Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters
Page 38 of 40
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
படங்கள் அருமை
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
தம்பி wrote:படங்கள் அருமை
நமது சேனை உறவுகளின் ஆதரவுடன் எனது படங்கள் சேனையை அலங்கரிக்கும் தம்பி
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
இவை உங்கள் படங்களா? அற்புதம் முத்து முகமத் :!+:Muthumohamed wrote:தம்பி wrote:படங்கள் அருமை
நமது சேனை உறவுகளின் ஆதரவுடன் எனது படங்கள் சேனையை அலங்கரிக்கும் தம்பி
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
அருமை... #heart
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
வாழ்த்துக்கள் முஹம்மட் இன்னும் 15 பக்கங்கள் செஞ்சரி அடிச்சிடலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
தம்பி wrote:இவை உங்கள் படங்களா? அற்புதம் முத்து முகமத் :!+:Muthumohamed wrote:தம்பி wrote:படங்கள் அருமை
நமது சேனை உறவுகளின் ஆதரவுடன் எனது படங்கள் சேனையை அலங்கரிக்கும் தம்பி
இதுல உள்குத்து இருக்கோ :”:
பாவம் அவருக்கு டங்க் ஸ்லிப் ஆகிருச்சு அதுக்காக இப்படியெல்லாம் {))
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
பானுகமால் wrote:தம்பி wrote:இவை உங்கள் படங்களா? அற்புதம் முத்து முகமத் :!+:Muthumohamed wrote:தம்பி wrote:படங்கள் அருமை
நமது சேனை உறவுகளின் ஆதரவுடன் எனது படங்கள் சேனையை அலங்கரிக்கும் தம்பி
இதுல உள்குத்து இருக்கோ :”:
பாவம் அவருக்கு டங்க் ஸ்லிப் ஆகிருச்சு அதுக்காக இப்படியெல்லாம் {))
:,;: :,;: :,;:
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.
“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.
“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.
நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.
“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.
“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.
நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
உங்களின் சிந்தனையை
எவ்வளவு ஆழமாக செலுத்துகின்றீர்களோ,
அவ்வளவு அதிகமாக அறிவு உங்களுக்கு கிட்டும்.
இறைவன் எந்த ஒரு பொருளையும்
வீணாகப் படைக்கவில்லை...
ஒவ்வொரு படைப்பிலும், அவன்
பல மர்மங்களை மறைத்து வைத்திருக்கிறான்.
சிந்தனை செய்யுங்கள்...... அந்த மர்மங்களில்
சிறிதளவாவது உங்களின் உள்ளத்தில் பதியக்கூடும்.....
-இமாம் கஜ்ஜாலி.....
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும் போது,
"இறைவா...! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள்.
(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே..! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பு தேடுவதற்கு காரணம் என்ன..?' என்று கேட்டதற்கு,
நபி(ஸல்) அவர்கள், "மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள்.
என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்:- ஸஹீஹ் புகாரி. 2397.
"இறைவா...! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள்.
(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே..! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பு தேடுவதற்கு காரணம் என்ன..?' என்று கேட்டதற்கு,
நபி(ஸல்) அவர்கள், "மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள்.
என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்:- ஸஹீஹ் புகாரி. 2397.
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
மகனே.....!!!
இருக்கும் காலங்களை
இருட்டில் தொலைத்து விடாதே...!
தொலைத்தால்…. மீண்டும்
"இழந்தகாலம்” கிடைக்காது...!!!
கிடைத்தாலும்…. ”இறந்தகாலம்”
மீண்டும் நடக்காது…!!!
தொலைத்தவனாய் நானிருக்க....
தொலைக்காமல் நீ இருக்க…..
மனிதர்களை புரிந்துகொள்…!
உலகத்தினை அறிந்துகொள்…!!
அனைத்தையும் தெரிந்துகொள்…!!!
நீ எடுத்த வைக்கும்
ஒவ்வொரு அடியும்,
சாதனைகளுக்கு
அடித்தளமாகட்டும்....!!!!
சாதனைகளுடன்....
உன் வாழ்க்கைப்பயணம்
தொடரட்டும்.......!!!!!!!!
.....வாழ்த்துக்களுடன்.....
........உன் தந்தை........
இருக்கும் காலங்களை
இருட்டில் தொலைத்து விடாதே...!
தொலைத்தால்…. மீண்டும்
"இழந்தகாலம்” கிடைக்காது...!!!
கிடைத்தாலும்…. ”இறந்தகாலம்”
மீண்டும் நடக்காது…!!!
தொலைத்தவனாய் நானிருக்க....
தொலைக்காமல் நீ இருக்க…..
மனிதர்களை புரிந்துகொள்…!
உலகத்தினை அறிந்துகொள்…!!
அனைத்தையும் தெரிந்துகொள்…!!!
நீ எடுத்த வைக்கும்
ஒவ்வொரு அடியும்,
சாதனைகளுக்கு
அடித்தளமாகட்டும்....!!!!
சாதனைகளுடன்....
உன் வாழ்க்கைப்பயணம்
தொடரட்டும்.......!!!!!!!!
.....வாழ்த்துக்களுடன்.....
........உன் தந்தை........
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது-2
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது-2
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
Page 38 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|