Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters
Page 40 of 40
Page 40 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள், "அதன் பையையும் (உறையையும்), முடிச்சையும் (மூடியையும்)
அடையாளம் பார்த்து வைத்துக் கொள். பிறகு, ஒரு வருட காலத்திற்கு அதைப்
பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக் கொள்" என்றார்கள்.
அந்த மனிதர், 'வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது...?' என்று கேட்க,
நபி(ஸல்) அவர்கள், "அது உனக்குரியது அல்லது உன் சகோதரருக்குரியது அல்லது ஓநாய்க்கு உரியது." என்று கூறினார்கள்.
அந்த மனிதர், 'வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது...?' என்று கேட்டதற்கு,
நபி(ஸல்) அவர்கள், "உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு..? அதனுடன் அதன்
தண்ணீர்ப்பையும் (வயிறும்) அதன் குளம்பும் உள்ளது. அதை அதன் எஜமான்
சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது. (அங்கு தண்ணீர் குடித்துத்
தாகம் தணித்துக் கொள்கிறது) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது"
என்று கூறினார்கள்.
என்று ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.
நூல்:- ஸஹீஹ் புகாரி.2429.
நபி(ஸல்) அவர்கள், "அதன் பையையும் (உறையையும்), முடிச்சையும் (மூடியையும்)
அடையாளம் பார்த்து வைத்துக் கொள். பிறகு, ஒரு வருட காலத்திற்கு அதைப்
பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக் கொள்" என்றார்கள்.
அந்த மனிதர், 'வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது...?' என்று கேட்க,
நபி(ஸல்) அவர்கள், "அது உனக்குரியது அல்லது உன் சகோதரருக்குரியது அல்லது ஓநாய்க்கு உரியது." என்று கூறினார்கள்.
அந்த மனிதர், 'வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது...?' என்று கேட்டதற்கு,
நபி(ஸல்) அவர்கள், "உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு..? அதனுடன் அதன்
தண்ணீர்ப்பையும் (வயிறும்) அதன் குளம்பும் உள்ளது. அதை அதன் எஜமான்
சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது. (அங்கு தண்ணீர் குடித்துத்
தாகம் தணித்துக் கொள்கிறது) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது"
என்று கூறினார்கள்.
என்று ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.
நூல்:- ஸஹீஹ் புகாரி.2429.
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
அன்பான வார்த்தை, பாசத்தை வளர்க்கும்.
கசப்பான வார்த்தை, வெறுப்பை வளர்க்கும்.
கொடுமையான வார்த்தை, துடித்து சாகடிக்கும்.
சந்தோசமான வார்த்தை, ஒளியைக் கொடுக்கும்.
கடுமையான வார்த்தை, வாழ்க்கையை முறிக்கும்.
கவனக் குறைவான வார்த்தை, சர்ச்சையில் முடியும்.
இனிமையான வார்த்தை, நல் வாழ்வைக் கொடுக்கும்.
நேரமறிந்து கூறும் வார்த்தை, கடுமையைத் தணிக்கும்.
கசப்பான வார்த்தை, வெறுப்பை வளர்க்கும்.
கொடுமையான வார்த்தை, துடித்து சாகடிக்கும்.
சந்தோசமான வார்த்தை, ஒளியைக் கொடுக்கும்.
கடுமையான வார்த்தை, வாழ்க்கையை முறிக்கும்.
கவனக் குறைவான வார்த்தை, சர்ச்சையில் முடியும்.
இனிமையான வார்த்தை, நல் வாழ்வைக் கொடுக்கும்.
நேரமறிந்து கூறும் வார்த்தை, கடுமையைத் தணிக்கும்.
Page 40 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது-2
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது-2
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
Page 40 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|