Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
தன்னந்தனியே மண்வெட்டியால் தாக்கி திருடனைப் பிடித்த தைரிய லட்சுமி! புவனகிரி அருகே சம்பவம்!!
2 posters
Page 1 of 1
தன்னந்தனியே மண்வெட்டியால் தாக்கி திருடனைப் பிடித்த தைரிய லட்சுமி! புவனகிரி அருகே சம்பவம்!!
புவனகிரி அருகே, வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தாலியை பறிக்க முயன்ற கொள்ளையனை, மண்வெட்டியால் தாக்கிப் பிடித்த பெண்ணை, ஐ.ஜி., சைலேந்திரபாபு பாராட்டினார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த, பு.உடையூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் தாமோதரன். வீட்டிலேயே மளிகைக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, தாமோதரன் சொந்த வேலையாக சென்னை சென்றார். வீட்டில், மனைவி ராஜலட்சுமி, மகள் சிவரஞ்சனி, ஜெயப்பிரியா ஆகியோர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
நபரை கெட்டியாகப் பிடித்து...:
நள்ளிரவு 1 மணிக்கு, வீட்டின் மாடிப்படி வழியாக உள்ளே சென்ற மர்ம நபர்கள், இரும்பு கதவை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்து, மளிகைக் கடையில் இருந்த, 10 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டனர். பின், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜலட்சுமியின் கழுத்தில் இருந்த, ஏழரை சவரன் தாலிச் சரடை, மர்ம நபர்களில் ஒருவர் அறுத்தார். விழித்துக் கொண்ட ராஜலட்சுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு எழுந்த மகள் சிவரஞ்சனி அந்த நபரை கெட்டியாகப் பிடித்தபோது, அவரை மர்ம நபர், கத்தியைக் காட்டி மிரட்டினார்.
மண்வெட்டியால் வெட்டோ வெட்டு:
ராஜலட்சுமி, வீட்டிலிருந்த மண் வெட்டியை எடுத்து, மர்ம நபரை சரமாரியாகத் தாக்கினார். இதில் மயங்கி கீழே விழுந்த அவரை, ராஜலட்சுமி, தன் மகள்கள் உதவியுடன் பிடித்தபடி கூச்சலிட, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.தகவலறிந்து வந்த ஏ.எஸ்.பி., துரை தலைமையிலான போலீசார், மயங்கிய நிலையில் கிடந்த மர்ம நபரை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம், புவனகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்கூட்டியே திட்டம்:
போலீஸ் விசாரணையில், பிடிபட்ட மர்ம நபர் நாகை மாவட்டம், மணல்மேட்டைச் சேர்ந்த முருகன், 41, என்பது தெரிய வந்துள்ளது. அவருடன் வந்த மற்றொரு நபர் குறித்து, விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் இருவரும், நேற்று முன்தினம் பகல் நேரத்திலேயே, புவனகிரி பகுதிக்கு பஸ்சில் வந்திறங்கினர். அப்பகுதியிலுள்ள வீடுகளை நோட்டமிட்டு, இரவில் திருடுவதற்கு, தாமோதரன் வீட்டை தேர்வு செய்தது தெரிய வந்துள்ளது.புவனகிரி போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஐ.ஜி., பாராட்டு:
கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்களில் ஒருவரை, துணிச்சலுடன் போராடி பிடித்த பிளஸ் 2 மாணவி சிவரஞ்சனி, அவரது தாய் ராஜலட்சுமியை, வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு சென்னைக்கு அழைத்து, மாணவி சிவரஞ்சனியின் துணிச்சலான செயலைப் பாராட்டி அவருக்கு பதக்கம் மற்றும் 5,000 ரூபாய் ரொக்கமும், அவரது தாய் ராஜலட்சுமிக்கு சான்றிதழும் வழங்கினார்.மேலும், மாணவி சிவரஞ்சனியின் வீர தீரச் செயலைப் பாராட்டி அவருக்கு விருது வழங்க முதல்வருக்கு பரிந்துரைக்கப்படும் என ஐ.ஜி., தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த, பு.உடையூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் தாமோதரன். வீட்டிலேயே மளிகைக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, தாமோதரன் சொந்த வேலையாக சென்னை சென்றார். வீட்டில், மனைவி ராஜலட்சுமி, மகள் சிவரஞ்சனி, ஜெயப்பிரியா ஆகியோர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
நபரை கெட்டியாகப் பிடித்து...:
நள்ளிரவு 1 மணிக்கு, வீட்டின் மாடிப்படி வழியாக உள்ளே சென்ற மர்ம நபர்கள், இரும்பு கதவை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்து, மளிகைக் கடையில் இருந்த, 10 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டனர். பின், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜலட்சுமியின் கழுத்தில் இருந்த, ஏழரை சவரன் தாலிச் சரடை, மர்ம நபர்களில் ஒருவர் அறுத்தார். விழித்துக் கொண்ட ராஜலட்சுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு எழுந்த மகள் சிவரஞ்சனி அந்த நபரை கெட்டியாகப் பிடித்தபோது, அவரை மர்ம நபர், கத்தியைக் காட்டி மிரட்டினார்.
மண்வெட்டியால் வெட்டோ வெட்டு:
ராஜலட்சுமி, வீட்டிலிருந்த மண் வெட்டியை எடுத்து, மர்ம நபரை சரமாரியாகத் தாக்கினார். இதில் மயங்கி கீழே விழுந்த அவரை, ராஜலட்சுமி, தன் மகள்கள் உதவியுடன் பிடித்தபடி கூச்சலிட, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.தகவலறிந்து வந்த ஏ.எஸ்.பி., துரை தலைமையிலான போலீசார், மயங்கிய நிலையில் கிடந்த மர்ம நபரை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம், புவனகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்கூட்டியே திட்டம்:
போலீஸ் விசாரணையில், பிடிபட்ட மர்ம நபர் நாகை மாவட்டம், மணல்மேட்டைச் சேர்ந்த முருகன், 41, என்பது தெரிய வந்துள்ளது. அவருடன் வந்த மற்றொரு நபர் குறித்து, விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் இருவரும், நேற்று முன்தினம் பகல் நேரத்திலேயே, புவனகிரி பகுதிக்கு பஸ்சில் வந்திறங்கினர். அப்பகுதியிலுள்ள வீடுகளை நோட்டமிட்டு, இரவில் திருடுவதற்கு, தாமோதரன் வீட்டை தேர்வு செய்தது தெரிய வந்துள்ளது.புவனகிரி போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஐ.ஜி., பாராட்டு:
கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்களில் ஒருவரை, துணிச்சலுடன் போராடி பிடித்த பிளஸ் 2 மாணவி சிவரஞ்சனி, அவரது தாய் ராஜலட்சுமியை, வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு சென்னைக்கு அழைத்து, மாணவி சிவரஞ்சனியின் துணிச்சலான செயலைப் பாராட்டி அவருக்கு பதக்கம் மற்றும் 5,000 ரூபாய் ரொக்கமும், அவரது தாய் ராஜலட்சுமிக்கு சான்றிதழும் வழங்கினார்.மேலும், மாணவி சிவரஞ்சனியின் வீர தீரச் செயலைப் பாராட்டி அவருக்கு விருது வழங்க முதல்வருக்கு பரிந்துரைக்கப்படும் என ஐ.ஜி., தெரிவித்தார்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» மின்சாரம் தாக்கி ஒருவர் பலி: மட்டக்களப்பில் சம்பவம் _
» கரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
» ராமநாதபுரம் அருகே கோர சம்பவம் ; படகில் தீவுக்கு சுற்றிப்பார்க்க சென்ற 20 பேர் மூழ்கினர்
» தனியே தன்னந்தனியே
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
» கரூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
» ராமநாதபுரம் அருகே கோர சம்பவம் ; படகில் தீவுக்கு சுற்றிப்பார்க்க சென்ற 20 பேர் மூழ்கினர்
» தனியே தன்னந்தனியே
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|