Latest topics
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்by rammalar Today at 19:27
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:20
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
இத்தனை அழகா நீ..
5 posters
Page 1 of 1
இத்தனை அழகா நீ..
அப்பப்பா...
இத்தனை அழகா நீ..
ஆயிரம் பௌர்ணமிகளின்
ஆனந்த ஊர்வலங்கள்
அந்தப் புருவங்களுக்குக் கீழ்..
வானில்தான் உதிக்கும் நிலா
இப்படிக் கீழிருந்து வெளிவரும் என்று
இப்போதுதான் பார்க்கிறேன்..
சுருள் சுருளாய் அடர்ந்து
உலக வனப்புகளையெல்லாம்,
சுருட்டி எடுத்துக்கொள்ளும்
இந்தக் கூந்தலை எங்கே வாங்கினாய்..
சரி போகட்டும்
அந்தக் கண்களையாவது,
எங்கிருந்து கொள்ளையடித்தாய்
என்று சொல்லிவிடேன்..
உலகம் தோன்றியகாலம் தொட்டு
ஊர்ந்த நிலாக்களெல்லாம்
வழுக்கி விழுந்துவிட்டனவா
உன் இமைகளுக்குள்..
இப்படித்
தலை சாய்த்துப் பார்ப்பது ஏன்
இந்தப் பிரபஞ்சத்தையே
சாய்த்துப்போடவா..
முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்,
வழமையாய்ப் பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு போதும்
பூங்கொத்துகளெல்லாம்
நிறமிழந்து உதிர்ந்து போகும்..
உன் இதழ்களில்
புன்னகைகள் கௌரவிக்கப்படுகின்றனவா
உன் புருவங்களில்,
அழகுகள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறவா
உன் கன்னங்களில்
மென்மைகள் ஆராதிக்கப்பட்டிருக்கின்றனவா..
உன் நெற்றியில்
விழுந்து வழியும் சுகம்கண்டுவிட்டால்,
மழைத்துளி என்ன சொல்லும்
மீண்டும் மழைத்துளியாகவே பிறக்க
இயற்கையிடம் மனுப்போடுமா..
உன் மொத்தத்தையும்
சுத்தமாய்ச் சொல்லி முடிக்க
நான் வார்த்தைகளை
அகராதிக்கு வெளியில்தான்
இனி தேடவேண்டுமோ....???
நன்றி -அனுஷ்
வேல்
இத்தனை அழகா நீ..
ஆயிரம் பௌர்ணமிகளின்
ஆனந்த ஊர்வலங்கள்
அந்தப் புருவங்களுக்குக் கீழ்..
வானில்தான் உதிக்கும் நிலா
இப்படிக் கீழிருந்து வெளிவரும் என்று
இப்போதுதான் பார்க்கிறேன்..
சுருள் சுருளாய் அடர்ந்து
உலக வனப்புகளையெல்லாம்,
சுருட்டி எடுத்துக்கொள்ளும்
இந்தக் கூந்தலை எங்கே வாங்கினாய்..
சரி போகட்டும்
அந்தக் கண்களையாவது,
எங்கிருந்து கொள்ளையடித்தாய்
என்று சொல்லிவிடேன்..
உலகம் தோன்றியகாலம் தொட்டு
ஊர்ந்த நிலாக்களெல்லாம்
வழுக்கி விழுந்துவிட்டனவா
உன் இமைகளுக்குள்..
இப்படித்
தலை சாய்த்துப் பார்ப்பது ஏன்
இந்தப் பிரபஞ்சத்தையே
சாய்த்துப்போடவா..
முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்,
வழமையாய்ப் பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு போதும்
பூங்கொத்துகளெல்லாம்
நிறமிழந்து உதிர்ந்து போகும்..
உன் இதழ்களில்
புன்னகைகள் கௌரவிக்கப்படுகின்றனவா
உன் புருவங்களில்,
அழகுகள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறவா
உன் கன்னங்களில்
மென்மைகள் ஆராதிக்கப்பட்டிருக்கின்றனவா..
உன் நெற்றியில்
விழுந்து வழியும் சுகம்கண்டுவிட்டால்,
மழைத்துளி என்ன சொல்லும்
மீண்டும் மழைத்துளியாகவே பிறக்க
இயற்கையிடம் மனுப்போடுமா..
உன் மொத்தத்தையும்
சுத்தமாய்ச் சொல்லி முடிக்க
நான் வார்த்தைகளை
அகராதிக்கு வெளியில்தான்
இனி தேடவேண்டுமோ....???
நன்றி -அனுஷ்
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
@. அருமைஆயிரம் பௌர்ணமிகளின்
ஆனந்த ஊர்வலங்கள்
அந்தப் புருவங்களுக்குக் கீழ்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இத்தனை அழகா நீ..
என்னவளை நினைத்துக்கொண்டு இந்தக் கவிதையைப் படித்தேன் இரண்டும் ஒன்றாகவே தெரிகிறது மனக்கண்கள் குதூகலிக்கிறது மிகவும் ரசித்தேன் கவிதையையும் என்னவளையும் மிக்க நன்றி நன்றி அருமையாக கவிதையைப் பகிர்ந்தமைக்கு.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: இத்தனை அழகா நீ..
*சம்ஸ் wrote:அருமைஆயிரம் பௌர்ணமிகளின்
ஆனந்த ஊர்வலங்கள்
அந்தப் புருவங்களுக்குக் கீழ்..
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
nallavan wrote:என்னவளை நினைத்துக்கொண்டு
இந்தக் கவிதையைப் படித்தேன்
இரண்டும் ஒன்றாகவே தெரிகிறது
மனக்கண்கள் குதூகலிக்கிறது
மிகவும் ரசித்தேன்
கவிதையையும்
என்னவளையும்
மிக்க நன்றி நன்றி அருமையாக கவிதையைப் பகிர்ந்தமைக்கு.
மிக்க நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
அடடா ரொம்ப அற்புதமான கவிதை...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இத்தனை அழகா நீ..
பானுகமால் wrote:அடடா ரொம்ப அற்புதமான கவிதை...
நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
rammalar wrote:
-
மிக்க நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
:) @.nallavan wrote:என்னவளை நினைத்துக்கொண்டு இந்தக் கவிதையைப் படித்தேன் இரண்டும் ஒன்றாகவே தெரிகிறது மனக்கண்கள் குதூகலிக்கிறது மிகவும் ரசித்தேன் கவிதையையும் என்னவளையும் மிக்க நன்றி நன்றி அருமையாக கவிதையைப் பகிர்ந்தமைக்கு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..?
» இத்தனை தலைவலிகளா?
» இத்தனை பெயர்களா?
» ஏன் இத்தனை பரபரப்பு?
» மனிதரில் இத்தனை நிறங்களா?
» இத்தனை தலைவலிகளா?
» இத்தனை பெயர்களா?
» ஏன் இத்தனை பரபரப்பு?
» மனிதரில் இத்தனை நிறங்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|