண்டிலேயே தோற்றுவிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்றவகையிலான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கத்தில், அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குத் தேவையான சாய்வு மேசை, நீள் இருக்கை, மேசை மற்றும் நாற்காலி முதலான இருக்கை வசதிகளை ஏற்படுத்திட 36 கோடியே 17 லட்சம் ரூபாயினை ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பள்ளிகளில் இந்த ஆண்டு 13,300 பட்டதாரி-இளநிலை ஆசிரியர்கள் நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
» விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி; ஜெயலலிதா உத்தரவு
» மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி
» தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 3 தகவல் கமிஷனர்கள் நியமனம் செல்லாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
» மகளிருக்கு இலவச நாப்கின் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» விபத்தில் பலியான போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி; ஜெயலலிதா உத்தரவு
» மேலும் 33 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: ஜெயலலிதாவுக்கு ஆசிரியர் சங்கங்கள் நன்றி
» தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 3 தகவல் கமிஷனர்கள் நியமனம் செல்லாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
» மகளிருக்கு இலவச நாப்கின் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|