சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Today at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்திற்காக அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகாது Khan11

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்திற்காக அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகாது

2 posters

Go down

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்திற்காக அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகாது Empty தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்திற்காக அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகாது

Post by முனாஸ் சுலைமான் Sun 29 Apr 2012 - 20:18

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்திற்காக அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகாது Rauf_Hakeem_Goodதம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்த்தைக் காரணம் காட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசிலிருந்து விலக மாட்டாது என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியாகத் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற கட்சியின் உச்ச பீட கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் கூடிய உச்ச பீடம் தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்தது. இதன்போது காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புக்கும் இடமளிக்கக் கூடாது என அங்கு வலியுறுத்தப்பட்டது. அதேவேளை அரசு இந்த விடயத்தில் நியாயமாக நடந்து கொள்ளாவிடின் அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலக வேண்டும் என்று சில உறுப்பினர்கள் உரத்துக் குரல் எழுப்பினர்.

எனினும் அதனைக் காரணம் காட்டி அரசை விட்டு வெளியேறுவதானது சமூகத்திற்கும் கட்சிக்கும் ஆரோக்கியமானதாக இருக்காது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அத்துடன் தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு விலக நேரிடலாம் என்ற கருத்தை மறுதலித்த தலைவர் ஹக்கீம், இனிமேல் கட்சியின் ஏகோபித்த தீர்மானம் எதுவுமின்றி இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பணிப்புரை விடுத்தார்.

அதேவேளை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராயப்பட்ட போது, நமது கட்சி தனித்தே போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்; கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சி தனித்தே போட்டியிட வேண்டும் என்கின்ற எண்ணத்துடனேயே நானும் உள்ளேன். எனினும் அரசுடன் இணைத்து போட்டியிடுமாறு கேட்கப்பட்டால், எமது நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உடன்படிக்கை கைச்சாத்திட அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே நாம் அது பற்றித் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஆனால் அத்தேர்தலுக்காக நாம் இப்போதிருந்தே தயாராக வேண்டும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது வலியுறுத்தினார்.

அதேவேளை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராயப்பட்டபோது, கிழக்கை சேர்ந்தவரே முதலமைச்சராக வர வேண்டும் என்று பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கல்முனையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பில் அங்கு எதுவும் பேசப்படவில்லை.

இந்த விடயம் பற்றி கட்சியின் உச்சபீட கூட்டத்தில் சூடு கிளம்பும் எனவும் நிசாம் காரியப்பர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அதன் நிமித்தம் அவர் கட்சியில் இருந்து இடை நிறுத்தப்படலாம் என்றும் கட்சி முக்கியஸ்தர்களினால் ஏற்கனவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பரபரப்பான சூழ்நிலையில் கூடிய உச்ச பீடத்தில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்ற போதிலும் பிரதிச் செயலாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தொடர்பிலான விடயம் எதுவும் சபைக்கு எவராலும் முன் மொழியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்திற்காக அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகாது Empty Re: தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்திற்காக அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகாது

Post by kalainilaa Mon 30 Apr 2012 - 12:04

அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்திற்காக அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகாது Empty Re: தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்திற்காக அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகாது

Post by முனாஸ் சுலைமான் Mon 30 Apr 2012 - 12:05

kalainilaa wrote:அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா
@. @. :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்திற்காக அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகாது Empty Re: தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்திற்காக அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'கல்முனை, கொழும்பு உட்பட 5 மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி'
» அரசாங்கத்தில் இருந்து நாம் விலகமாட்டோம் : முஸ்லிம் காங்கிரஸ்
» காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் தீவைத்து எரிப்பு
» கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
» மக்கா மஸ்ஜித் குண்...டுவெடிப்பு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum