Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருந்தால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்!
Page 1 of 1
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருந்தால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்!
May 20th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என உரிய அதிகார சபையினால் உறுதிப்படுத்தப்படுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெளிவிவகார அமைச்சினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் ஐக்கிய நாடுகளின் 68 ஆம் ஆண்டு கட்டளைச் சட்டம் மற்றும் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை சட்டங்களுக்கு அமைய சாத்தியமான விடயம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், சர்வதேச ரீதியாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப்படுவர்களை மட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு அமைய, அதிகார சபையினால் இனங் காணப்படும் அமைப்புக்கள் குறித்து வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகார சபையை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலேசித்தன் பின்னர் நியமிக்க முடியும் என அந்த ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என உரிய அதிகார சபையினால் உறுதிப்படுத்தப்படுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெளிவிவகார அமைச்சினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் ஐக்கிய நாடுகளின் 68 ஆம் ஆண்டு கட்டளைச் சட்டம் மற்றும் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை சட்டங்களுக்கு அமைய சாத்தியமான விடயம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், சர்வதேச ரீதியாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப்படுவர்களை மட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு அமைய, அதிகார சபையினால் இனங் காணப்படும் அமைப்புக்கள் குறித்து வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகார சபையை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலேசித்தன் பின்னர் நியமிக்க முடியும் என அந்த ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» 5 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
» பாக். உளவுத்துறைக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு: விக்கிலீக்ஸ்
» சிறுநீரகம் திருடிய இந்திய மருத்துவரின் சொத்துக்கள் பறிமுதல்
» கலைஞர் தொலைக்காட்சியுடனான பணப் பரிமாற்றம்; ஐந்து நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
» ஆண்களிலே செய்யப்படும் கருத்தடை
» பாக். உளவுத்துறைக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு: விக்கிலீக்ஸ்
» சிறுநீரகம் திருடிய இந்திய மருத்துவரின் சொத்துக்கள் பறிமுதல்
» கலைஞர் தொலைக்காட்சியுடனான பணப் பரிமாற்றம்; ஐந்து நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
» ஆண்களிலே செய்யப்படும் கருத்தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|