Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பிரசவ வலி
3 posters
Page 1 of 1
பிரசவ வலி
பரிகாசங்களுக்கு
நடுவேத் திணறி;
புன்னகையில்
பூரித்தப்போதும்;
சிலிர்த்து நின்ற என்
மயிற்கால்களால்;
நிற்கத் துணிவிழந்த
என் பாதங்கள்
பிரசவத்தை எண்ணி!
வலியெடுத்த என் இடுப்பினால்
விழிப்பிதிங்கி நான் சரிய;
உறவுகள் மருத்துவமனையில்
காவல்காரர்களாய்!
முள் குத்தினாலும்
திட்டித் தீர்க்கும் என் வாய்;
துடித்த வலியால்
கதறினாலும்;
மனம் வரவில்லை;
கருவில் ஒளிந்திருக்கும்
உன்னைக் கரித்துக்கொட்ட!
விழிகள் இருண்டு;
உதடுகள் வறண்டு;
உள்ளம் மிரண்டு;
குரலுக்குள் மிச்சம் வைத்த
ஒசையையும் கொட்டித்தீர்த்து;
விரல்கள் வியர்வையில் நனைய
வழிந்தோடும் கண்ணீர்கள்
காதோடு ஏதோ இரகசியம் பேசக்;
கட்டுப்பட்ட என் கரங்கள்
மருத்துவச்சியின் பலத்திற்கு முன்!
என் வலிகள்
உன் அழுகைக்கு முன்
பலியாக;
அழுத என் விழியும்
அசதியில் அயர்ந்துவிட;
விழித்துப் பார்க்கையில்
மலர்ந்த என் முகம்;
நடுவேத் திணறி;
புன்னகையில்
பூரித்தப்போதும்;
சிலிர்த்து நின்ற என்
மயிற்கால்களால்;
நிற்கத் துணிவிழந்த
என் பாதங்கள்
பிரசவத்தை எண்ணி!
வலியெடுத்த என் இடுப்பினால்
விழிப்பிதிங்கி நான் சரிய;
உறவுகள் மருத்துவமனையில்
காவல்காரர்களாய்!
முள் குத்தினாலும்
திட்டித் தீர்க்கும் என் வாய்;
துடித்த வலியால்
கதறினாலும்;
மனம் வரவில்லை;
கருவில் ஒளிந்திருக்கும்
உன்னைக் கரித்துக்கொட்ட!
விழிகள் இருண்டு;
உதடுகள் வறண்டு;
உள்ளம் மிரண்டு;
குரலுக்குள் மிச்சம் வைத்த
ஒசையையும் கொட்டித்தீர்த்து;
விரல்கள் வியர்வையில் நனைய
வழிந்தோடும் கண்ணீர்கள்
காதோடு ஏதோ இரகசியம் பேசக்;
கட்டுப்பட்ட என் கரங்கள்
மருத்துவச்சியின் பலத்திற்கு முன்!
என் வலிகள்
உன் அழுகைக்கு முன்
பலியாக;
அழுத என் விழியும்
அசதியில் அயர்ந்துவிட;
விழித்துப் பார்க்கையில்
மலர்ந்த என் முகம்;
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பிரசவ வலி
அருமை வலிதந்த வரிகள் பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிரசவ வலி
தாய்மையின் தூய்மை இங்கு உணரப்படுகிறது மரணத்தோடு உரையாடி விட்டு திரும்புகிறாள் தாய் உலகில் பெரிய அந்தஸ்த் கிடைக்கிறது தாய் என்று :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பிரசவ வலி எப்போது... எப்படி?
» பிரசவ வலி எப்போது... எப்படி?
» - மனைவி பிரசவ அறைக்குள் இருக்கும்போது...
» பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்!
» இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள்
» பிரசவ வலி எப்போது... எப்படி?
» - மனைவி பிரசவ அறைக்குள் இருக்கும்போது...
» பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்!
» இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|