சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்களில் ஒரு இலட்சத்து 64, 000 பேர் உயர்தரம் கற்க தகுதி Khan11

இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்களில் ஒரு இலட்சத்து 64, 000 பேர் உயர்தரம் கற்க தகுதி

Go down

இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்களில் ஒரு இலட்சத்து 64, 000 பேர் உயர்தரம் கற்க தகுதி Empty இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்களில் ஒரு இலட்சத்து 64, 000 பேர் உயர்தரம் கற்க தகுதி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Mar 2012 - 11:30

3908 பேர் 9 ‘A’
* 12,795 பேர் 9 ‘F’
* முதல் 10 இடங்களில் தமிழ்மொழி மூலம் இல்லை
* 463 பெறுபேறுகள் நிறுத்தம்

2011 டிசம்பர் மாதம் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 2,70, 314 பாடசாலை பரீட்சார்த்திகளில் 1, 64, 191 பேர் க. பொ. த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

தாம் தோற்றிய 9 பாடங்களிலும், ‘ஏ’ தரத்தில் 3908 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 12,795 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘எவ்’ பெற்று சித்தியடையவில்லை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா நேற்று தெரிவித்தார்.

க. பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு அகில இலங்கை ரீதியில் சிறப்பு சித்தி பெற்ற முதல் 10 மாணவர்களின் பெயர்கள் வெளியிடுவதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார, அமைச்சின் செயலாளர் எச். எம். குணசேகராவுடன் அமைச்சர் பந்துல குணவர்தனா கலந்துகொண்டு பேசும்பேதே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அகில இலங்கை ரீதியில் திறமை சித்திபெற்று முதல் 10 பேரின் பெயர்களும் நேற்று வெளியிடப்பட்டன. இதில் முதல் 10 இடங்களுக்கும் கொழும்பு, மாத்தறை, கண்டி, ரம்புக்கன உட்பட 13 மாணவ, மாணவிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் டொப் டென் முதற் பத்துப் பேரின் பெயர்ப்பட்டியலில் எந்தவொரு தமிழ் மொழி மூல மாணவனோ மாணவியோ தெரிவாகவில்லை என்றும் அமைச்சர் பந்துல தெரிவித்தார்.

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல மாணவர்கள் எவரும் ஹிலிஜி10 வரிசைக்குள் வரவில்லை எனினும் மாவட்ட மட்டத்தில் முதல் 10 வரிசையில் வரலாம் எனக் கூறிய அமைச்சர் பந்துல மாவட்ட மட்ட, வலய மட்டத்தில் திறமைச் சித்திபெற்றவர்களின் விபரம் இன்று வெளியிடப்படும் என்றும் கூறினார்.

சகல பாடங்களிலும் ‘ஏ’ சித்திபெற்றவர்கள் மேல் மாகாணத்திலேயே உள்ளனர். இங்கு 2001 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். அதேபோன்று சகல பாடங்களிலும் ஆகக் கூடுதலாக ‘எவ்’ பெற்று சித்தியடையாதவர்களும் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளது. இங்கு 2 692 பேர் ‘எவ்’ பெற்றுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் ஆகக் குறைவான மாணவர்களே சகல பாடங்களிலும் ‘எவ்’ பெற்றுள்ளனர். வடக்கில் 64 மாணவர்களும், கிழக்கில் 792 மாணவர்களும் சித்தியடையவில்லை.

இம்முறை வெளியாகியுள்ள க. பொ. த சாதாரண தர பெறுபேறுகளுடன் கடந்த வருட பெறுபேறுகளை ஒப்பிடுகையில் சகல பாடங்களிலு ஏ சித்தி பெற்றவர்கள் 2010 ஆம் ஆண்டு 3057 மாணவர்கள், 2011 இல் 3908 மாணவர்கள், சகல பாடங்களிலும் ‘எவ்’ புள்ளிபெற்று சித்தியடையாதவர்கள் 2010 ஆம் ஆண்டு 14, 411 மாணவர்கள், 2011 ஆம் ஆண்டு 12,795 மாணவர்கள் எனவும் பதிவாகியுள்ளது என பரீட்சை ஆணையாளர் டபிள்யூ எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

463 மாணவர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைப்பு

அகில இலங்கை ரீதியில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 463 பேரின் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பரீட்சை மண்டபத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த தவறியவர்கள் 410 பேர் உட்பட 663 பேரினதும் பரீட்சை பெறுபேறுகள் அனுப்பப்படவில்லை. ஆள்மாறாட்டம், பார்த்தெழுதுதல் போன்ற சம்பவங்களுக்காக இவர்களது பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டு ள்ளன.

காலியிலுள்ள ஒரு பாடசாலையில் 32 மாணவர்களுடன் பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பார்தெழுதியதாக பரீட்சை மண்டப அதிகாரிகளினால் இரகசியமாக அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது. இவர்கள் தொடர்பாக எதிர்வரும் 4ம் திகதி விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.


இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்களில் ஒரு இலட்சத்து 64, 000 பேர் உயர்தரம் கற்க தகுதி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» க. பொ. த (உ/த) பரீட்சை இன்று ஆரம்பம் 2 இலட்சத்து 94 ஆயிரம் பேர் தோற்றம்
» இலங்கைக்கு 8 இலட்சத்து 20 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருகை _
» ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு
» தலைமைக்கு தேவையா தகுதி ??? மஹிந்தவுக்கு தேவையா உயர்தரம் ???
» கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 40 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum