Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
ஒரு பறவை விரிக்குது சிறகை
4 posters
Page 1 of 1
ஒரு பறவை விரிக்குது சிறகை
விடிஞ்சாக்க கல்யாணம்
வீதியெல்லாம் ஊர்கோலம்
முடிஞ்சாச்சி மச்சானே - இந்த
மூதியோட எதிர்காலம்
பொட்டபுள்ள கண்ணோரம்
பொழுதுக்கும் நீரு வரும் - இந்த
பொட்டலத்த கொண்டுபோக
பொழுசாய காருவரும்.
மருதானி அரைக்காக - இந்த
மடச்சிறுக்கி விரலுக்கு - கொஞ்சம்
அரளிவிதை அரைச்சி தந்தா
அப்படியே முழுங்கிருவேன்.
சீமத்துரை மாப்பிள்ள
சென்னையில இருக்காராம் - ஆனா
மாமன் மகன் நீதானே
மனசெல்லாம் நெறஞ்சிருக்க
வீரபாண்டி திருவிழாவில்
வித்தையெல்லாம் காட்டுனியே-எம்
மாராப்பு சீலக்குள்ளே
மன்மதத்தீ மூட்டுனியே.
ரோசாப்பூ உதட்டோரம்
இளநீரு பறிச்சீயே-இந்த
ராசாத்தி உடம்பெல்லாம்
தேனள்ளி குடிச்சீயே.
அய்யனாரு கோயிலில
அச்சு வெல்லம் தின்னோமே
கொய்யா தோப்பில் களவாடி
கொறத்தனமா நின்னோமே.
ஒத்தரூபா நோட்டுமேல
கையெழுத்து போட்டுத்தந்த-ஆனா
பத்தலயே மச்சானே-இந்த
பாவிமக செலவுக்கு.
முந்தானையில் படுத்தவனே
முடிச்சி மூனு போடனுன்னு
முந்தாநேத்தே முடிவு பண்னேன் -உம்
முடிவுக்காக காத்திருக்கேன்.
மதுரபக்கம் போயிரலாம் - ஒரு
மரக்குடிச பாத்துக்கலாம்
மண்பாண்டம் ஒன்னுரெண்டு
முடிஞ்சாக்க சேத்துக்கலாம்.
ஓடப்பக்கம் ஓரத்தில
ஒத்தையில நின்னிருப்பேன்-என்
உசுர கொண்டு வருவீன்னு
உனக்காக காத்திருப்பேன்.
வீதியெல்லாம் ஊர்கோலம்
முடிஞ்சாச்சி மச்சானே - இந்த
மூதியோட எதிர்காலம்
பொட்டபுள்ள கண்ணோரம்
பொழுதுக்கும் நீரு வரும் - இந்த
பொட்டலத்த கொண்டுபோக
பொழுசாய காருவரும்.
மருதானி அரைக்காக - இந்த
மடச்சிறுக்கி விரலுக்கு - கொஞ்சம்
அரளிவிதை அரைச்சி தந்தா
அப்படியே முழுங்கிருவேன்.
சீமத்துரை மாப்பிள்ள
சென்னையில இருக்காராம் - ஆனா
மாமன் மகன் நீதானே
மனசெல்லாம் நெறஞ்சிருக்க
வீரபாண்டி திருவிழாவில்
வித்தையெல்லாம் காட்டுனியே-எம்
மாராப்பு சீலக்குள்ளே
மன்மதத்தீ மூட்டுனியே.
ரோசாப்பூ உதட்டோரம்
இளநீரு பறிச்சீயே-இந்த
ராசாத்தி உடம்பெல்லாம்
தேனள்ளி குடிச்சீயே.
அய்யனாரு கோயிலில
அச்சு வெல்லம் தின்னோமே
கொய்யா தோப்பில் களவாடி
கொறத்தனமா நின்னோமே.
ஒத்தரூபா நோட்டுமேல
கையெழுத்து போட்டுத்தந்த-ஆனா
பத்தலயே மச்சானே-இந்த
பாவிமக செலவுக்கு.
முந்தானையில் படுத்தவனே
முடிச்சி மூனு போடனுன்னு
முந்தாநேத்தே முடிவு பண்னேன் -உம்
முடிவுக்காக காத்திருக்கேன்.
மதுரபக்கம் போயிரலாம் - ஒரு
மரக்குடிச பாத்துக்கலாம்
மண்பாண்டம் ஒன்னுரெண்டு
முடிஞ்சாக்க சேத்துக்கலாம்.
ஓடப்பக்கம் ஓரத்தில
ஒத்தையில நின்னிருப்பேன்-என்
உசுர கொண்டு வருவீன்னு
உனக்காக காத்திருப்பேன்.
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
ரொம்ப வருத்தமான கவிதை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
கிராம பாணியில் அருமையாக வடித்த கவிதை சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
எனது பாணி போலவே இருக்கு நல்ல நகர்வு உணர்வுகள் வெளிப்ப்படுத்தப் பட்ட விதம் அழகு,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு பறவை விரிக்குது சிறகை
நண்பர்கள் பானுகமால், சம்ஸ், முஃப்தாக் ஆகியோருக்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10
Similar topics
» சிட்டே சிட்டே பறந்து வா சிறகைச் சிறகை அடித்துவா
» ஈமு பறவை.
» கிவி பறவை
» ஊஞ்சலாடும் பறவை...
» .மரங்கொத்தி பறவை
» ஈமு பறவை.
» கிவி பறவை
» ஊஞ்சலாடும் பறவை...
» .மரங்கொத்தி பறவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|