Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
மீண்டும் பூமிக்கு அடியில் அணு சோதனை நடத்தும் வடகொரியா!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மீண்டும் பூமிக்கு அடியில் அணு சோதனை நடத்தும் வடகொரியா!
பூமிக்கு அடியில் மூன்றாவது முறையாக அணு சோதனை நடத்தும் நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட்டுள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் எப்போது வேண்டுமானாலும் போர் நிகழலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு வருகின்ற நிலையில், தென்கொரியா அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தென்கொரியாவின் உளவு செயற்கை கோள் வாயிலாக தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தினை மீறி ரொக்கட் சோதனை நடத்திவருவதாகவும் தென் கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தென் கொரியாவின் இந்தத் தகவல் அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடகொரியா ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் அணுசோதனை நடத்தியிருந்த நிலையில் இதற்கு அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.![மீண்டும் பூமிக்கு அடியில் அணு சோதனை நடத்தும் வடகொரியா! North-600x337](https://2img.net/h/www.tamilcnn.com/wp-content/uploads/2012/04/north-600x337.jpg)
கொரிய தீபகற்பத்தில் எப்போது வேண்டுமானாலும் போர் நிகழலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு வருகின்ற நிலையில், தென்கொரியா அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தென்கொரியாவின் உளவு செயற்கை கோள் வாயிலாக தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தினை மீறி ரொக்கட் சோதனை நடத்திவருவதாகவும் தென் கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தென் கொரியாவின் இந்தத் தகவல் அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடகொரியா ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் அணுசோதனை நடத்தியிருந்த நிலையில் இதற்கு அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![மீண்டும் பூமிக்கு அடியில் அணு சோதனை நடத்தும் வடகொரியா! North-600x337](https://2img.net/h/www.tamilcnn.com/wp-content/uploads/2012/04/north-600x337.jpg)
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வடகொரியா அணு குண்டு சோதனை
» கடல்நீரை விட 3 மடங்கு அதிக நீர் பூமிக்கு அடியில்
» மூடப்பட்ட அணு உலையை மீண்டும் திறப்பதாக வடகொரியா அறிவிப்பு
» இந்திய அணிக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது
» மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
» கடல்நீரை விட 3 மடங்கு அதிக நீர் பூமிக்கு அடியில்
» மூடப்பட்ட அணு உலையை மீண்டும் திறப்பதாக வடகொரியா அறிவிப்பு
» இந்திய அணிக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது
» மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|