சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்கள் Khan11

மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்கள்

2 posters

Go down

மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்கள் Empty மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 May 2012 - 6:43

இங்கிலாந்தில் மன அழுத்தம் காரணமாக ஏராளமானோர் தூக்கம் வராமல் தவிக்கின்றனர். இதற்காக தூக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.கடந்தாண்டு தூக்க மாத்திரைக்கு மட்டும் ரூ.430 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து சுகாதாரத் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது, பொருளாதார நெருக்கடி உள்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக
இங்கிலாந்தில் பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்.

இதனால் தூக்க மாத்திரை இல்லாமல் பலரால் இருக்க முடியவில்லை. பொருளாதார
நெருக்கடியால் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

செலவுக்கு பணம் பற்றாக்குறை, வேலை நிரந்தரமாக இருக்குமா என்ற பயம் போன்ற
காரணங்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் தூக்க
மாத்திரை சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு மட்டும் தூக்க மாத்திரைகளுக்கு 152 பிரைமரி கேர் டிரஸ்ட்கள்
ரூ.430 கோடி செலவிட்டுள்ளன. டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் தூக்க
மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் சில தூக்க மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்துக்காக
வழங்கப்படுகின்றன. அவற்றை தொடர்ந்து சாப்பிட்டால், மனநிலை பாதிக்கும்
அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளது.


மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்கள் Empty Re: மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்கள்

Post by முனாஸ் சுலைமான் Mon 14 May 2012 - 10:34

தகவலுக்கு நன்றி ஹாசிம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum