சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...  Khan11

நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...

Go down

நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...  Empty நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...

Post by ahmad78 Sun 11 Nov 2012 - 8:30

நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...






நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...  %E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dதமிழகத்தில் உள்ள நீதிபதிகளில் 900 பேர் மீது புகார்கள் உள்ளன. இதில் 500 புகார்கள் மீது தீவிர பரிசீலனை நடந்து வருகிறது என்றும் ஊழல் குற்றச்சாட்டு வந்தால் கடும் நட வடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் எச்சரித் துள்ளார்.
சமீபத்தில் நடந்த சிவில் நீதிபதிகள் தேர்வில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் தேர்வு எழுதினர். இதில், 185 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் சிலர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதால் அவர்களின் தேர்வு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், 167 நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று உயர் நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி இக்பால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி பிரமாணம் எடுத்து கொண்ட சிவில் நீதிபதிகளுக்கான பயிற்சியை தலைமை நீதிபதி இக்பால் தொடங்கி வைத்து பேசியதாவது:
இதுவரை நீங்கள் சுதந்திரப் பறவையாக செயல்பட்டுள்ளீர்கள். நினைத்ததை எல்லாம் செய்து முடித்திருப்பீர்கள். இப்போது நீங்கள் நீதிபதிகள். உங்கள் பணிக் காலத்தில் தொழில் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். உங்களுக்கு சொந்தப் பொறுப்புகளும் இருக்கும். ஆனால், விமர்சனத்துக்கு ஆளாகாதீர்கள்.
நீதிபதிகள் மீது வரும் மொட்டை புகார்கள் மீதும், நீதிமன்ற நடவடிக்கை மீதும் கூறப்படும் புகார்கள் மீது பெரிய அளவில் கவனம் செலுத்த மாட்டோம். அதே நேரத்தில் ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் உயர் நீதிமன்றம் அதை சும்மா விட்டுவிடாது. தமிழகத்தில் உள்ள நீதிபதிகளில் 900 நீதிபதிகள் மீது புகார் வந்துள்ளன.
அவற்றில் 500 புகார்கள் தீவிர பரிசீலனையில் உள்ளன. புகார்கள் நிரூபிக்கப் பட்டால் சிவில் நீதிபதியாக இருந்தாலும், மாவட்ட நீதிபதியாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக் கப்படும். இப்படிதான் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தவறு செய்யும் அரசு ஊழியர்களோடு சேர்த்து நீதிபதிகளையும் பொதுமக்கள் குற்றம்சாட்டு கிறார்கள். அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால், அதை கண்காணிக்க ஊழல் தடுப்பு பிரிவு இருப்பது போல், நீதிபதிகள் தவறு செய்தால் அவர்களைக் கண்காணிக்க உயர் நீதிமன்றத்திலும் விஜிலன்ஸ் பிரிவு செயல்படுகிறது.
தவறு செய்யும் அரசு ஊழியர்களோடு சேர்த்து நீதிபதிகளையும் பொதுமக்கள் குற்றம்சாட்டு கிறார்கள். அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால், அதை கண்காணிக்க ஊழல் தடுப்பு பிரிவு இருப்பது போல், நீதிபதிகள் தவறு செய்தால் அவர்களைக் கண்காணிக்க உயர் நீதிமன்றத்திலும் விஜிலன்ஸ் பிரிவு செயல்படுகிறது.
நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...  Blind+judgeஉங்கள் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும், பணிகளும் கண்காணிக்கப்படுகிறது. 50 வயதில் பணி நீக்கம் செய்யப்பட்டால், உங்கள் குழந்தைகளின் மனநிலை என்ன பாடுபடும் என்ற எண்ணத்தை மனதில் கொள்ள வேண்டும். எனவே, நீதிபதியின் மாண்பை காப்பாற்றும் வகையில் பணியாற்றினால் உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை நீங்கள் செல்ல லாம்.
ஜனநாயக நாட்டில் சாதாரண குடிமக்களும் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு இயக்கங்கள் தோன்றியுள்ளன. மக்கள் உரிமைக்காக குரல் கொடுப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். எனவே, நீதிபதிகளாகிய நீங்கள் ஊழல் என்ற சிக்கலில் மாட்ட கூடாது.
நீதிமன்றத்தின் மாண்பையும் நீங்கள் காக்க வேண்டும். மூத்த நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகளுடன் நீங்கள் இணக்கமான சூழலை உருவாக்கி கொண்டு செயல்பட வேண்டும். இன்னும், சில மாதங்களில் நீங்கள் பயிற்சி முடித்து நீதிபதிகளாக பணியாற்ற உள்ளீர்கள். நான் கூறியதை கடைபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு தலைமை நீதிபதி இக்பால் பேசினார்

எந்த வெகுஜன பத்திரிகையிலும், நாளிதழ்களிலும்நீதிபதியின் இந்த பேச்சு வரவில்லை. பகுத்தறிவு ஏடு விடுதலை தான் பிரசுரித்துள்ளது. பாராட்டுக்கள். நீதிபதியின் பேச்சை மட்டும் பிரசுரித்தால் போதாது. தலைமை நீதிபதி உரையில் சொன்ன - நீதிபதிகள் மீதான ஊழல் புகாரை - விடுதலையும், சுயமரியாதைகாரர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும் முக்கியம். ​

மேற்கண்ட நீதிபதியின் பேச்சை பெருமையாக போடும் பகுத்தறிவு புள்ளிகள் தாம் - நீதிபதி தினகரன் மீது முறைகேடு புகார் வந்ததுமே - அதில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்று பகுத்தறிய வேண்டும் என்று தோன்றாமல், "நீதியரசர் தினகரன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவதூறு வீசுகிறார்கள்" என்றார்கள். அது பற்றிய முழுமையான பதிவு - இங்கே. பிறகு வழக்கில் சொல்லப்பட்ட புகார்கள் உண்மை தான் என்று அறிந்து விசாரனை இறுகிய போது மெளனித்தது பகுத்தறிவு.

தலைமை நீதிபதி இக்பால் என்ன சொல்கிறார் பாருங்கள். "நீதிபதிகள் மீது வரும் மொட்டை புகார்கள் மீதும், நீதிமன்ற நடவடிக்கை மீதும் கூறப்படும் புகார்கள் மீது பெரிய அளவில் கவனம் செலுத்த மாட்டோம். அதே நேரத்தில் ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் உயர் நீதிமன்றம் அதை சும்மா விட்டுவிடாது." மொட்டை புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆதாரமில்லாத எந்த குற்றச்சாட்டையும் கண்டு கொள்வதும் இல்லை.

அப்படி இருக்க, குற்றப்பின்னணி குறித்த பெருமளவு ஆதாரத்துடன் ஒருவர் மீது விசாரனையை துவக்கினால் - அவர்களுக்கொரு தவறான பாதுகாப்பு தருவதா பகுத்தறிவுக்கு பெருமை. ​தவறு செய்தவர்களை விட மோசமானவர்கள் - தவறு செய்தவரை சாதி, மத காரணம் சொல்லி காப்பாற்ற முனைவது அல்லது சப்பைக்கட்டு கட்டுவது. அதை அறிவாளர்களே செய்வது தான் வெட்கக்கேடு.

சாமியார்கள், மந்திரிமார்கள் மற்றும் உயர் பதவி அரசு அதிகாரிகள் போன்றோர் "நாம் என்ன தவறு செய்தாலும் நம்மை ஒரு கும்பல் எப்படியும் காப்பாற்றிவிடும்" என்று கொண்டிருக்கும் எண்ணமே பல தவறுகளுக்கு தூண்டுகோளாக அமையாதா? அதற்கு தான் சொல்கிறோம். "சாதீக்குக்கொரு நீதி... கட்சிக்கொரு காட்சி... மதத்துக்கொரு வாதம்..." போன்றவை பகுத்தறிவுக்கு வேண்டாம் என்று.
நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...  %E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
நாட்டிலுள்ள சாமானியர்களுக்கு நீதிமன்றமே கடைசி நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசி இருக்கிறார் தலைமை நீதிபதி இக்பால். இன்றைக்கு நீதியை நம்பும் மக்களுக்கும் அது தான் தேவை. அத்தகைய நம்பிக்கைகளுக்கு கை கொடுக்காமல் அரசியல்வாதிகளோடு கை கோர்த்து பகுத்தறிவாதிகளும் - அரசியல் காரணங்களுக்காக மக்களின் நம்பிக்கையில் வேட்டு வைத்து விடக்கூடாது.

http://oosssai.blogspot.com/2012/10/blog-post_15.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum